புதிய பாதையில் தேசிய கல்விக்கொள்கை?

புதிய பாதையில் தேசிய கல்விக்கொள்கை? மு.சிவகுருநாதன்          வெறும் எழுத்தர்களை உருவாக்குவது மெக்காலே கல்விமுறை என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது. இந்த அடிப்படைவாதிகள் இதற்கு மாற்றாக முன்வைப்பது குருகுலக்கல்வி முறைதான். பெரும்பாலானோரின் கனவிலும் நனவிலும் இக்கருத்துகள் உறைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. ஒன்றிய அரசின் கருத்தியலுடன் இணைந்தது குருகுலக்கல்வி முறை. எனவே அவர்களது கல்வித்திட்டத்திலும் கொள்கையிலும் இதற்கு இடமிருக்கிறது. ஆனால் திராவிட மாடலில் அதற்குரிய இடம் கேள்விக்குரியது. பெரியார் சொன்னதுபோல் நமது மூளைகளில் தேங்கிப்போன கசடுகளை அகற்றுவது அவ்வளவு“புதிய பாதையில் தேசிய கல்விக்கொள்கை?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

17 ஆம் ஆண்டு நினைவில்…

17 ஆம் ஆண்டு நினைவில்… திருமிகு ச.முனியப்பன் தோற்றம்: 07/03/1931  மறைவு: 19/11/2005             இன்று (19/11/2022) அப்பாவின் நினைவு நாள். அவர் மறைந்து 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அம்மாவும் மறைந்து விரைவில் ஓராண்டு ஆகப்போகிறது. அப்பாவின் இந்த நினைவுநாளில் அம்மாவும் இல்லை.        எனது தந்தையார் திரு ச.முனியப்பன் (1931-2005) இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றியவர். வ.உ.சி. அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியைத் தொடங்கி (1952) அப்பகுதி மக்களுக்கு கல்வி கிடைக்கக்“17 ஆம் ஆண்டு நினைவில்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

நண்பர் முத்து ராஜாவின் இரண்டாவது நூல்!

நண்பர் முத்து ராஜாவின் இரண்டாவது நூல்! மு.சிவகுருநாதன் முத்துராஜாவின் ‘பாட்டும் பாடமும்’ நூல் ‘பன்மை’ (2022) வெளியீடாக வந்தது. அதற்கு முன்பே தயாரிப்பிலிருந்த ‘பன்மொழிப் பயணம் – நகைச்சுவைத் தருணம்’ என்ற நகைச்சுவை அனுபவக் கட்டுரை நூல் சற்றுக் காலதாமதமாகத் தற்போது வெளியாகியுள்ளது. 33 சிறிய கட்டுரைகளடங்கிய இக்குறுநூலின் மொத்த பக்கங்கள் 90 மட்டுமே. கட்டுரைகள் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்க அளவில் சுருக்கமாக அமைந்துள்ளது. அவரது மாலத்தீவு மற்றும் உள்ளூர் அனுபவங்களைச் சுவைபட எழுதியுள்ளார்.“நண்பர் முத்து ராஜாவின் இரண்டாவது நூல்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தன்வியின் பிறந்த நாள்

தன்வியின் பிறந்த நாள் மு.சிவகுருநாதன் நண்பர் யூமா வாசுகி பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி. கவிஞர், ஓவியர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், குழந்தை இலக்கியப் படைப்பாளி என பலதரப்பட்ட படைப்புகளைத் தமிழுக்குத் தந்தவர். ‘ரத்த உறவு’ என்ற சிறப்பான நாவலைத் தந்தவர். ‘மஞ்சள் வெயில்’ இவரது மற்றொரு நாவல். உயிர்த்திருத்தல் என்கிற சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது. ஓ.வி. விஜயனின் ‘கசாக்கின் இதிகாசம்’ மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றார். ‘மாத்தன் மண்புழு வழக்கு’ என“தன்வியின் பிறந்த நாள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

“மூளையை நிரப்புவதல்ல; சிந்திக்கத் தூண்டுவதே கல்வி”  

“மூளையை நிரப்புவதல்ல; சிந்திக்கத் தூண்டுவதே கல்வி”   மு. சிவகுருநாதன் நேர்காணல்: எஸ்.செந்தில்குமார் மு.சிவகுருநாதன் (49) சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராகத் திருவாரூரில் அரசுப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். கல்விக் குழப்பங்கள், கல்வி அறம், கல்வி அபத்தங்கள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அ.மார்க்ஸ் உடன் இணைந்து 2008இல் ‘சஞ்சாரம்’ காலாண்டிதழை நடத்தியுள்ளார். அதில் மண்டோவின் கடிதங்கள் ராமநுஜம் மொழிபெயர்ப்பில் முதன்முதலில் பிரசுரமாகியுள்ளன. பள்ளியை மேம்படுத்துவது தனியொருவர் நடத்தும் சாகசச் செயலாக இருக்க முடியாது. அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க““மூளையை நிரப்புவதல்ல; சிந்திக்கத் தூண்டுவதே கல்வி”  “-ஐ படிப்பதைத் தொடரவும்.