சுவரொட்டிக் கனவான்களே! மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறிடத்தில் திறப்பதற்கும் நன்றி சொல்லுங்கள்!!

சுவரொட்டிக் கனவான்களே! மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறிடத்தில் திறப்பதற்கும் நன்றி சொல்லுங்கள்!!. மு.சிவகுருநாதன் சில நாள்களுக்கு ((ஏப்ரல் 08, 2017) முன்பு டாஸ்மாக் நன்றி சுவரொட்டிகள் பற்றிய பதிவிட்டிருந்தேன். இது தொற்று வியாதியாகத் தொடர்கிறது. மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் நெடுஞ்சாலைகள் தவிர்த்து குக்கிராம மூலை முடுக்குகளில் திறந்திட அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர் ஆகியோருக்கு நன்றி சொல்ல அபார துணிச்சல் வேண்டும்; மாறாக மனச்சாட்சிதான் தேவையில்லை. நகரங்களில் உள்ள கடைகளை மூடிவிட்டார்களாம்!“சுவரொட்டிக் கனவான்களே! மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறிடத்தில் திறப்பதற்கும் நன்றி சொல்லுங்கள்!!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

டாஸ்மாக் வேண்டும்!: ஓர் மதுவிலக்குச் சர்ச்சை

டாஸ்மாக் வேண்டும்!: ஓர் மதுவிலக்குச் சர்ச்சை                                                                   – மு.சிவகுருநாதன் ஓர் வாட்ஸ் ஆப் குழுவின் தோழரொருவர் கீழ்க்கண்ட பரிந்துரைகளை அனுப்பியிருந்தார். நிறைய யோசிக்கிறார்களே என மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இவற்றை என்னால் ஏற்க இயலவில்லை. முதலில் அவரது யோசனைகள்: TASMAC தொடரட்டும்! அரசுக்கு ஒரு ஆசிரியனின் ஆலோசனை! அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நூலகங்களாக மாற்றிவிடுங்கள். அலமாரிகள் வாங்க வேண்டியதில்லை. நிர்வாகியை நூலகராக ஆக்கிவிட வேண்டியது. குளிர்சாதனப் பெட்டியை பதனீர் வைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். புத்தகவரி (Book“டாஸ்மாக் வேண்டும்!: ஓர் மதுவிலக்குச் சர்ச்சை”-ஐ படிப்பதைத் தொடரவும்.