கெளதம் மேனனின் திரைப்படங்கள் குறித்த இரு கட்டுரைகள்:- ஓர் ஒப்பீடு

கெளதம் மேனனின் திரைப்படங்கள் குறித்த இரு கட்டுரைகள்:- ஓர் ஒப்பீடு – மு.சிவகுருநாதன் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் (பிப்.10,2015) வெளியான ‘எல்லோரிடத்திலும் அன்பு இருக்கும் கெளதம்’, என்ற சமஸ் கட்டுரையும் ‘இந்தியா டுடே’ தமிழ் வார இதழில் (பிப்.18,2015) கவிதா முரளிதரனின் ‘பெண்ணை அறிந்தவர்’, கட்டுரையும் இங்கு பேசு பொருளாகிறது. எதிலும் பன்முகப் பார்வை இருப்பது நியாயமானது. அந்தவகையில் இரு பார்வைகளையும் அனுமதிப்போம். அதேசமயம் சமஸ் பார்வையின் அவசியத்தையும் கவிதா முரளிதரன் பார்வையிலுள்ள போதாமைகளையும் உணர்வது“கெளதம் மேனனின் திரைப்படங்கள் குறித்த இரு கட்டுரைகள்:- ஓர் ஒப்பீடு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீனவர்கள் மற்றும் அகதிகளுக்காக பேசும் மக்கள் சினிமா

மீனவர்கள் மற்றும் அகதிகளுக்காக பேசும் மக்கள் சினிமா -மு.சிவகுருநாதன் ஜெகதாப்பட்டினம் மீனவர் பாண்டியன் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொலை, வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல், ராமேஸ்வரம் மீனவர்களின் 400 விசைப்படகுகளை 4 கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீன்கள் மற்றும் வலைகளைப் பிடுங்கிக் கொண்டு விரட்டியடித்தனர் – என்பதெல்லாம் அண்மையில் வந்த தினசரிச் செய்திகள்.  ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையால் பாதிக்காத குடும்பங்களே இல்லை.  அதிகபட்சமாக என்ன நடக்கும்?  முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு ஒரு“மீனவர்கள் மற்றும் அகதிகளுக்காக பேசும் மக்கள் சினிமா”-ஐ படிப்பதைத் தொடரவும்.

உலக சினிமா என்ற போர்வையில் இன்னொரு ஏ.பி.நாகராஜனின் இந்துத்துவ சினிமா-மு.சிவகுருநாதன்

உலக சினிமா என்ற போர்வையில் இன்னொரு ஏ.பி.நாகராஜனின் இந்துத்துவ சினிமா -மு.சிவகுருநாதன் தமிழ் சினிமா வெளியாவதற்கு முன்பு மீடியாக்கள் உருவாக்கும் எண்ணற்ற புனைவுகள், கதைத்திருட்டு, நீதீமன்ற வழக்கு போன்றவைகள் மூலம் மக்களிடம் எதிர்பார்ப்பைத் தூண்டும் விளம்பர உத்தியாகவும் உலக சினிமா, தொழில்நுட்ப அசத்தல், பொருட்செலவு போன்ற இன்னபிற விளம்பரங்களுடன் வெளிவந்திருக்கிறது கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ (அதிக பணம் செலவழித்து எடுக்கப்படும் சினிமா சிறந்த உலக சினிமா என்பதைவிட அபத்தம் வேறு இருக்க முடியாது). 10 அவதாரங்கள், 2 ஆண்டுகள்“உலக சினிமா என்ற போர்வையில் இன்னொரு ஏ.பி.நாகராஜனின் இந்துத்துவ சினிமா-மு.சிவகுருநாதன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.