சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அரசியல் -மு.சிவகுருநாதன்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அரசியல்                      -மு.சிவகுருநாதன் (அ.மார்க்ஸ்-ன்   “மக்கள் தொகை கணக்கெடுப்பின் அரசியல்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு சத்தியமே”    என்ற குறு நூல்  குறித்த விமர்சனம் ) முக்கியத்துவம் வாய்ந்த சமகால நிகழ்வுகள் குறித்த தமது பார்வைகளை உடனே முன்வைக்க என்றுமே அ.மார்க்ஸ் தயங்கியதில்லை . அந்த வகையில் “சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ” குறித்த இக்குறுநூல்  “பயணி ” பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. நாடு விடுதலை அடைந்து  63 ஆண்டுகள் ஆன“சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அரசியல் -மு.சிவகுருநாதன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அ. மார்க்ஸ்:- சில மதிப்பீடுகள் விமர்சனத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு -மு. சிவகுருநாதன்

அ. மார்க்ஸ்:- சில மதிப்பீடுகள் விமர்சனத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு -மு. சிவகுருநாதன் அக்டோபர் 18, 2010 அன்று சென்னை தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் “அ.மார்க்ஸ:- சில மதிப்பீடுகள்” என்ற விமர்சனத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.  புலம் மற்றும் தோழர்கள் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.  கடந்த 30 ஆண்டு காலமாக தலித்தியம், பின்நவீனத்துவம், விளிம்புநிலையினர், பெண்ணியம், சிறுபான்மையினர், மனித உரிமைகள் போன்ற பல்வேறு களங்களில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆளுமையான தோழர்“அ. மார்க்ஸ்:- சில மதிப்பீடுகள் விமர்சனத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு -மு. சிவகுருநாதன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறிவியல் வழியே சாதி – இனப் பெருமை- மு.சிவகுருநாதன்

அறிவியல் வழியே சாதி – இனப் பெருமை- மு.சிவகுருநாதன் ஜனவரி 15, 2010இல் வளை வடிவ (கங்கண) சூரிய கிரகணம் நிகழ்வு நடந்தது. கிரகணம் தொடர்பான மூட நம்பிக்கைகள், மற்றும் அதற்கான உண்மையான காரணங்களை விளக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அவ்வப்போது சிறு வெளியீடுகளை வெளியிட்டு அறிவியல் கருத்துகளைப் பரப்பும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.NCSTC NST ஆகியவற்றின் உதவியுடன் செயல்பட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வளை வடிவ சூரிய கிரணகனம் தொடர்பாக பொங்கல் கிரகணம்“அறிவியல் வழியே சாதி – இனப் பெருமை- மு.சிவகுருநாதன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடிமக்களை ‘வேட்டை’ யாடும் மத்திய அரசும், தேசபக்தி தி.மு.க. அரசும் – மு. சிவகுருநாதன்

குடிமக்களை ‘வேட்டை’ யாடும் மத்திய அரசும், தேசபக்தி தி.மு.க. அரசும் – மு. சிவகுருநாதன் தந்தை பெரியார் 1947 ஆகஸ்டு 15 ஆம் நாள் அதாவது இந்தியா விடுதலைபெற்ற நாளை துக்க நாளாக அறிவித்து, சுதந்திரத் திருநாள் எனும் ஏமாற்றுத் திருவிழாக்களில் கலந்து கொள்வதில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார். (விடுதலை : 06.08.1948) அவருடைய உழைப்பை அறுவடை செய்து கொண்டிருக்கும் மு. கருணாநிதியின் தி.மு.க. அரசு, ஜனவரி 26, 2010 குடியரசு நாள் விழா முடிந்ததும் துண்டறிக்கை“குடிமக்களை ‘வேட்டை’ யாடும் மத்திய அரசும், தேசபக்தி தி.மு.க. அரசும் – மு. சிவகுருநாதன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தோழர் ஜோதிபாசு

தோழர் ஜோதிபாசு (08.07.1914 – 17.01.2010)  – மு. சிவகுருநாதன் தோழர் ஜோதிபாசு (08.07.1914 – 17.01.2010) மரணம் இயற்கையானது; ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதுவும் 96 வயதில் மரணமடைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுக்கு வணக்கத்துடன் விடையளிக்கத்தான் வேண்டும். போராட்டமே வாழ்க்கையாய் அமைந்த ஒரு கம்யூனிஸ்ட்க்கு உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்த நிலையில் ஆயுட்கால நீட்டிப்பு அநியாயமானது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மரணம் மும்பை தாக்குதல்களை சாக்காக வைத்து ஊடகங்கள் வேண்டுமென்றே புறக்கணிப்பு செய்தன. அவரது இருப்பை“தோழர் ஜோதிபாசு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இலங்கை: இது பகை மறப்புக் காலம். – சிராஜ் மசூர் உரையாடல்:- மு.சிவகுருநாதன், சிராஜூதீன்

இலங்கை: இது பகை மறப்புக் காலம். – சிராஜ் மசூர் உரையாடல்:- மு.சிவகுருநாதன், சிராஜூதீன் சிராஜ் மசூர் இலங்கை கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர். மாணவ பருவத்திலேயே பல்வேறு இயக்கங்களில் பங்கேற்றவர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றியவர். அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களின் நலன்களை முன்னிறுத்தி செயல்படும் இவர் ” மீள்பார்வை ” இதழின் ஆசிரியர். சமரசமறியா மனித உரிமைச் செயற்பாட்டாளர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்தவும் அங்கு ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்குமான பிரச்சாரக்குழு சார்பில் 2009“இலங்கை: இது பகை மறப்புக் காலம். – சிராஜ் மசூர் உரையாடல்:- மு.சிவகுருநாதன், சிராஜூதீன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

உலக சினிமா என்ற போர்வையில் இன்னொரு ஏ.பி.நாகராஜனின் இந்துத்துவ சினிமா-மு.சிவகுருநாதன்

உலக சினிமா என்ற போர்வையில் இன்னொரு ஏ.பி.நாகராஜனின் இந்துத்துவ சினிமா -மு.சிவகுருநாதன் தமிழ் சினிமா வெளியாவதற்கு முன்பு மீடியாக்கள் உருவாக்கும் எண்ணற்ற புனைவுகள், கதைத்திருட்டு, நீதீமன்ற வழக்கு போன்றவைகள் மூலம் மக்களிடம் எதிர்பார்ப்பைத் தூண்டும் விளம்பர உத்தியாகவும் உலக சினிமா, தொழில்நுட்ப அசத்தல், பொருட்செலவு போன்ற இன்னபிற விளம்பரங்களுடன் வெளிவந்திருக்கிறது கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ (அதிக பணம் செலவழித்து எடுக்கப்படும் சினிமா சிறந்த உலக சினிமா என்பதைவிட அபத்தம் வேறு இருக்க முடியாது). 10 அவதாரங்கள், 2 ஆண்டுகள்“உலக சினிமா என்ற போர்வையில் இன்னொரு ஏ.பி.நாகராஜனின் இந்துத்துவ சினிமா-மு.சிவகுருநாதன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாதியில் முடிவுற்ற சிவப்புச் சிந்தனையாளனின் பயணம்

பாதியில் முடிவுற்ற சிவப்புச் சிந்தனையாளனின் பயணம் “இன்னும்20 வருடங்கள் வாழ்ந்தால்தான் உலகப் புரட்சிகர மாற்றத்திற்கும் இந்தியப் புரட்சிக்கும் உரிய பங்களிப்பைச் செய்ய முடியும்” என்றும், “கன்னியாகுமரிவள்ளுவர் சிலையிலிருந்து புறப்பட்டு, சென்னை உழைப்பாளர் சிலை வரையில் இடதுசாரிகள் ஒற்றுமை குறித்த பிரச்சார நடைபயணம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.”என்றும் தீவிர வேட்கையோடும், துடிப்போடும் செயல்பட்ட தோழர் இல. கோவிந்தசாமி (எல்.ஜி.எஸ்) இடது ஒற்றுமை, பகை முரண்பாட்டை ஒதுக்கித் தள்ளி நட்பு முரண்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்தல், தமிழ் தேசியம்“பாதியில் முடிவுற்ற சிவப்புச் சிந்தனையாளனின் பயணம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

10 பேர் பலியான வேதாரண்யம் மெட்ரிக் பள்ளி வேன் விபத்து உண்மை அறியும் குழு அறிக்கை.

10 பேர் பலியான வேதாரண்யம் மெட்ரிக் பள்ளி வேன் விபத்து உண்மை அறியும் குழு அறிக்கை. தொடர்புக்கு : மு. சிவகுருநாதன், 2/396 B கூட்டுறவு நகர், விளமல் – 613 701, திருவாரூர் மாவட்டம். செல் : 8122810010, 9842402010. டிசம்பர்03, 2009 நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கரியாப்பட்டினம், கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி வேன் கத்தரிப்புலம் பனையடி குத்தகை குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளிக் குழந்தைகள் 9 பேரும், ஆசிரியை ஒருவரும் பலியானார்கள்.“10 பேர் பலியான வேதாரண்யம் மெட்ரிக் பள்ளி வேன் விபத்து உண்மை அறியும் குழு அறிக்கை.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வைணவம் – கீழை மார்க்சியம் – மாவோயிசம் என்ற கண்ணி வலையில் ஊடாடும் இந்துத்துவம் – மு. சிவகுருநாதன்

வைணவம் – கீழை மார்க்சியம் – மாவோயிசம் என்ற கண்ணி வலையில் ஊடாடும் இந்துத்துவம் – மு. சிவகுருநாதன் (எஸ்.என். நாகராஜனின் ‘கீழை மார்க்சியம் – வரலாறு, அரசியல், மெய்யியல்’ என்ற நூல் குறித்தான விமர்சனம்) கிழக்கு- மேற்கு என்ற முரணடிப்படையில் மேற்கத்திய அறிவுச் செல்வங்கள் கேவலமானது, கீழைத்தேய செல்வங்கள் யாவும் உன்னதமானது. மேற்கில் மரபு இல்லை, கிழக்கில் நீண்ட பெரும் மரபு உண்டு. மேற்கத்திய புராணங்கள் மோசம், கிழக்கத்திய – இந்துத்துவ புராணங்கள் புனிதம், மேற்கத்திய“வைணவம் – கீழை மார்க்சியம் – மாவோயிசம் என்ற கண்ணி வலையில் ஊடாடும் இந்துத்துவம் – மு. சிவகுருநாதன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.