இவர்களை என்ன செய்யலாம்?

இவர்களை என்ன செய்யலாம்?       -மு.சிவகுருநாதன் 06.12.2011 எனது வலைப்பூவில் இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை முன்னகர்த்திய தலைவர் – என்ற தலைப்பில் அண்ணல் அம்பேத்கர் பற்றிய குறிப்பொன்றை எழுதியிருந்தேன். அதில் தமிழக அரசின் பத்தாம்வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் (பதிப்பு – 2011, பக். 72) அம்பேத்கர் தொடங்கிய இயக்கமான பஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (Bahishkrit Hitaharini Sabha) என்பதை பாசிகிருத்கிக்காரணி சபா (Outcastes Welfare Association) என்று தவறாக சுட்டப்பட்டிருப்பதை அக்கட்டுரையில் சொல்லியிருந்தேன். மோசமான இந்தப்“இவர்களை என்ன செய்யலாம்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழ்வழிக் கல்வியை என்ன செய்வது?

தமிழ்வழிக் கல்வியை என்ன செய்வது?      -மு.சிவகுருநாதன் (தமிழ்வழிக் கல்விக்கு ஆபத்து – என்ற அ.மார்க்ஸ் – ன் இணையக்கட்டுரையை ஒட்டிய எனது கருத்துக்கள் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.) தமிழ்வழிக் கல்விக்கு ஆபத்து – என்ற கட்டுரையில் அ.மார்க்ஸ் குறிப்பிட்டுள்ள இன்றைய நிதர்சனத்தை வெளிக்கொணர்பவை. இதுபற்றி முக்கிய அரசியல் கட்சிகள், ஆசிரிய இயக்கங்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கவனம் குவிக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது. இரண்டாண்டுகளுக்கு முன்பு சமச்சீர்கல்விக்கெதிரான நிலைப்பாட்டை ஜெ. ஜெயலலிதாவின் அஇஅதிமுக அரசு மேற்கொண்டபோது கல்வி பற்றிய ஓர்“தமிழ்வழிக் கல்வியை என்ன செய்வது?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் CPI(M) –ன் மூன்று நாள் போராட்டம்

போராட்டகாவிரி டெல்டா மாவட்டங்களில் CPI(M) –ன் மூன்று நாள் போராட்டம் -மு.சிவகுருநாதன் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் விவசாய அமைப்பான தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் ஜனவரி 7,8,9 என மூன்று நாட்கள் இரவு பகலாகத் தொடர்ந்தது. மூன்றாவது நாளாகிய இன்று மதியம் முற்றுகைப்போராட்டம் சாலை மறியல் போராட்டமாக மாறிப்போனது. சாலை மறியல் போராட்டத்தால்“காவிரி டெல்டா மாவட்டங்களில் CPI(M) –ன் மூன்று நாள் போராட்டம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பள்ளிக்கல்வித்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது?

பள்ளிக்கல்வித்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது?                                                                                                -மு.சிவகுருநாதன் வழக்கம்போல ஜனவரி 07, 2013 நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு அரையாண்டுத்தேர்வு சமூக அறிவியல் வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து முன்கூட்டியே வெளியாகிவிட்டது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தொகுதித் தேர்வுகள், ஆசிரியர் தகுதித் தேர்வுகள், காவலர் தேர்வுகள், மாவட்ட அளவில் நடைபெறும் 11 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் என பல்வேறு தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகிறபோது 10 ஆம் வகுப்பு வினாத்தாள்“பள்ளிக்கல்வித்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெண்கள் பாதுகாப்பில் உண்மையான அக்கறை அரசுக்கு இருக்கிறதா?

பெண்கள் பாதுகாப்பில் உண்மையான அக்கறை அரசுக்கு இருக்கிறதா? -மு.சிவகுருநாதன் தில்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்விற்குப் பிறகு நாடெங்கும் பெண்கள் பாதுகாப்பு பற்றி அரசும் ஊடகங்களும் ஆளாளுக்கு கூவுகின்றன. இவற்றிற்குப் பின்னாலுள்ள அரசியல் இப்போது எழுந்துள்ள தன்முனைப்பு (activism) ஆகியவை கேள்விக்குள்படுத்தவேண்டிய தேவையிருக்கிறது. இக்கொடுஞ்செயலுக்கு எதிராக ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அனுமதியளிக்காமல் எங்கும் தடையுத்தரவு பிறப்பித்து ராணுவ ஆட்சி, நெருக்கடிநிலை அடக்குமுறைகளை ஏவிவிட்டது. இப்போராட்டங்களில் ஈடுபட்டவர்களும்கூட போராட்டத்தின் போதெ பெண்களின்மீது சீண்டல்களில் ஈடுபட்டார்கள்“பெண்கள் பாதுகாப்பில் உண்மையான அக்கறை அரசுக்கு இருக்கிறதா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.