கனிமொழி வரலாற்று அறிஞராகவும் மாறிய கதை. -மு.சிவகுருநாதன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் தனது மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியின் கீழ் ரூபாய் ஒரு கோடியில் கட்டப்பட்ட கூத்து களரி சேத்தி-1 கட்டடங்களை 18 ,பிப்ரவரி 2011 இல் கனிமொழி திறந்து வைத்திருக்கிறார்.நல்லது.பாராட்டுவோம்! (தினமணி-திருச்சி பிப்.20,2011) நான் இங்கு அரசியல் பேசவில்லை என்று சொல்லி வரலாற்று அறிஞராக தன்னை மாற்றிக்கொண்டு கனிமொழி நிகழ்த்திய திரிபுவாத உளறல் சொல்லாடல்களே நம்மை பேசவைக்கின்றன. கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் மு.கருணாநிதி“கனிமொழி வரலாற்று அறிஞராகவும் மாறிய கதை.”-ஐ படிப்பதைத் தொடரவும்.
Monthly Archives: பிப்ரவரி 2011
ஊழலுக்காக பொய் பேசும் பிரதமர் மன்மோகன் சிங்
ஊழலுக்காக பொய் பேசும் பிரதமர் மன்மோகன் சிங் – மு. சிவகுருநாதன் சில ஆண்டுகளாக இந்தியாவெங்கும் பேசப்பட்டு வரும் இமாலய ஊழல்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வாய் திறப்பதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதை சரிசெய்வதாக நினைத்துக்கொண்டு தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களுக்கான நேர்காணல் ஒன்று ஏற்பாடு செய்து நேரலை மூலம் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். முன்கூட்டியே எழுதி வாங்கப்பட்ட வினாக்கள், அதற்கு முன் தயாரிப்பான பதில்கள் என்ற நாடகத்தில் பர்கா தத், வீர் சங்வி“ஊழலுக்காக பொய் பேசும் பிரதமர் மன்மோகன் சிங்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
சிற்றிதழ் அறிமுகம் :- நேர்காணல் – இரு மாத இதழ்.
சிற்றிதழ் அறிமுகம் :- நேர்காணல் – இரு மாத இதழ் – மு. சிவகுருநாதன் இலக்கிய இதழ்களில் நேர்காணல்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. பவுத்த அய்யனார் நேர்காணலுக்கென்றே தனி இதழ் தொடங்கி கூத்துப்பட்டறை ந. முத்துசாமியின் நேர்காணலுடன் ஜனவரி 2010-ல் முதல் இதழை வெளியிட்டார். இரண்டாவது இதழ் வண்ணநிலவனுக்காகவும், மூன்றாவது இதழ் நாசருக்காவும் வெளிவந்துள்ளது. “எந்த ஒரு விஷயத்திற்கும் சட்டம், அரசியல், சமூகம் ஆகிய முப்பரிமாணங்கள் உண்டு. இந்த முப்பரிமாணங்களையும் சிக்கு சிடுக்கு இல்லாமல், தெளிவாக,“சிற்றிதழ் அறிமுகம் :- நேர்காணல் – இரு மாத இதழ்.”-ஐ படிப்பதைத் தொடரவும்.
சிற்றிதழ் அறிமுகம் :- புதுப்புனல் – கலை இலக்கிய மாத இதழ்
சிற்றிதழ் அறிமுகம் :- புதுப்புனல் – கலை இலக்கிய மாத இதழ் – மு. சிவகுருநாதன் முன்பு புதுப்புனல் வெளியீடாக எம். ஜி. சுரேஷ்-இன் ஆசிரியப் பொறுப்பில் ‘பன்முகம்’ இதழ் வெளியாகி நின்று போனது. ஜனவரி 2010 முதல் ஆர். ரவிச்சந்திரனை ஆசிரியராகவும் லதா ராமகிருஷ்ணனை இணை ஆசிரியராகவும் கொண்டு ‘புதுப்புனல்’ மாத இதழ் இதுவரை 10 இதழ்களை வெளியிட்டுள்ளது. இதழ் வெகு சாதாரணமாக வெளிவருவது பெருங்குறையாகப்படுகிறது. ‘பன்முகம்’ இலக்கியக் கோட்பாட்டிதழ் போன்று நடத்த விரும்புவதாக ஆசிரியர்“சிற்றிதழ் அறிமுகம் :- புதுப்புனல் – கலை இலக்கிய மாத இதழ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
சிற்றிதழ் அறிமுகம் :- பூவுலகு – சுற்றுச்சூழல் மாத இதழ்
சிற்றிதழ் அறிமுகம் :- பூவுலகு – சுற்றுச்சூழல் மாத இதழ் – மு. சிவகுருநாதன் பூவுலகின் நண்பர்களால் கு. சிவராமன் ஆசிரியராக ‘பூவுலகு’ என்ற சுற்றுச்சூழல் மாத இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் 2010 இதழ் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சிறப்பிதழாக வந்துள்ளது. ‘வேதாந்தா’ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலை தூத்துக்குடியில் ஜெயலலிதாவால் அனுமதிக்கப்பட்டு மு. கருணாநிதியால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க அமைப்பாளர் பி.மி. தமிழ்மாந்தனின் கட்டுரை அவ்வாலையில் ஏற்பட்ட விபத்துக்களைப் பட்டியலிடுவதுடன் தமிழக“சிற்றிதழ் அறிமுகம் :- பூவுலகு – சுற்றுச்சூழல் மாத இதழ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
தமிழில் கல்வியியல் சிந்தனைகள் / ஆய்வுகள் / விமர்சனங்கள்.
தமிழில் கல்வியியல் சிந்தனைகள் / ஆய்வுகள் / விமர்சனங்கள். – மு. சிவகுருநாதன் (மக்கள் கல்விக் கூட்டமைப்பு வெளியிட்ட பள்ளிக்கல்வி மற்றும் செயல்வழிக் கல்வி பற்றிய நான்கு குறுநூற்கள் குறித்த விமர்சனப் பதிவு.) தமிழில் குழந்தை இலக்கியத்தைப் போல கல்வி சார்ந்த நூல்களுக்கும் எப்போதும் பற்றாக்குறைதான். அதுவும் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வி பாடத்திட்டங்கள், பாடநூற்கள், பயிற்று முறைகள் போன்றவை குறித்தான ஆய்வுகள் விமர்சனங்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை என்றே கூற வேண்டியுள்ளது. ‘சமச்சீர் கல்வி’ என்ற“தமிழில் கல்வியியல் சிந்தனைகள் / ஆய்வுகள் / விமர்சனங்கள்.”-ஐ படிப்பதைத் தொடரவும்.
குரு சீடனிடம் அன்பைப் பொழியும் கடிதங்கள்
குரு சீடனிடம் அன்பைப் பொழியும் கடிதங்கள் – மு. சிவகுருநாதன் (பவுத்த அய்யனார் தனக்கு சுந்தர ராமசாமி எழுதிய 200 கடிதங்களை ‘சுந்தர ராமசாமியின் கடிதங்கள்’ என்று தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கிறார். அந்நூல் குறித்த ஒரு விமர்சனப் பதிவு) வாழ்நாள் முழுவதும் ஒரு எழுத்தாளனுடன் தங்கி குருகுல வாழ்க்கை மேற்கொள்ளும் நினைப்புடன் சுந்தரராமசாமியை சந்தித்து திரும்பிய அய்யனார் 1986 முதல் சுரா மரணமடையும் 2005 வரை பல நூறு கடிதங்கள் மூலமும் நேரிலும் தனது உறவைத் தொடர்ந்திருக்கிறார்.23 வயதில் “குரு சீடனிடம் அன்பைப் பொழியும் கடிதங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
ரூ. 2 லட்சம் கோடி இஸ்ரோ ஊழல்:- பிரதமர் மன்மோகன்சிங்கின் பங்கு
ரூ. 2 லட்சம் கோடி இஸ்ரோ ஊழல்:- பிரதமர் மன்மோகன்சிங்கின் பங்கு – மு. சிவகுருநாதன் ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மிக மந்தமான நடவடிக்கைகள் தற்போதுதான் சில கைதுகளை எட்டியிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரோவின் 2 லட்சம் கோடி மெகா ஊழல் அம்பலமாயிருக்கிறது. “நீ அவல் கொண்டு வா. நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து ஊதி ஊதித் தின்போம்” என்று கிராமங்களில் வேடிக்கையாக சொல்வதுண்டு. இது கூடப் பரவாயில்லை. “ரூ. 2 லட்சம் கோடி இஸ்ரோ ஊழல்:- பிரதமர் மன்மோகன்சிங்கின் பங்கு”-ஐ படிப்பதைத் தொடரவும்.
சிற்றிதழ் அறிமுகம் :- மணற்கேணி – இருமாதஇதழ்
சிற்றிதழ் அறிமுகம் :- மணற்கேணி – இருமாதஇதழ் – மு. சிவகுருநாதன் “நாயக வழிபாட்டு மனோபாவம் அனைத்துத் தளங்களையும் ஊடுருவிச் சீரழித்துக் கொண்டிருக்கும் இன்றையச் சூழலில் தமிழக வரலாற்றின் ‘அத்தாரிட்டி’ களாகச் சில ‘வழிபாட்டுருக்கள்’ மேலெழுந்து வருவதைப் பார்க்கின்றோம். அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் புனித அங்கீகாரம் வழங்கும் ஆன்மீக அதிகார மையங்களின் தேவை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது” என்று கண்ணை மூடிக் கொண்டு தங்களைத் தாங்களே வெளிப்படுத்திக் கொள்ளும் விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமாரின் மணற்கேணி“சிற்றிதழ் அறிமுகம் :- மணற்கேணி – இருமாதஇதழ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ‘திக் விஜயமும்’ நாகர்கோவில் வடசேரி உழவர் சந்தையும்
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ‘திக் விஜயமும்’ நாகர்கோவில் வடசேரி உழவர் சந்தையும் – மு. சிவகுருநாதன் சுமார் 2270 ஆண்டுகளுக்கு முன்பு பேரரசன் அசோகன் தன்னுடைய திக் விஜயங்களைக் கைவிட்டு விட்டு தர்ம விஜயங்களை நடத்தி இந்தியாவில் முதல் பெரும் மக்கள் நல அரசை (Welfare State) ஏற்படுத்தினான். 63 ஆண்டு கால சுதந்திர, ஜனநாயகப் பெருமை பேசும் நமது நாட்டில் தலைவர்களும் அதிகாரிகளும் நடத்தும் திக் விஜயங்கள் அளவில்லாதவை. தமிழகத்தில் முதல்வரோ, அமைச்சர்களோ வருகிறார்கள் என்றால்தான்“அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ‘திக் விஜயமும்’ நாகர்கோவில் வடசேரி உழவர் சந்தையும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.