முப்பது பிரியத்திற்குரிய பிள்ளைகளை வளர்க்கும் படைப்பாளி

முப்பது பிரியத்திற்குரிய பிள்ளைகளை வளர்க்கும் படைப்பாளி – மு.சிவகுருநாதன் பாப்லோ அறிவுக்குயில் எனது நீண்ட கால நண்பர்; கவிஞர், சிறுகதையாளர், நாவலாசிரியர் என்னும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளியாக மிளிரும் தோழர். அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கருவிடச்சேரி கிராமத்தில் வசிக்கும் இந்த விளிம்பு நிலை தலித் படைப்பாளியின் இயற்பெயர் வீ.அறிவழகன்; பிறந்த ஊர் அதே மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் வெண்மான்கொண்டான் கிராமம். இவரது அப்பா திரு சா.வீராசாமி ராணுவத்தில் பணிபுரிந்தவர். தொடக்கத்தில் கவிதைகள் எழுதினாலும் தமிழில் தலித் இலக்கியம்“முப்பது பிரியத்திற்குரிய பிள்ளைகளை வளர்க்கும் படைப்பாளி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது எப்படி? அல்லது தனியார் பள்ளிகளை ஒழிப்பது எப்படி?

அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது எப்படி? அல்லது தனியார் பள்ளிகளை ஒழிப்பது எப்படி?                                                                                                     – மு.சிவகுருநாதன் (திருவாரூரில் (04.07.2015) நடைபெற்ற கலந்துரையாடல் பற்றியும் இப்பிரச்சினை குறித்த கருத்துக்களையும் இங்கு இணைத்துப் பதிவு செய்கிறேன். மேலும் கல்வி தொடர்பாக பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் சுட்டிகளை இறுதியில் இணைத்துள்ளேன். இவற்றில் கூறியது கூறல் இருக்கலாம். மன்னிக்கவும்.) “அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம்; கல்வியில் தனியார்மயக் கொள்கையை ஒழிப்போம்” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான கலந்துரையாடல் கூட்டம் திருவாரூர் தெற்குவீதி அ.மோ.தாசு“அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது எப்படி? அல்லது தனியார் பள்ளிகளை ஒழிப்பது எப்படி?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

Whatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா?

Whatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா?                                                                                                          – மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத்தளங்களையும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகு சொற்பமாகவே உள்ளது. வதந்திகள் பரப்புதல், வக்கிர உணர்விற்கு வடிகாலாக மாற்றுதல், ஆபாசம், பெண்களைச் சீண்டுதல், கேலி செய்தல், அவதூறு பரப்புதல் போன்ற குற்றங்கள் மிக அதிகமாக நிகழ்த்தப்படுகின்றன. இதில் வாட்ஸ் அப்பிற்கு முதலிடம் போலும்! நான் அண்மையில்தான் வாட்ஸ் அப்பில் இணைந்தேன். புகைப்படங்களைப் பகிர்தல் உள்ளிட்ட வேலைகளைச்“Whatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பத்திற்காக வாழ்ந்து அன்பில் கரைந்தவர்

குடும்பத்திற்காக வாழ்ந்து அன்பில் கரைந்தவர்                                                                   – மு.சிவகுருநாதன் (இன்று (30.06.2015) எங்களுடைய  அம்மா திருமதி மு.சாரதா அவர்களுக்கு 75 வது பிறந்த நாள் பவளவிழா. அதற்காக இப்பதிவு.) 1940 இதே நாளில் பிறந்த அவர் தனது 6 குழந்தைகளை வளர்த்து ஆளாக்கவும் தனக்கு உதவியாக இருந்த எங்களது அத்தைகள், தாத்தா, பாட்டி போன்ற பலரை இறுதிக்காலத்தில் பராமரிக்கவும் தனது பல்வேறு உடல் உபாதைகளுடன் வாழ்க்கையைக் கழித்தவர். இன்றும் கண்புரை, நீரிழிவு“குடும்பத்திற்காக வாழ்ந்து அன்பில் கரைந்தவர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.