“இந்திய ஒழுங்குமுறைத் தொழிற்சாலை”யின் கதை!

“இந்திய ஒழுங்குமுறைத்  தொழிற்சாலை”யின் கதை!  (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)   மு.சிவகுருநாதன்   (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 49) நாற்பத்தொன்று: “இந்திய ஒழுங்குமுறை தொழிற்சாலை”யின் கதை! (பாடநூல் மொழியாக்கக் கதையும் கூட!) ‘ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்’ கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன ‘ஒழுங்கு முறை தொழிற்சாலை’? மனிதர்களை ஒழுங்குப் படுத்துவதற்கான தொழிலகமா? மனிதர்களை இவ்வாறு ஒழுங்குப் படுத்திவிட்டால் அரசுகளுக்கு எதிரான எவ்விதப் போராட்டமோ எதிர்ப்போ இருக்காது தானே! ஆள்வோருக்கு வசதியாகப் போயிற்று!““இந்திய ஒழுங்குமுறைத் தொழிற்சாலை”யின் கதை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இயற்கை பேரழிவை உண்டாக்கும் புதிய ஆயுதமா?

இயற்கை பேரழிவை உண்டாக்கும் புதிய ஆயுதமா?  (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…) மு.சிவகுருநாதன்     (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 48) முப்பத்தாறு: இயற்கை பேரழிவை உண்டாக்கும் புதிய ஆயுதமா? எட்டாம் வகுப்பு இரண்டாம் பருவ சமூக அறிவியல் பாடநூலின் ‘இடர்கள்’ பாட இறுதியில் கீழ்க்கண்ட பத்தி இடம் பெறுகிறது. பொதுவாக இவை ‘சிந்திக்க’, ‘உங்களுக்குத் தெரியுமா?’ என்ற தலைப்புகளில் இடம் பெறுவது வழக்கம். ஆனால் இங்கு சுற்றுச்சூழல் பேரழிவு மரணங்களின் புள்ளிவிவரத்தை“இயற்கை பேரழிவை உண்டாக்கும் புதிய ஆயுதமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொஞ்சம் முன்கதைச் சுருக்கம்

கொஞ்சம் முன்கதைச் சுருக்கம்  மு.சிவகுருநாதன் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேலராதாநல்லூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் எனது மாணவத் தோழருமான செ. மணிமாறனின் மாணவர்  விடுப்புக்கு உண்மைக் காரணத்தை எழுதியது, ‘ஆனந்த விகடன்’  இணைய இதழிலும் YouTube சேனலிலும் ‘வைரலான’ செய்தி பகிரப்பட்டிருந்தது. தோழர் மணிமாறனுக்கு அந்தக் குழந்தைக்கும் எனது வாழ்த்துகள்.  இங்கு சென்ற ஆண்டு ‘வைரலான’ ஒன்றையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. அது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் அஜித் படத்தின் முதல்கட்சி“கொஞ்சம் முன்கதைச் சுருக்கம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

குழந்தைகள் உயிருடன் விளையாட வேண்டாம்!

குழந்தைகள் உயிருடன் விளையாட வேண்டாம்! மு.சிவகுருநாதன்     இன்று (நவம்பர் 19) மாலை அப்பாவின் நினைவு நாளுக்கு ஊருக்குச் சென்று விட்டுப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். திருத்துறைப்பூண்டியிலிருந்து  திருவாரூர் செல்லும் வழியில் பேருந்து கச்சனம் வந்தபோது இரு பயணச்சீட்டு ஆய்வாளர்கள் பயணிகளிடம் சீட்டுக்களை வாங்கி சோதித்துக் கொண்டிருந்தனர். பேருந்து ஆப்பரக்குடி தாண்டி விளத்தூர் சாலை நிறுத்தம் அருகே சென்றபோது, முன்னதாக சென்ற பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற தனியார் வேன் ஒன்றின் பின்புறத்தில் வேகமாக மோதி,“குழந்தைகள் உயிருடன் விளையாட வேண்டாம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு நினைவுக்குறிப்பு:

ஒரு நினைவுக்குறிப்பு: மு.சிவகுருநாதன்       மரணமடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, 2000 வாக்கில், உடல்நலக்குறைவிற்காக திருத்துறைப்பூண்டி டாக்டர் ஜான் மாசிலாமணி மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். அப்போது நண்பர்கள் மணலி அப்துல்காதர், கொளப்பாடு ச. பாண்டியன் ஆகியோர் பார்க்க வந்திருந்தனர். நலம் விசாரித்த பிறகு, “எல்லாம் சரியாயிடும்”, என்று சொன்ன நண்பர் அப்துல் காதரிடம், ” இப்போதே இரவலில் தானே இருக்கிறேன்”, என்றார் சிரித்துக் கொண்டு. இந்திய சராசரி ஆயுட்காலத்தை தான் கடந்து விட்டதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டார்.   இன்று“ஒரு நினைவுக்குறிப்பு:”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியாவில் கொள்கைகளை வடிவமைப்பதும் உருவாக்குவதும் யார்?

இந்தியாவில் கொள்கைகளை வடிவமைப்பதும் உருவாக்குவதும் யார்?  (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…) மு.சிவகுருநாதன்   (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 47) முப்பத்தொன்று:  இந்தியாவின் கொள்கைகளை வடிவமைப்பது யார்?      பத்தாம் வகுப்பு இரண்டாம் தொகுதி சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் நான்காவது பாடம் ‘இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை’. இதன் இறுதியில் கேட்கப்பட்டுள்ள கேள்வி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. தமிழ் வழியில், “I சரியான விடையைத்  தேர்வு செய்யவும் இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை“இந்தியாவில் கொள்கைகளை வடிவமைப்பதும் உருவாக்குவதும் யார்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

உயர் சிந்தனையா உயர் குழப்பமா?

உயர் சிந்தனையா உயர் குழப்பமா? (மொழிபெயர்ப்பு, வினா அமைப்புக் குளறுபடிகள்…) மு.சிவகுருநாதன்  (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 46) எளிமையான வினாக்களைப் பாடநூலில் கேட்டால் அது இழிவானதாக்கும்! எளிமை இழிவு, மோசம் என்கிற வாய்பாட்டை உருவாக்கியுள்ளனர். இருக்கின்ற வினாக்கள் அனைத்தும் Low Order Thinking (LOT), Middle Order Thinking (MOT) என இருப்பதால் உயர் சிந்தனை வினாக்களைக் (Higher Order Thinking – HOT) கேட்டு போட்டித் தேர்வுகளுக்கு“உயர் சிந்தனையா உயர் குழப்பமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழகத்தில் களப்பிரர்கள் ஆட்சி குறுகிய காலமா?

தமிழகத்தில் களப்பிரர்கள் ஆட்சி குறுகிய காலமா? (தொடரும் அபத்தங்கள்…)   மு.சிவகுருநாதன்   (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 45) பாடநூல் அபத்தங்களுக்கு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் தொகுதியில் புவியியல் முதல்பாடமான (வரிசை எண்: 06) ‘தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்’ எனும் பாடத்தை எடுத்துக் கொள்வோம்.  இந்த ஒரு பாடத்திலுள்ள எண்ணற்ற அபத்தங்களிலிருந்து ஒரு பத்தை மட்டும் இங்கு காண்போம். பதினொன்று: மிகக் குறுகிய காலம்“தமிழகத்தில் களப்பிரர்கள் ஆட்சி குறுகிய காலமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அபத்தக் களஞ்சியங்களாகப் புதிய பாடநூல்கள்

அபத்தக் களஞ்சியங்களாகப் புதிய  பாடநூல்கள்  மு.சிவகுருநாதன்    (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 44) பாடநூல்களிலுள்ள அபத்தங்களுக்கு அளவில்லாமற் போகிறது. இந்தத் தவறுகளை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாத பேராசிரிய, ஆசிரியப் பெருந்தகைகளின் நிரம்பி வழியும் அறிவும், மற்றும் இதற்குப் பொறுப்பான  அமைப்புகளிடம் இருக்கும் நிரம்பி வழியும் அதிகாரமும்  பிழைகளைக் களைவதற்குப் பதிலாக அவற்றைத் தொடர்ந்து உற்பத்தி செய்ய பேருதவி புரிகின்றன. எனவே இவை அரேபிய இரவுக் கதைகளைப் போல முடிவின்றி நீள்கின்றன.“அபத்தக் களஞ்சியங்களாகப் புதிய பாடநூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு மீள்பார்வைக் (Rewind) குறிப்புகள்

ஒரு  மீள்பார்வைக்  (Rewind) குறிப்புகள்       மு.சிவகுருநாதன் 12/10/2019   சனிக்கிழமை     தமுஎகச.  சார்பிலான இலக்கிய விருதுகள் வழங்கும் விழா மற்றும் ஆய்வரங்கம்.     ஆனந்த் டெல்தும்டேயின் ‘மஹத்: முதல் தலித்  புரட்சியின் உருவாக்கம்’ மொழிபெயர்ப்பு நூலுக்கு தோழர் கமலாலயன், குழந்தை இலக்கிய நூலுக்கு (புலி கிலி) நீதிமணி, ‘சுளுந்தீ’  நாவலுக்கு முத்துநாகு,  ‘அற்றவைகளால் நிரம்பியவள்’,  நாவலுக்கு பிரியா விஜயராகவன், ‘காலனிய  ஆட்சியில் நலவாழ்வும் நம் வாழ்வும்’ நூலுக்கு டாக்டர் சு. நரேந்திரன் “ஒரு மீள்பார்வைக் (Rewind) குறிப்புகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.