மகாத்மாவின் இறுதி நாள்கள்

மகாத்மாவின் இறுதி நாள்கள் (மகாத்மாவின் கதை தொடரின் பதினைந்தாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்              சுதந்தர இந்தியாவில் காந்தி 168 நாள்கள் மட்டுமே வாழ்ந்தார். அதுவும் துயரம் நிரம்பிய வாழ்வாக அது அமைந்தது. சுதந்திரப் போரைவிட அதிக சக்தியுடனும் நம்பிக்கையுடனும் இந்து – முஸ்லீம் – சீக்கிய ஒற்றுமைக்காக களம் கண்டார். அவரது முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. 1947 ஜூலை 15இல் தொடங்கி 1948 ஜனவரி 30 முடிய காந்தியின் இறுதி 200 நாட்களை இந்து நாளிதழில்“மகாத்மாவின் இறுதி நாள்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.