முப்பது பிரியத்திற்குரிய பிள்ளைகளை வளர்க்கும் படைப்பாளி

முப்பது பிரியத்திற்குரிய பிள்ளைகளை வளர்க்கும் படைப்பாளி – மு.சிவகுருநாதன் பாப்லோ அறிவுக்குயில் எனது நீண்ட கால நண்பர்; கவிஞர், சிறுகதையாளர், நாவலாசிரியர் என்னும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளியாக மிளிரும் தோழர். அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கருவிடச்சேரி கிராமத்தில் வசிக்கும் இந்த விளிம்பு நிலை தலித் படைப்பாளியின் இயற்பெயர் வீ.அறிவழகன்; பிறந்த ஊர் அதே மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் வெண்மான்கொண்டான் கிராமம். இவரது அப்பா திரு சா.வீராசாமி ராணுவத்தில் பணிபுரிந்தவர். தொடக்கத்தில் கவிதைகள் எழுதினாலும் தமிழில் தலித் இலக்கியம்“முப்பது பிரியத்திற்குரிய பிள்ளைகளை வளர்க்கும் படைப்பாளி”-ஐ படிப்பதைத் தொடரவும்.