கவிதாசரண்: இதழாய் ஒர் எழுத்தியக்கம்

கவிதாசரண்: இதழாய் ஒர் எழுத்தியக்கம் (21.10.1935 – 28.11.2021) மு.சிவகுருநாதன் என்னைத் தமிழ் அன்னை பெற்றாள், ஏடெடுத்து வாழ்ந்திருப்பேன்; இன்னுயிரைத் தோற்ற பின்னே என் குழியில் பூத்திருப்பேன்.                      என்ற முத்தாய்ப்பு வரிகள் மற்றும் பூக்கள், மயிலிறகு படங்களுடன் ‘தமிழில் படைப்பிலக்கிய மாத இதழ்’ என்ற அடைமொழியோடு அக்டோபர் 1991இல் தொடங்கியது ‘கவிதாசரண்’ இதழ்.  “மனித நேயம் வளர்க்கும் இலக்கியத் தெளிவின் ஊற்றுக்கண்” என்னும் கூடுதல் வரிகளும் உள்ளே இணைக்கப்பட்டிருக்கும்.  இதழின் பெயர் மட்டுமல்ல; வெளியீட்டாளர் மற்றும்“கவிதாசரண்: இதழாய் ஒர் எழுத்தியக்கம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.