கல்வியாளர், பேராசிரியர் வசந்திதேவிக்கு ஓர் மனம் திறந்த மடல்

கல்வியாளர், பேராசிரியர் வசந்திதேவிக்கு ஓர் மனம் திறந்த மடல் (சென்னை, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர் கல்வியாளர் பேரா.வசந்திதேவிக்கு பகத்சிங் மக்கள் சங்க அமைப்பாளர் வழக்கறிஞர் பொ.இரத்தினம் எழுதிய மடல் இங்கு வெளியிடப்படுகிறது.) அனுப்புநர் பொ.இரத்தினம், வழக்கறிஞர் 110 வழக்கறிஞர் கூடம் உயர்நீதிமன்ற கட்டிடம் சென்னை – 600 104. 5, வழக்கறிஞர் கூடம் மதுரை உயர்நீதிமன்ற கிளை மதுரை – 625 02 அலைபேசி: 9443458118 பெறுநர் தோழர் பேரா.“கல்வியாளர், பேராசிரியர் வசந்திதேவிக்கு ஓர் மனம் திறந்த மடல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.