அடையாள அரசியல் ஒழிக்கப்படவேண்டும்

  அடையாள அரசியல் ஒழிக்கப்படவேண்டும்   மு.சிவகுருநாதன்   (‘கூலிப்படை’ குறித்த விமர்சனத்திற்கான எனது எதிர்வினை.)   அன்பு நண்பர் செந்தில்குமார் அவர்களுக்கு, வணக்கம். நான் பொதுவாக வாட்ஸ் அப் ஆடியோ, வீடியோக்களில் கவனம் செலுத்துவதில்லை. நண்பர் சொல்லியதன் பேரில் உங்கள் ஆடியோவைக் கேட்டேன். நன்றி.   பொதுவெளியில் இதற்கு மேல் விவாதம் வேண்டாம் என்று நீங்களாகவே முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டாலும் என் பதிலைச் சொல்லவேண்டியதும், விளக்க வேண்டியதும் இங்கு அவசியமாகிறது. நீங்கள் இந்து மதப் பெருமை பற்றிய“அடையாள அரசியல் ஒழிக்கப்படவேண்டும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

39. பவுத்தத்தை விழுங்கி அழித்தொழித்த இந்துத்துவம்

39. பவுத்தத்தை விழுங்கி அழித்தொழித்த இந்துத்துவம் (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) மு.சிவகுருநாதன் (பவுத்த சமூக செயல்பாட்டுப் பாசறை வெளியீடாக 06, டிசம்பர், 2007 இல் வந்த டாக்டர் சுரேந்திர அஜ்நாத் எழுதி, வழக்கறிஞர் சு.சத்தியச் சந்திரன் மொழிபெயர்த்த ‘புத்தர் ஓர் இந்துவா?’ என்ற குறுநூல் குறித்த பதிவு.) பொதுவாகக் குறுநூல்களுக்கென்று பலமும் பலவீனமும் உண்டு. விலை குறைவு, சிறியது போன்ற காரணங்களால் கனத்த நூல்களைவிட மிகப்பரவலான வாசிப்பை இவை பெறுகின்றன. நீண்டகாலங்களுக்குப் பிறகு இவை“39. பவுத்தத்தை விழுங்கி அழித்தொழித்த இந்துத்துவம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சட்ட மீறலை, வன்முறையைக் கண்டிக்காமல் கடனை அடைப்பது சரியா?

சட்ட மீறலை, வன்முறையைக் கண்டிக்காமல் கடனை அடைப்பது சரியா? மு.சிவகுருநாதன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் சோழகன்குடிகாடு விவசாயி பாலன் கோட்டக் மஹிந்திரா வங்கியில் பெற்ற டிராக்டர் கடன் தவணை கட்ட தவறியதற்காக, அவ்வங்கியின் கூலிப்படையுடன் தமிழக அரசின் கூலிப்படையான காவல்துறையும் சேர்ந்து அவரை அடித்து, துன்புறுத்தி டிராக்டரை பறிமுதல் செய்த வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுபோன்ற நிகழ்வுகள் எப்போதும் நடப்பவையென்றாலும் வீடியோ ஆதாரத்துடன் இருந்ததால் வன்முறையாளர்கள் மறுக்க வாய்ப்பின்றுப் போனது. ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க.“சட்ட மீறலை, வன்முறையைக் கண்டிக்காமல் கடனை அடைப்பது சரியா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்?

ஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்? மு.சிவகுருநாதன்   முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ஆணவக்கொலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. சாதியை ஒழிக்க விரல்விட்டு எண்ணக்கூடிய ஒன்றிரண்டு இயக்கங்களைத் தவிர பிற ஓர் துரும்பையும் அசைப்பதில்லை. சாதி மறுப்புத் திருமணங்களுக்கு நீண்ட, நெடிய வரலாற்றுப் பின்புலம் உள்ள தமிழகத்தில் இத்தகைய கொடூரங்கள் மிகப்பெரிய சமூக அவலம். தமிழ்ப்பெருமையோடு பெரியார் பிறந்து, வாழ்ந்த மண் என்ற பெருமை பேசுவதோடு முடிந்துவிடுகிறது திராவிட இயக்க“ஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

முக்கூடல் சந்திப்பு மார்ச் 2016

முக்கூடல் சந்திப்பு மார்ச் 2016 – மு.சிவகுருநாதன் நேற்று (மார்ச் 06, 2016) ஞாயிறு நாகப்பட்டினம் அழகர் சன்னதி சாம் கமல் அகடாமியில் முக்கூடல் பன்னாட்டுத் தமிழ் / இலக்கிய / ஊடகவெளி – 131 -வது நிகழ்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 02.30 முடிய நடந்த இந்நிகழ்வை அரிமா அருண், கவிஞர் தெ.வெற்றிச்செல்வன், நாகை ஜவஹர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விற்பனையாகிறதோ இல்லையோ பணமும் படைப்புகளும் இருந்தால் சிறு பத்தரிக்களை அச்சிட்டு விடலாம்.“முக்கூடல் சந்திப்பு மார்ச் 2016”-ஐ படிப்பதைத் தொடரவும்.