ஒரு நாள் – 800 கடைகள் – பல ஆயிரம் ரூபாய்கள்

ஒரு நாள் – 800 கடைகள்  – பல ஆயிரம் ரூபாய்கள்          மு.சிவகுருநாதன்   (42 –வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒருநாள் வாசகப்பார்வை)   சென்ற ஆண்டு ஜனவரியில் (2018) இல் நடந்த 41 வது புத்தகக் காட்சிக்குச் செல்ல முடியாமல் போய்விட்டது என்ற வருத்தம் இருந்த நிலையில் இவ்வாண்டு (2019) எப்படியும் சென்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் மாட்டுப் பொங்கலன்று (16.01.2019) ஒருநாள் மட்டும் சென்றுவரும் வாய்ப்பு கிடைத்தது. சென்ற ஆண்டு பாடநூல் பணிகளினால் தொடர்ந்த“ஒரு நாள் – 800 கடைகள் – பல ஆயிரம் ரூபாய்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘கல்வி அறம்’ நூல் முன்னுரையிலிருந்து…

‘கல்வி அறம்’ நூல் முன்னுரையிலிருந்து… மு.சிவகுருநாதன் (42 –வது சென்னைப் புத்தகக் காட்சியின் இறுதி நாளன்று -ஜனவரி 20, 2019 – ‘கல்வி அறம்’ எனும் எனது இரண்டாவது நூல் வெளியானது. பாரதி புத்தகாலயத்தின் ‘புக்ஸ் ஃபார் சில்ரன்’ இந்நூலை வெளியிட்டுள்ளது. இதன் முன்னுரையிலிருந்து சில பகுதிகளும் நூல் விவரமும் இங்கு தரப்படுகிறது.) நமது நாட்டில் கல்விசார் நெருக்கடிகள் ஏராளம். இதற்கு அரசின் கொள்கைகள், செயல்பாடுகள், கல்விசார் சமூகத்தின் அலட்சியம் போன்ற பல்வேறு காரணிகள் உள்ளன. அவைகள்“‘கல்வி அறம்’ நூல் முன்னுரையிலிருந்து…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மூன்றடுக்கு கிராமப்புற உள்ளாட்சி முறையை விளங்கிக்கொள்ளல்.

மூன்றடுக்கு கிராமப்புற உள்ளாட்சி முறையை விளங்கிக்கொள்ளல். (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை – பகுதி: 02) மு.சிவகுருநாதன் (ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் – குடிமையியல் பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள். “கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகள், கிராம ஊராட்சி என்று அழைக்கப்படுகின்றன. தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். (18 வயது பூர்த்தியடைந்தோர்) அவர்களது பணிக்காலம் 5 வருடங்கள் ஆகும். கிராம ஊராட்சியின் ஆய்வாளராக மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார்.“மூன்றடுக்கு கிராமப்புற உள்ளாட்சி முறையை விளங்கிக்கொள்ளல்.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழகக் கல்வியில் ‘குடவோலை’ நோய்

தமிழகக் கல்வியில் ‘குடவோலை’ நோய் (மூன்றாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை – பகுதி: 01) மு.சிவகுருநாதன் (ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்பகுதிகளில் ‘குடவோலை’ முறை பற்றிய கருத்துகள்.) ஒரு முன்கதைச் சுருக்கம்:   (முதல் பருவப் பாடநூல் மற்றும் QR code விமர்சனத்திலிருந்து சில பத்திகள்)   பண்டைய தமிழகத்தில், சோழர்கள் காலத்தில் குறிப்பிடத்தக்கச் சிறப்பு வாய்ந்த ‘குடவோலை முறை’ இருந்தது (பக். 175), தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில் குடவோலை“தமிழகக் கல்வியில் ‘குடவோலை’ நோய்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கற்றல் விளைவுகள் – ஒரு பார்வை

கற்றல் விளைவுகள் – ஒரு பார்வை மு.சிவகுருநாதன்    “இத்தனை ஆண்டுகளில் நான் பல துறைகளில் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் கல்வித்துறை போல ஒரு காலனிய மனோபாவமுள்ள துறையை இதுவரை நான் பார்த்ததில்லை. உயரதிகாரிகளைப் பார்த்துத் தன் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்ளும் துறையை நான் பார்த்ததில்லை. செயலரைப் பார்த்துத் துணைச் செயலர், துணைச் செயலரைப் பார்த்து இயக்குநர், இயக்குநரைப் பார்த்து மாவட்டக் கல்வி அலுவலர், அவரைப் பார்த்துப் பள்ளித் தலைமை ஆசிரியர், அவரைப் பார்த்து ஆசிரியர், ஆசிரியரைப் பார்த்து“கற்றல் விளைவுகள் – ஒரு பார்வை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புத்தகப் பொதி சுமக்கப்போகும் 9 ஆம் வகுப்புக் குழந்தைகள்

புத்தகப் பொதி சுமக்கப்போகும் 9 ஆம் வகுப்புக் குழந்தைகள்    மு.சிவகுருநாதன்         வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்தாகப் போகிறதாம்!        பத்தாம் வகுப்புத் தேர்ச்சிக்காக ஒன்பதாம் வகுப்பில் மாணவர்களை வடிகட்டும் போக்கு அதிகமாக உள்ளதை அரசு கண்டுகொள்ளாத நிலையே தற்போதும் காணப்படுகிறது. 9 ஆம் வகுப்பு பாடங்கள் கற்பிக்கப்படுவதை இவர்கள் கண்காணிப்பதேயில்லை. புதிய முறையால் மாணவர்கள் பொதி சுமக்கும் நிலைக்கு ஆளாவார்கள். புதிய பாடநூற்கள் அதிக பக்கங்கள்“புத்தகப் பொதி சுமக்கப்போகும் 9 ஆம் வகுப்புக் குழந்தைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.