கல்வி உரிமையும் களவு போன கல்வியும்

கல்வி உரிமையும் களவு போன கல்வியும் (நூலறிமுகம்… தொடர்: 017) மு.சிவகுருநாதன் (இரா. எட்வின் எழுதிய  இவனுக்கு அப்போது மனு என்று பெயர், 7 Bனா சும்மாவா?, என் கல்வி என் உரிமை  ஆகிய மூன்று கல்வி குறித்த நூல்கள் குறித்த  பதிவு.)  இவனுக்கு அப்போது மனு என்று பெயர்  “சின்னச் சின்ன வாக்கியங்களில் தனது உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகளை அவர் வடித்து வைக்கிறார். அனைத்துக் கட்டுரைகளிலும் காணக்கிடைக்கும் இந்த சின்ன வாக்கியங்களும், பத்திகளும் நம்மை“கல்வி உரிமையும் களவு போன கல்வியும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்வியை அறிதல்

கல்வியை அறிதல் (நூலறிமுகம்… தொடர்: 016) மு.சிவகுருநாதன் (இரா. எட்வின் எழுதி, நற்றிணைப் பதிப்பக வெளியிட்ட, ‘எது கல்வி?’ என்ற கட்டுரைத் தொகுப்பு குறித்த பதிவு.) கல்விச் சிந்தனைகளை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்குமான எளிய மொழி நடையில் எழுதுபவர்கள் என என்னால் இப்போதைக்கு இருவரைச் சுட்டமுடியும். ஒருவர்: பேரா. ச.மாடசாமி, இன்னொருவர்: கவிஞர் இரா.எட்வின். இவர்கள் தங்களுடைய அனுபவங்கள் வாயிலாக சிக்கல் மிகுந்த கல்விப் பிரச்சினைகளை மிக எளிமையாகவும் நேர்மையாகவும் அணுகி கல்விச் சிந்தனைகளை அகலிக்கச்“கல்வியை அறிதல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வானவில்லின் குரல்

வானவில்லின் குரல் (நூலறிமுகம்… தொடர்: 015) மு.சிவகுருநாதன் (இரா. எட்வின் எழுதி,  சந்தியா பதிப்பக வெளியிட்ட, ‘’எப்படியும் சொல்லலாம்’ என்ற கவிதைத் தொகுப்பு குறித்த  பதிவு.) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், கல்வியாளர், கலை, இலக்கிய, சமூகச் செயல்பாட்டாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், ஆசிரியர், தலைமையாசிரியர் என்ற பன்முக ஆளுமை கொண்ட இரா. எட்வின் அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பு ‘’எப்படியும் சொல்லலாம்’ தலைப்பில்லாத 69 கவிதைகளைக் கொண்டது. “விளிம்பு நிலை மக்களின் வாழ்வை வரலாற்றுக் குறிப்புகளாக்கி வரிகளின்“வானவில்லின் குரல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

நீர் வாழ் பறவைகளின் வாழ்க்கைப் போராட்டம்

நீர் வாழ் பறவைகளின் வாழ்க்கைப் போராட்டம் (நூலறிமுகம்… தொடர்: 014) மு.சிவகுருநாதன் (திருப்பூர் குறிஞ்சி பதிப்பக வெளியீடான, சூழலியலாளர் கோவை சதாசிவம் எழுதிய ‘இறகுதிர்காலம்’ என்ற நீர்வாழ் பறவைகள் பற்றிய நூல் குறித்த பதிவு.) இலையுதிர்க்காலம் கேள்விப்பட்டிருப்போம். அது என்ன ‘இறகுதிர்காலம்’? நீர் வாழ் பறவைகளின் வாழ்க்கைப் போராட்டமே இங்கு ‘இறகுதிர்காலம்’ ஆகிறது? நூலாசிரியர் கவிஞரல்லவா! அதான் இந்த கவித்துவத் தலைப்பு கிடைத்துள்ளது. என்ன செய்வது? துயரத்தின் அழகியல்! இந்நூலில் 20 கட்டுரைகள் உள்ளன. இவற்றில் நீர்வாழ்“நீர் வாழ் பறவைகளின் வாழ்க்கைப் போராட்டம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொதிகைச்சித்தர்: தொடரும் தேடல் 

பொதிகைச்சித்தர்: தொடரும் தேடல்  மு.சிவகுருநாதன்          ‘கவிதா நிகழ்வு – ஓர் அறிமுகம்’ எனும் தலைப்பில் தினமணி தமிழ்மணியில் ஜூலை 07, 1990 இல் எழுதிய கட்டுரை ஒன்றில், வே.மு.பொதியவெற்பன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “‘போராடும் மானுடம்’ என்னும் முற்றிலும் தமிழகக் கலைஞர்களாலேயே நிகழ்த்தப்பட்ட முதல் கவிதா நிகழ்வினைப் புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் 19.07.86ல் புதுவையில் நிகழ்த்தினோம். இந்த இயக்கத்தில் என்னுடன் கவிஞர்கள் ஜமாலன், இரவிக்குமார், பழமலை மற்றும் மக்கள் கலைமன்றக் கலைஞர்கள் பங்கேற்றனர். முந்தைய கவிதா“பொதிகைச்சித்தர்: தொடரும் தேடல் “-ஐ படிப்பதைத் தொடரவும்.

இயற்கையும் கொஞ்சம் சிறார் விளையாட்டுகளும்

இயற்கையும் கொஞ்சம் சிறார் விளையாட்டுகளும் (நூலறிமுகம்… தொடர்: 013)  மு.சிவகுருநாதன்  (திருப்பூர்  குறிஞ்சி பதிப்பக வெளியீடான, சூழலியலாளர் கோவை சதாசிவம்  எழுதிய    பல்லி, தவளை, சில்லுக்கோடு  ஆகிய மூன்று நூல்கள் குறித்த  பதிவு.) பல்லி (ஓர் அறிவியல் பார்வை)   பல்லித் தவறி கீழோ அல்லது மனித உடலிலோ விழுந்தால் ‘பஞ்சாங்கம்’ புரட்டும் மனிதர்களில் ஒருவராக நியூட்டன் இருந்திருந்தால்? அறிவியல் எப்படி வளர்ந்திருக்கும்? “வயது முதிர்ந்து உடல் தளர்ந்து, பிடிமானமற்று  அல்லது நோய்வாய்ப்பட்டு உணவு உண்ணாமல் கீழே பல்லி“இயற்கையும் கொஞ்சம் சிறார் விளையாட்டுகளும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

குழந்தைகளுக்கு உயிரினங்களையும் சூழலியலையும்  எளிமையாக அறிமுகப்படுத்தும் முயற்சி

குழந்தைகளுக்கு உயிரினங்களையும் சூழலியலையும்  எளிமையாக அறிமுகப்படுத்தும் முயற்சி (நூலறிமுகம்… தொடர்: 012) மு.சிவகுருநாதன் (திருப்பூர்  குறிஞ்சி பதிப்பக வெளியீடான, சூழலியலாளர் கோவை சதாசிவம்  எழுதிய   மாயமாகும் மயிலு, ஆதியில் யானைகள் இருந்தன, நம்ம கழுதை நல்ல கழுதை  ஆகிய மூன்று நூல்கள் குறித்த  பதிவு.) மாயமாகும் மயிலு ‘மாயமாகும் மயிலு’ என்ற ஆவணப்படத்தை மாணவர்கள், பொது மக்களிடம் திரையிடும்போது எழுந்த அய்யங்களுக்கு வினா – விடை வடிவில் அமைந்த நூல் இது. மனத்தடைகளும் கல்விக்கூடத்திலிருக்கும் அதிகாரத் தடைகளும்“குழந்தைகளுக்கு உயிரினங்களையும் சூழலியலையும்  எளிமையாக அறிமுகப்படுத்தும் முயற்சி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

குழந்தைகளுக்கான மக்கள் சூழலியல் நூல்கள்     

குழந்தைகளுக்கான மக்கள் சூழலியல் நூல்கள்   (நூலறிமுகம்… தொடர்: 011)  மு.சிவகுருநாதன்  (திருப்பூர் குறிஞ்சி பதிப்பக வெளியீடாக வெளியான, சூழலியலாளர் கோவை சதாசிவம் எழுதிய உயிர்ப்புதையல், ஊர்ப்புறத்துப் பறவைகள், பூச்சிகளின் தேசம் ஆகிய மூன்று நூல்கள் குறித்த பதிவு.) சூழலியல் பல காலமாக மேட்டுக்குடிக்கானதாகவே இருந்து வந்திருக்கிறது. அவர்கள் புரிதலற்ற இந்த மேட்டுக்குடிச் சூழலியலை இன்றும் பேசி வருகிறார்கள். உலகமயம் எல்லாவற்றையும் பெரிதும் மாற்றிவிட்டது. நம்மாழ்வார் பேசிய இயற்கை விவசாயத்தை இனி மலட்டு விதைகளை விற்கும் ‘மாண் சாண்ட்டோ’“குழந்தைகளுக்கான மக்கள் சூழலியல் நூல்கள்     “-ஐ படிப்பதைத் தொடரவும்.

பறவைகளை நேசிக்க, பாதுகாக்க ஒரு சூழலியல் கையேடு 

பறவைகளை நேசிக்க, பாதுகாக்க ஒரு சூழலியல் கையேடு  (நூலறிமுகம்… தொடர்: 010) மு.சிவகுருநாதன் (அழகான தாளில் முழுவண்ணத்தில் எதிர் வெளியீடாக டிசம்பர் 2017 இல் வெளியான, ஏ.சண்முகானந்தம், முனைவர் சா.செயக்குமார் ஆகியோர் எழுதிய   ‘தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்’ என்ற  நூல் பற்றிய  பதிவு.) ‘தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்’ பறவைகள், பறவையியல் ஆய்வுகள், குறிப்புகள், காப்பிடச் சிக்கல்கள் என பல்வேறு தரவுகளைக் கொண்ட தகவல் களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது. இதன் சிறப்பம்சம் அழகான தாளில் வண்ணப்படங்களுடன் கண்ணுக்கு விருந்து“பறவைகளை நேசிக்க, பாதுகாக்க ஒரு சூழலியல் கையேடு “-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழகத்தில் விரிவான சமூக ஆய்வுக்கான  முன்னோட்டம்  

தமிழகத்தில் விரிவான சமூக ஆய்வுக்கான  முன்னோட்டம்  (நூலறிமுகம்… தொடர்: 009)  மு.சிவகுருநாதன்  (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் வெளியீடாக க.காமராசன் மொழிபெயர்ப்பில், நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு ஆகியோர் எழுதிய  ‘தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ.800-1500)’ என்ற நூல் பற்றிய பதிவு.) பேரா. எ.சுப்பராயலு, பேரா. நொபொரு கராஷிமா இருவரும் தனித்தனியாகவும் இணைந்தும் எழுதி வெளியிட்ட நான்கு கட்டுரைகளை க.காமராசன் மொழியாக்கியுள்ளார். தமிழ்நாட்டில் தீண்டாதார் சோழர் காலத்தில் சமூக மாற்றத்தின் சில தன்மைகள்“தமிழகத்தில் விரிவான சமூக ஆய்வுக்கான  முன்னோட்டம்  “-ஐ படிப்பதைத் தொடரவும்.