மயிலை சீனி.வேங்கடசாமியின் அரிய ஆய்வு நூற்கள்

மயிலை சீனி.வேங்கடசாமியின் அரிய ஆய்வு நூற்கள்                                                                                                           – மு.சிவகுருநாதன் பல்கலைக் கழகங்களோ, பெருநிறுவனங்களோ, தமிழ்ப் பேராசிரியர்களோ செய்யாத ஆய்வுப்பணிகளை சாதாரண இடைநிலை ஆசிரியர் பணியாற்றிக் கொண்டே செய்து அளப்பரிய சாதனையை நிகழ்த்தியவர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள். எனவேதான் ஆராய்ச்சிப் பேரறிஞர் எனப் போற்றப்பட்டவர். தமிழையே வணிக மாக்கி தன்வீடும் மக்கள் சுற்றம் தமிழிலே பிழைப்ப தற்கும் தலைமுறை தலைமுறைக்கு தமிழ்முத லாக்கிக் கொண்ட பல்கலைத் தலைவன் எல்லாம் தமிழ்ச்சீனி வேங்கடத்தின் கால்தூசும் பெறாதார் என்பேன்! என்ற“மயிலை சீனி.வேங்கடசாமியின் அரிய ஆய்வு நூற்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெண்கள் மீதான வன்கொடுமைகளில் இரட்டை நிலைப்பாடு

பெண்கள் மீதான வன்கொடுமைகளில் இரட்டை நிலைப்பாடு – மு.சிவகுருநாதன் தில்லி துணை மருத்துவப்படிப்பு மாணவி பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பல நாட்கள் உயிருக்குப் போராடி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த நிகழ்விற்குப் பிறகு ஊடகங்களும் பொதுமக்களும் கிளர்ந்தெழுந்து பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டனர். இது ஒரு வகையில் பாராட்டிற்குரியது என்றாலும் இதன் மறுபக்கத்தையும் நாம் விமர்சிக்கவேண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கைகள் எடுப்பதாக நாடகமாடின. இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஏதோ ஓர் வகையில் காரணமாக இருக்க்க்கூடிய“பெண்கள் மீதான வன்கொடுமைகளில் இரட்டை நிலைப்பாடு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொலைவெறி தேசமாகும் இந்தியா

கொலைவெறி தேசமாகும் இந்தியா       – மு.சிவகுருநாதன் முகமது கசாப்பைப் போலவே அப்சல் குருவிற்கும் ரகசியமாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மாகாவீரர், புத்தர், அசோகர், வள்ளலார், காந்தி போன்றோர் பிறந்து வாழ்ந்த நாட்டிற்கும் அவர்களுக்கும் இதைவிட பெருத்த அவமரியாதை இருக்கமுடியாது. உலகத்தில் எண்ணற்ற நாடுகள் மரணதண்டனையை ஒழித்துவிட்ட நிலையில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்தியா உரியவர்களுக்குக்கூட தெரிவிக்காமல் கமுக்கமாக மரணதண்டனையை நிறைவேற்றுவதும் உடலையும் ஒப்படைக்காமல் அடக்கம் செய்வதும் கடுமையாக கண்டிக்கப்படவேண்டியதாகும். இம்மாதிரியான“கொலைவெறி தேசமாகும் இந்தியா”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சுற்றுச்சூழலுடன் குழந்தைகளை இணைக்கும் முயற்சி

சிற்றிதழ் அறிமுகம்: சுற்றுச்சூழலுடன் குழந்தைகளை இணைக்கும் முயற்சி -மு.சிவகுருநாதன் (மண்புழு – இயற்கை – குழந்தைகள் காலாண்டிதழ்) ரெங்கையா முருகன், ராஜாராம், செரின் ஏஞ்சலா, ரமேஷ் கருப்பையா, லட்சுமி நரசிம்மன் ஆகியோரை ஆசிரியர் குழுவாகக் கொண்டு குக்கூ குழந்தைகள் வெளி இந்த சிற்றிதழை வெளியிட்டுள்ளது. முதல் இதழ் கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர் என்ற நக்கீரன் கட்டுரை மற்றும் சில கவிதைகளுடன் மலர்ந்துள்ளது. 24 பக்கங்களில் அழகான அச்சு, வடிவமைப்பில் வந்துள்ள மண்புழு சுற்றுச்சூழலை மையப்படுத்தி“சுற்றுச்சூழலுடன் குழந்தைகளை இணைக்கும் முயற்சி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்துத்துவா (SBH)

ஸ்டேட் பாங்க் ஆப் இந்துத்துவா (SBH)         -மு.சிவகுருநாதன் பாரத ஸ்டேட் வங்கி இவ்வாண்டு எப்போதும்போல் மாத காலாண்டர் வெளியிட்டுள்ளது. இது வழக்கமான ஒன்று என்றாலும் இந்த ஆண்டு 12 மாதங்களின் பின்புபுறம் காஷ்யபன் என்பவரைக் கொண்டு கேடுகெட்ட இந்துமத புராணக் குப்பைகளை வரலாறு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் இந்நிறுவனம் அயோக்கியத்தனம் புரிந்துள்ளது. மதச்சார்பற்ற இந்த தேசத்தில் நாட்டுடைமையான ஓர் வங்கி காவிபுராணம் பாடுவதற்கு எப்படி அனுமதிக்கப்படுகிறது? காலண்டர் என்றதும்“ஸ்டேட் பாங்க் ஆப் இந்துத்துவா (SBH)”-ஐ படிப்பதைத் தொடரவும்.

36 – வது சென்னைப் புத்தகச்சந்தை – ஓர் பார்வை

36 – வது சென்னைப் புத்தகச்சந்தை – ஓர் பார்வை      -மு.சிவகுருநாதன் இவ்வாண்டு சென்னைப் புத்தகச்சந்தை புதிய இடத்தில் ஜனவரி 11 முதல் 23 முடிய நந்தனம் YMCA வளாகத்தில் நடந்து முடிந்துள்ளது. இக்கண்காட்சியில் ஜனவரி 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் சுற்ற வாய்ப்பு கிடைத்தது. வழக்கம்போல புத்தகக்கட்டுகளுடன் வீடு திரும்பினேன். புதிய இடத்தில் புத்தகச்சந்தை நடப்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. வழக்கமான பல்வேறு குறைபாடுகளுடந்தான் நிகழ்வுகள் அரங்கேறின என்றாலும் வேறு வழியின்றி“36 – வது சென்னைப் புத்தகச்சந்தை – ஓர் பார்வை”-ஐ படிப்பதைத் தொடரவும்.