பள்ளிக் கல்வியில் பாலினப் பாகுபாடுகள்

பள்ளிக் கல்வியில் பாலினப் பாகுபாடுகள்   (விவாதத்திற்கான சில குறிப்புகள்)   மு.சிவகுருநாதன்   நமது அரசியல் சட்டம், கல்வித்திட்டம், கல்விக் குழுக்கள் என அனைத்தும் பாலின சமத்துவத்தை வலியுறுத்துகின்றன. பாலின சமத்துவம் என்பது வெறும் ஆண் – பெண் சமத்துவம் மட்டுமல்ல; மூன்றாம் பாலினமான மாற்றுப் பாலினத்தவருக்குமான (திருநங்கைகள், திருநம்பிகள்) சமத்துவமே நமது இலக்கு. ஆனால் இத எட்டுவதற்கு நமது கல்வி, பள்ளிகள், பாடத்திட்டம், ஆசிரியர்கள், அரசுகள் எல்லாம் தடையாக இருப்பதுதான் நடைமுறை உண்மை.  “பள்ளிக் கல்வியில் பாலினப் பாகுபாடுகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புதிய பாடத்திட்டம், பாடநூல் தொடர்பாக…

புதிய பாடத்திட்டம், பாடநூல் தொடர்பாக… மு.சிவகுருநாதன் புதிய பாடநூல்கள் உருவாக்குவதற்கான பணிகள் அனைத்து மட்டங்களிலும் மிக விரைவாக நடைபெற்றுக்கொண்டுள்ள நிலையில், அதன் தொடர் பணியாகவும் பாடத்திட்டப் பணிமனை அனுபவங்களின் ஊடாகவும் பாடநூல் உருவாக்கத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் தொடர்ந்த விவாதங்களை முன்னெடுக்கவும் கல்வியில் அக்கறையுள்ள தோழர்கள் பலர் விரும்புகின்றனர். இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 21 (21.10.2017) அன்று சென்னை கோட்டூர்புரம் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி, லயோலா கல்லூரிப்“புதிய பாடத்திட்டம், பாடநூல் தொடர்பாக…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

நமது பாடத்திட்டங்கள் எவ்வாறு இருக்கவேண்டும்?

நமது பாடத்திட்டங்கள் எவ்வாறு இருக்கவேண்டும்? மு.சிவகுருநாதன் (செப்டம்பர் 25 முதல் 28 முடிய நான்கு நாள்கள் மேற்குத் தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மொழி மற்றும் கலைப் பாடத்திட்ட வடிவமைப்புப் பணிமனை அனுபவங்களின் ஊடாக…) பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டம், பாடநூற்கள் பற்றிப் பொதுச் சமூகம் என்றுமே கவலை கொண்டதில்லை. ‘நீட்’ (NEET) தேர்வுக்குப் பிறகு இவை பற்றிய கவனம் சற்றுத் திரும்பியிருக்கின்றன. இதுவும் தற்காலிகமானதுதான். ‘நீட்’ போன்ற போட்டித்தேர்வுகள் எந்தப் பாடத்திட்டங்களின் அடிப்படையில் உள்ளதோ“நமது பாடத்திட்டங்கள் எவ்வாறு இருக்கவேண்டும்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.