வேத மற்றும் குருகுலக் கல்வியைப் போற்றும் பாடநூல்கள்

வேத மற்றும் குருகுலக் கல்வியைப் போற்றும் பாடநூல்கள்   (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)  மு.சிவகுருநாதன்  (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 54) எட்டாம் வகுப்பு இரண்டாம் பருவ சமூக அறிவியல் வரலாற்றுப் பகுதியின் அலகு 01 இல் ‘இந்தியாவில்  கல்வி வளர்ச்சி’ என்றொரு பாடம் உள்ளது. இதில் இந்தியக் கல்வி என்று வேதக் கல்வியையும் குருகுலக் கல்வியையும் முன்னிறுத்துவதோடு அதன் பெருமைகளை விண்டுரைக்கவும் செய்கிறது. ‘இஸ்ரோ’ கஸ்தூரிரங்கன் குழுவினரை அடியொற்றி பாடநூல்கள்“வேத மற்றும் குருகுலக் கல்வியைப் போற்றும் பாடநூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புரட்சியா கலகமா?

புரட்சியா கலகமா?   (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…) மு.சிவகுருநாதன்   (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 53)   ஐம்பத்தேழு: புரட்சியா கலகமா?        1806 வேலூர் கலகம், 1857 முதல் இந்திய சுதந்திரப்போர் அல்லது பெரும் புரட்சி என்று இதுகாறும் பாடநூல்கள் எழுதப்பட்டு வந்தன. ஆனால் இம்முறையில் இரண்டையும் பெருந்தலைப்பில் மட்டும் புரட்சி என்று போட்டுவிட்டு, உள்தலைப்புகளில் கலகம், கிளர்ச்சி என்று எழுதும் முறை எட்டாம் வகுப்பு முதல் பருவப்“புரட்சியா கலகமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இவர்கள் தரவுகளை எங்கிருந்துப் பெறுகின்றனர்?

இவர்கள் தரவுகளை எங்கிருந்துப் பெறுகின்றனர்? (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…) மு.சிவகுருநாதன் (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 52) ஐம்பத்தாறு:  அடுக்கடுக்காய் அபத்தங்கள்! பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் பண்டித அயோத்திதாசர்,  மகாத்மா ஜோதிபா புலே, அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, ம. சிங்காரவேலர், பெரியார் போன்ற தமிழ்ச் சமூகம் கவனிக்க மறந்த பெரும் ஆளுமைகளை அறிமுகப்படுத்துகிறது  என்று மகிழ்ச்சியடைய இயலவில்லை. இவர்களைப் பற்றித் தவறான வகையிலும் பிழையான“இவர்கள் தரவுகளை எங்கிருந்துப் பெறுகின்றனர்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிதைக்கப்படும் தமிழ்ப்பெயர்களின் முன்னெழுத்துகள்

சிதைக்கப்படும் தமிழ்ப்பெயர்களின் முன்னெழுத்துகள்    (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)  மு.சிவகுருநாதன்  (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 51)  ஐம்பத்தொன்று:  தமிழ்ப்பெயர்களின் முன்னெழுத்துகளைச் சிதைக்கலாமா?  (பெயரின் முன்னெழுத்துகளை ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டுமா!)      நாம் 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முதல் தொகுதி குடிமையியல் பகுதியில் தமிழக முதல்வர்கள் பட்டியலில் பெயர் முன்னெழுத்துகள் ஆங்கிலத்தில் எழுதும் முறையை பின்பற்றியுள்ளது பற்றி எழுதியிருந்தேன் (தொடர் எண்: 13). அதைப் பொதுவிதியாகப் பாடநூல்“சிதைக்கப்படும் தமிழ்ப்பெயர்களின் முன்னெழுத்துகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தந்தை பெரியார் பற்றி தவறான புரிதல்களை உருவாக்கும் பாடநூல்கள்

தந்தை பெரியார் பற்றி தவறான புரிதல்களை உருவாக்கும்  பாடநூல்கள்   (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…) மு.சிவகுருநாதன்   (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 50) தந்தை பெரியார் மற்றும் சுயமரியாதை இயக்கம் குறித்து வழக்கத்தைவிட கூடுதலாகப் பாடநூல்கள் (10 சமூக அறிவியல் தொகுதி 02) பேசுவது வரவேற்புக்குரியது. சில இடங்களில் தவறான புரிதல்களுடன் எழுதப்பட்டுள்ளன. மேலும் ‘தந்தை பெரியார்’ என்பதை எங்கும் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. இதற்கான காரணமும் பின்னணியும் நாம் விளங்கிக்கொள்ள“தந்தை பெரியார் பற்றி தவறான புரிதல்களை உருவாக்கும் பாடநூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.