மாற்றுக்களுக்கான ஒரு தளம் –மு. சிவகுருநாதன்

மாற்றுக்களுக்கான ஒரு தளம் –மு. சிவகுருநாதன் இது பத்திரிக்கைகளின் யுகம். தமிழில் இன்று இதழ்களுக்குப் பஞ்சமில்லை. எந்த மாதிரியான எழுத்து என்பதில்தான் சிக்கல் இருக்கிறது. ‘சஞ்சாரம்’ இதழை ஜனவரி 2008-ல் வெளியிட முடிவு செய்து சிறு பத்திரிகளுக்கேயுண்டான பல்வேறு காரணங்களால் மார்ச் 2008-ல் வெளியிடுகிறோம். இலக்கியம் மட்டுமல்லாது அரசியல், சமூகச் செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, இவ்விதழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதழ் குறித்தான அறிக்கை ஒன்றை நவம்பர் 2007-ல் வெளியிட்டோம். (அது வேறொரு பக்கத்தில் பிரசுரமாகி உள்ளது.) மனித உரிமைப்“மாற்றுக்களுக்கான ஒரு தளம் –மு. சிவகுருநாதன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.