வகுப்பிற்கு வகுப்பு மாறுபடும் கலைச் சொல்லாக்கங்கள்

வகுப்பிற்கு வகுப்பு மாறுபடும் கலைச் சொல்லாக்கங்கள்   மு.சிவகுருநாதன்    (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 22)          Coral reefs என்பதை ‘பவளப்பாறைகள்’ என்று ஒருபருவத்தில் (IX, பருவம் II பக்.106) சொல்லிவிட்டு அடுத்தப் பருவத்தில் ‘முருகைப் பாறைகள்’ (IX, பருவம் III பக்.87) என்று மாற்றிவிட்டனர். ‘பவளப் பாறைகள்’ எனும் புழங்குச் சொல்லில் என்னக் குற்றம் கண்டனரோ! புவியியல் பாடத்தில் மாணவர்களுக்கு புதிய கலைச்சொற்கள் அறிமுகமாகின்றன. இவை“வகுப்பிற்கு வகுப்பு மாறுபடும் கலைச் சொல்லாக்கங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாடநூல்களில் தொடரும் பிற்காலச்சோழ ‘மெய்கீர்த்திகள்’

பாடநூல்களில் தொடரும் பிற்காலச்சோழ ‘மெய்கீர்த்திகள்’  மு.சிவகுருநாதன்   (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 21)  ஏழாம் வகுப்பு முதல்பருவ சமூக அறிவியல் பாடப்பகுதியில்  இயல் III  ‘தென் இந்தியப் புதிய அரசுகள் – பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்’ (பக்.153-163) என்ற பாடத்தில் வழக்கம்போல பிற்காலச் சோழப்பெருமை பாடுகின்றனர். பிற்காலச் சோழர்களின் ‘மெய்கீர்த்தி’களை பாடத் தொடங்கிவிட்டால் பிறகு வரலாறு எப்படி இருக்கும்? புனைவுகள், புராணங்கள் எனும் பெருங்கதையாடல்களாக பாடங்கள் விரிகின்றன. சோழர்கள் ஆட்சியின்“பாடநூல்களில் தொடரும் பிற்காலச்சோழ ‘மெய்கீர்த்திகள்’”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறிவியல் வழி மூடநம்பிக்கைகளை வளர்க்கும் முயற்சி

அறிவியல் வழி மூடநம்பிக்கைகளை வளர்க்கும் முயற்சி    மு.சிவகுருநாதன்   (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 20)        ஏழாம் வகுப்பு முதல்பருவ அறிவியல் பாடநூலில் ‘உடல்நலமும் சுகாதாரமும்’ எனும் பாடத்தில் அறிமுகமாக கீழ்க்கண்ட பத்தி இடம்பெறுகிறது.   “அறிமுகம் நீங்கள் எப்பொழுதாவது உடல்நலக்குறைவு காரணமாகப் பள்ளிக்குப் போகாமலிருந்தது உண்டா? உடல் நலமின்மையின் போது நமக்கு என்ன நிகழ்கிறது? சில நேரங்களில், எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ளாமல் உடல் சரியாகி விடுகிறது, சில“அறிவியல் வழி மூடநம்பிக்கைகளை வளர்க்கும் முயற்சி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

யார் அறிவியலாளர்?

யார் அறிவியலாளர்?    மு.சிவகுருநாதன்   (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 19)   அய்ந்தாம் வகுப்பு முதல்பருவ அறிவியல் பாடநூலில் ‘அன்றாட வாழ்வில் அறிவியல்’ எனும் பாடத்தில் ‘தமிழ்நாட்டு அறிவியலாளர்கள்’ என்ற பட்டியல் உள்ளது. அப்பட்டியலில் 5 பேர் இடம் பெறுகின்றனர். இதில் சர். சி. வி. ராமனுக்கு கடைசி இடம்! இவரது பெயரை மட்டும் ஏன் விரித்தெழுதுவதில்லை? முதலில் பட்டியலைப் பாருங்கள்.  முனைவர் M. S. சுவாமிநாதன் – மரபியல்“யார் அறிவியலாளர்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சோளமும் மக்காச்சோளமும்

சோளமும் மக்காச்சோளமும்  மு.சிவகுருநாதன்  (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 18) ஐந்தாம் வகுப்பு முதல் பருவ அறிவியல் (தொகுதி 2) உணவு தானியங்கள் பாடத்தில் ‘சோளம்’ பற்றிப் பின்வருமாறு விளக்கப்படுகிறது. “மெக்சிகோ மற்றும் அமெரிக்கா போன்ற வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல நாடுகளில் முதன்மை உணவாக மக்கள் உண்பது சோளம் ஆகும். மக்காசோளம் என்றும் இதனை அழைப்பர்.  சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெயும் இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மஞ்சள் மற்றும் பலநிறமான சோளமானது கண்நலத்திற்கு மி்கவும் நல்லது.“சோளமும் மக்காச்சோளமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

நம்பிக்கைகள் அறிவியலாகுமா?

நம்பிக்கைகள் அறிவியலாகுமா?   மு.சிவகுருநாதன்  (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 17) நான்காம் வகுப்பு அறிவியலின் உடல்நலம் குறித்த பாடப்பகுதியில் ‘வேம்பு பல்துலக்கி’ எனும் தலைப்பில் கீழக்கண்ட பத்தி இடம்பெறுகிறது. “இந்திய கிராம மக்களின் பிரகாசமான புன்னகைக்கும் ஆரோக்கியமான பற்களுக்கும் வேப்பங்குச்சிகளை  பல்துலக்கியாகப் பயன்படுத்தி வருவதே காரணம் என  ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்தியர்கள் தங்கள்  ஈறுகள் மற்றும் பற்களை நலமாக வைத்துக் கொள்ள  வேப்பங்குச்சிகளின் ஒரு முனையைக் கடித்துப் பல்துலக்கி  போன்று செய்து“நம்பிக்கைகள் அறிவியலாகுமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜோதிடம் கற்றுத்தரும் திட்டமா?

ஜோதிடம் கற்றுத்தரும் திட்டமா?   மு.சிவகுருநாதன்   (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 16)   கடந்த ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ‘சூரிய குடும்பம்’ விளக்கப்படுகிறது. அதில் ஓரிடத்தில் வெள்ளி (பக்.144) என்றும் மற்றோரிடத்தில் ‘சுக்கிரன்’ (பக். 143) என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல் சூரியக் குடும்ப படம் ஒன்றில் வெள்ளி (பக். 143) எனவும் மற்றொன்றில் ‘சுக்கிரன்’ (பக். 141) எனவும் குறிக்கப்படுகிறது. “நமது சூரியக் குடும்பத்தில் 8 கோள்கள்“ஜோதிடம் கற்றுத்தரும் திட்டமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாடநூலில் அறிவுத் திருட்டு!

பாடநூலில் அறிவுத் திருட்டு!   மு.சிவகுருநாதன்   (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 15)         பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டுரைப் பயிற்சி அளிக்கும் சடங்கு ஒன்றுண்டு. எங்கோ ஓரிருவர் விதிவிலக்காக சொந்தமாக எழுதிவரக்கூடும். பெரும்பாலும் பிறரிடம் எழுதி வாங்கியோ, பிற நூல்களிலிருந்து எடுத்தெழுதியோ வரக்கூடும். இது இயல்பானதுதான். ஆசிரியர்களின் நிலையும் இதுவென்றால்… கல்வியின் நிலை? உயர்கல்வியில் நடைபெறும் ஆய்வுகள் தரமானதாக இல்லை. பிறரால் பணத்திற்கு எழுதிகொடுக்கப்படும் ஆய்வேடுகளின் மூலம் ஆய்வுப்பட்டங்கள் பெற்ற பலர்“பாடநூலில் அறிவுத் திருட்டு!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பன்மைத்துவ மக்கள் மொழி தமிழ்

பன்மைத்துவ மக்கள் மொழி தமிழ்  (தமிழ்ப் பாடநூல்களில் ‘வாழ்த்து’ நீக்கச் சர்ச்சை குறித்த சில கருத்துகள்.) மு.சிவகுருநாதன்  (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 14)        கடந்த இரு கல்வியாண்டுகளாக தமிழகக் கல்விப் பாடநூல்கள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்தக் கல்வியாண்டின் (2019-2020) இறுதிக்குள் 1 முதல் 12 முடிய அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடநூற்கள் அறிமுகமாகிவிடும். சமச்சீர் கல்விப் பாடநூல்கள் தொடங்கி தற்போதைய புதிய பாடநூல்கள் வரையில் அவற்றை“பன்மைத்துவ மக்கள் மொழி தமிழ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தலைவர்களின் பெயர்களை இரு மொழிகளில் எழுதும் அவலம்

தலைவர்களின் பெயர்களை இரு மொழிகளில் எழுதும் அவலம்                                       மு.சிவகுருநாதன்  (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 13)        பெயரின் முன்னெழுத்துகளை  (initials) ஆங்கிலத்தில் எழுதுவது. தமிழ்நாட்டிலுள்ள விநோதப் பழக்கங்களுள் ஒன்று. பல்லாண்டுகளாகத் தொடரும் இப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பதிலாக பாடநூல் தொடக்கப்புள்ளி வைத்துள்ளது. நம் பெயரைக் கேட்கும் இடங்களில் தமிழில் பதிவு செய்யப்படும்போதுகூட, தமிழில் சொன்னாலும் அவை ஏற்றுக்கொள்ளப்படாமல் முன்னெழுத்து மட்டும் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்படும் நடைமுறை இங்கு“தலைவர்களின் பெயர்களை இரு மொழிகளில் எழுதும் அவலம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.