சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள்

  சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள் மு.சிவகுருநாதன்           ‘பபாசி’ என்று அழைக்கப்படும்  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) சென்னைப் புத்தகக் காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. 1976 இல்  மிகச்சிறிய அளவில் சுமார் 30 கடைகள் என்றளவில் தொடங்கிய  இப்புத்தகத் திருவிழா 46 ஆண்டுகளில் 900க்கும் மேற்பட்ட கடைகளில் என்கிற பிரமாண்ட அளவில் விரிவடைந்துள்ளது. இதற்கு நூல்களை வாங்கி வாசிக்கும் பெரும் வாசகர் கூட்டமே காரணமாகும். தமிழ் அறிவுலகம் பெருமை”  சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனாவிற்குப்  பிந்தைய கல்வி

கொரோனாவிற்குப்  பிந்தைய கல்வி மு.சிவகுருநாதன்      அனைவருக்கும் கல்வி என்பதெல்லாம் நடைமுறையில் வெற்று முழக்கமாகவே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (2009) பள்ளிச் செல்லும் 6-14 வயதெல்லைக் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஓப்பீட்டளவில் தமிழகத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தது. கொரோனாப் பெருந்தொற்று அவற்றைத் தடுத்து மீண்டும் சில பத்தாண்டுகள் பின்னுக்குத் தள்ளும் சூழலை உருவாக்கியிருக்கிறது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் பணி அல்லது குடும்பச்சூழலால் வேற்றிடம்“கொரோனாவிற்குப்  பிந்தைய கல்வி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியார் கொள்கை என்ற முகமூடியில் அரசியல் பண்ணும் நடிகர்

பெரியார் கொள்கை என்ற முகமூடியில் அரசியல் பண்ணும் நடிகர் பொ. இரத்தினம், வழக்கறிஞர், நிறுவனர், சமத்துவ மக்கள் படை. தொடர்புக்கு: 94434 58118 7010281861 ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு காவிரிப் பிரச்சினையில் நடிகர் சத்யராஜின் பேச்சைக் கண்டித்து, அவர் நடித்து ஏப்ரல் 28 –ல் வெளியாகும் பாகுபலி 2 படத்தைத் திரையிட கன்னட சலுவாளி கட்சித் தலைவரும் கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் கூடி, எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் அறிவித்தனர். இதனையடுத்து கன்னட“பெரியார் கொள்கை என்ற முகமூடியில் அரசியல் பண்ணும் நடிகர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தொண்டி கோவிந்தராசு என்கவுன்டர் படுகொலை உண்மை அறியும் குழு அறிக்கை

தொண்டி கோவிந்தராசு என்கவுன்டர் படுகொலை உண்மை அறியும் குழு அறிக்கை மதுரை, ஏப்ரல் 22, 2017 இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள உசிலன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விறகு மற்றும் கரி வியாபாரம் செய்யும் கோவிந்தன் எனப்படும் கோவிந்தராசு (42) என்பவர் கடந்த ஏப்ரல் 13 அன்று இரவு இராமநாதபுரம் நகர் B2 காவல் நிலைய சார்பு ஆய்வாளர் (SI) தங்க முனியசாமி என்பவர் தலைமையில் சென்ற மூன்று பேர் அடங்கிய குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில்“தொண்டி கோவிந்தராசு என்கவுன்டர் படுகொலை உண்மை அறியும் குழு அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அரசியல், மத ஆதிக்கங்களை ஒழுக்கங்கெட்டவர்களும், குற்றவாளிகளும் நடத்துகிறார்களா?

அரசியல், மத ஆதிக்கங்களை ஒழுக்கங்கெட்டவர்களும், குற்றவாளிகளும் நடத்துகிறார்களா?     (மூத்த வழக்கறிஞர் திரு பொ.இரத்தினம் அவர்கள் வெளியிட்ட துண்டறிக்கை.) “நானும் தமிழந்தான், தமிழ்நாட்டு அரசை பெங்களூரு சிறைத்தண்டனைக் கைதி இயக்குகிற கொடுமை நடக்கிறது. தமிழர்கள் ஏன் வேடிக்கை பார்க்கிறார்கள்? நான் நாடு திரும்பியதும் தமிழ்நாட்டில் உண்ணாவிரதம் இருந்து செயல்பட உள்ளேன்”,   இந்தியத் தலைமை நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு மார்கண்டேய கட்சு.   இப்படி நல்லவர்கள் பலர் தமிழ்நாட்டின் அரசியல் போக்கு கண்டு“அரசியல், மத ஆதிக்கங்களை ஒழுக்கங்கெட்டவர்களும், குற்றவாளிகளும் நடத்துகிறார்களா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாலியல் கொடுமைகளும் ஆதிக்க சாதிகளின் தலித்கள் மீதான தாக்குதல்களும்

பாலியல் கொடுமைகளும் ஆதிக்க சாதிகளின் தலித்கள் மீதான தாக்குதல்களும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! நந்தினி வன்கொடுமை வழக்கை மையப்படுத்தி அணிதிரட்டுவோம்!! நம்மிடம் நியாயம், நேர்மை இருக்கும்பொது, நமது மாண்புகளை மீட்டெடுக்க ஏன் தயங்க வேண்டும்? – மாமனிதர் அம்பேத்கர் பொ. இரத்தினம், வழக்கறிஞர், அலைபேசி: 94434 58118 அமைப்பாளர் பகத்சிங் மக்கள் சங்கம் மற்றும் அம்பேத்கர் சட்ட உதவி சங்கம் (நந்தினி பாலியல் வன்கொலை வழக்கு பற்றிய வழக்கறிஞர் பொ.இரத்தினம் வெளியிட்ட அறிக்கை இங்கு நன்றியுடன் பிரசுரமாகிறது.)“பாலியல் கொடுமைகளும் ஆதிக்க சாதிகளின் தலித்கள் மீதான தாக்குதல்களும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கர் சட்ட உதவி சங்கம் தொடக்க விழா

அம்பேத்கர் சட்ட உதவி சங்கம் தொடக்க விழா, பகத்சிங் மக்கள் சங்கம் அறிமுக விழா நாள்: 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: டாக்டர் விஜயராகவாச்சாரியார் நினைவு நூலகக் கட்டிடம் (மாடிப்பகுதி) செரி ரோடு,    சேலம்.   (இது அமைப்பு விளக்கத் துண்டறிக்கை. பங்கற்பாளர்கள் பட்டியல் நிகழ்ச்சி நிரலுடன் பின்னர் வெளியாகும்.)       இந்திய அரசியல் சட்டத்தை மீறிச்செயல்படுகிற அரசுகளும், நிர்வாகங்களும் கூடிக்கொண்டுள்ளன. எங்கு பார்த்தாலும்“அம்பேத்கர் சட்ட உதவி சங்கம் தொடக்க விழா”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம்

வாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம் பொ. இரத்தினம், வழக்கறிஞர், அமைப்பாளர் பகத்சிங் மக்கள் சங்கம் அலைபேசி: 94434 58118 கடந்த சில ஆண்டுகளாக பண்பாடு, கலாச்சாரம், வீர விளையாட்டு என்கிற போர்வையில் ஜல்லிக்கட்டு பற்றிய அதீத புனைவுகள் கட்டமைக்கப்பட்டு இளைஞர்கள் எழுச்சி என போலியான சித்தரிப்புகள் அரங்கேற்றப்படுகின்றன. ஜல்லிக்கட்டு பற்றி இங்கு பரப்பப் படுபவை பெரும்பாலும் பொய், பித்தலாட்ட மோசடிகளே. கலாச்சாரம், வீரத்தன்மை போன்றவற்றைச் சமூகம் சார்ந்ததாக சித்தரிப்பது ஆதிக்க“வாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மரிச்சாபி மற்றும் இதர வன்கொடுமைகளுக்கான நீதி, இழப்பீடு கேட்டு தொடர் இயக்கம்

மரிச்சாபி மற்றும் இதர வன்கொடுமைகளுக்கான நீதி, இழப்பீடு கேட்டு தொடர் இயக்கம் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அமைப்பாளர், பகத்சிங் மக்கள் சங்கம். தொடர்புக்கு: 9443458118 ‘அறிவை ஆயுதமாக்குவோம்!” “நம்மிடம் முழு நியாயமும் வலுவான நேர்மையும் இருக்கும்போது நாம் ஏன் தயங்கவேண்டும்?” – மானிதர் அம்பேத்கர் இந்தியாவெங்கும் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்ட மரிச்சாபி போன்ற வன்கொடுமைகளுக்காக “ஆகஸ்ட் 14 -ல் 5 நிமிடங்கள் அஞ்சலி செலுத்துவோம்!”, என்ற துண்டறிக்கையை வெளியிட்டோம். தோழமை சக்திகளை ஒருங்கிணைத்து இதனை ஓர் மக்கள் இயக்கமாக“மரிச்சாபி மற்றும் இதர வன்கொடுமைகளுக்கான நீதி, இழப்பீடு கேட்டு தொடர் இயக்கம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தாழைக்குடி மகேந்திரநிதி மீது கொலை வெறித்தாக்குதல் உண்மை அறியும் குழு அறிக்கை

        தாழைக்குடி மகேந்திரநிதி மீது கொலை வெறித்தாக்குதல்                                                                                                        உண்மை அறியும் குழு அறிக்கை   திருவாரூர் ஜூன் 24, 2016   உறுப்பினர்கள்     அ.மார்க்ஸ், தலைவர், மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு (NCHRO), சென்னை. தய்.கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைப்பூண்டி பி.ராமராஜ், நீதிபதி (ஓய்வு) சென்னை. என்.பழனிவேல், பி.ஏ.பி.எல்., முற்போக்கு வழக்கறிஞர் சங்கம், சென்னை.  வி.மார்க்ஸ் ரவீந்தீரன், முற்போக்கு வழக்கறிஞர் சங்கம், சென்னை.  என்.ஜி. எடையூர் பாலா,“தாழைக்குடி மகேந்திரநிதி மீது கொலை வெறித்தாக்குதல் உண்மை அறியும் குழு அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.