தஞ்சையில் பொதி 76 நிகழ்வு

தஞ்சையில் பொதி 76 நிகழ்வு மு.சிவகுருநாதன் தோழர் வே.மு.பொதியவெற்பன் அவர்களின் பவளவிழா நிறைவு நிகழ்ச்சி தஞ்சை பெசண்ட் அரங்கில் சிம்ளி, முக்கூடல், சிலிக்குயில் ஆகிய அமைப்புகளும் நண்பர்களும் இணைந்த 28/04/2024 முழுநாள் நிகழ்வாக நடந்தேறியது. பேரா. அ.மார்க்ஸ், பேரா.இரா.காமராசு, பேரா. தெ.வெற்றிச்செல்வன், பேரா. இலக்குமி குமாரன் ஞானதிரவியம், பசு.கவுதமன், கடவூர் மணிமாறன், கவிஞர் நா.விச்வநாதன், களப்பிரன் போன்றோர் காலை அமர்வில் பொதியின் பணிகளையும் அவருடனான நட்பையும் எடுத்துரைத்தனர். மதிய அமர்வில் ஜமாலன், கண.குறிஞ்சி, பேரா. இரா.கந்தசாமி, பேரா.“தஞ்சையில் பொதி 76 நிகழ்வு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இருண்மை வெளியில் அல்லாடும் கலையும் கலைஞர்களும்

இருண்மை வெளியில் அல்லாடும் கலையும் கலைஞர்களும் மு.சிவகுருநாதன் (சிவகுமார் முத்தய்யாவின் ‘குரவை’ நாவல் வெளியீடு மற்றும் விமர்சன அரங்கு குறித்த பதிவு.)             திருவாரூர் அருகேயுள்ள தண்டலை என்னும் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் முத்தய்யா நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் தொகுப்புகள், ஒரு கட்டுரைத் தொகுப்பு உள்ளிட்ட 7 நூல்களின் ஆசிரியர். அவர் எழுதிய ‘குரவை’ என்னும் முதலாவது நாவலை யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் வெளியீடு மற்றும் அறிமுகக் கூட்டம் 11/03/2023 மாலை 5“இருண்மை வெளியில் அல்லாடும் கலையும் கலைஞர்களும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

முக்கூடல் சந்திப்பு மார்ச் 2016

முக்கூடல் சந்திப்பு மார்ச் 2016 – மு.சிவகுருநாதன் நேற்று (மார்ச் 06, 2016) ஞாயிறு நாகப்பட்டினம் அழகர் சன்னதி சாம் கமல் அகடாமியில் முக்கூடல் பன்னாட்டுத் தமிழ் / இலக்கிய / ஊடகவெளி – 131 -வது நிகழ்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 02.30 முடிய நடந்த இந்நிகழ்வை அரிமா அருண், கவிஞர் தெ.வெற்றிச்செல்வன், நாகை ஜவஹர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விற்பனையாகிறதோ இல்லையோ பணமும் படைப்புகளும் இருந்தால் சிறு பத்தரிக்களை அச்சிட்டு விடலாம்.“முக்கூடல் சந்திப்பு மார்ச் 2016”-ஐ படிப்பதைத் தொடரவும்.

என்ன செய்கிறது தமிழ்நாடு?

என்ன செய்கிறது தமிழ்நாடு?   மு.சிவகுருநாதன்   பான்பராக் விற்பனைக்குத் தடை, பேரரறிவாளன் உள்ளிட்ட ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை என எந்தப் பிரச்சினையிலும் தமிழக அரசிற்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லையென உச்சநீதிமன்றம் முடிவு செய்கிறது. இப்போது கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் குழாய் பதிப்பது தொடர்பான வழக்கில் “மத்திய அரசின் திட்டங்களில் தமிழ்நாடு மாநில அரசு தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை. எரிவாயு கொண்டுசெல்லும் பாதையை மாற்றுவதற்கும் தமிழக அரசுக்கு உரிமையில்லை”, என்று நேற்று (பிப். 02,“என்ன செய்கிறது தமிழ்நாடு?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா?

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா?                                                                                                                – மு.சிவகுருநாதன் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா? என்று கேட்டால் வாய்ப்பில்லை என்றுதான் பதிலளிக்கத் தோன்றுகிறது. பெங்களூரு உயர்நீதிமன்றம் மே 11 அன்று ஜெயலலிதா மற்றும் மூவரை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பு நீதியரசர் குமாரசாமியால் வழங்கப்பட்டது. இத்தீர்ப்பில் கணிதப்பிழைகள் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான அனைத்துவித முகாந்திரங்களும் உடைய வழக்கு“ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழகப் பள்ளிகள் திறப்பும் ஆசிரியர்களின் அக்கறையும்…

தமிழகப் பள்ளிகள் திறப்பும் ஆசிரியர்களின் அக்கறையும்…                                                                                      – மு.சிவகுருநாதன் தமிழகப்பள்ளிகள் நாளை ஜூன் 01 (01.06.2015) வழக்கம்போல திறக்கப்படவிருக்கின்றன. இது ஒவ்வோராண்டும் நடைபெறும் வழக்கமான நிகழ்வுதான். ஒன்றிரண்டு முறைகள் வெயிலின் தாக்கத்தைச் சொல்லி பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 2011 இல்தான் சமச்சீர்க் கல்வி வழக்கின் காரணமாக நீண்ட நாட்கள் பள்ளித் திறப்புத் தள்ளிப்போனது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் நாள் வேலை நாளாக இருக்கும் பட்சத்தில் அன்றைய தினமே பள்ளிகள் திறப்பது என்பது“தமிழகப் பள்ளிகள் திறப்பும் ஆசிரியர்களின் அக்கறையும்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்னொரு ஆதார் அனுபவம்.

இன்னொரு ஆதார் அனுபவம். -மு. சிவகுருநாதன் ஓர் மத்திய கூட்டுறவு வங்கியில் இரு வாரங்களுக்கு முன்பு கணக்கு தொடங்க வேண்டியிருந்தது. குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வருமான வரி அட்டை ஆகியவற்றின் அசல் நகல்களுடனும் 3 போட்டோக்களுடனும் சென்றேன். எல்லாவற்றையும் வாங்கிப் பார்த்துவிட்டு, “ஆதார் அட்டை வேண்டும்”, என்றார் அங்கிருந்த ஊழியர். “இல்லை”, என்றேன். “புதிதாக கணக்கு தொடங்க ஆதார் அட்டை வேண்டுமென்று எங்களுக்கு ஆர்டர் வந்துள்ளது” என்றார். “கேஸ் சிலிண்டர் மானியத்திற்கே ஆதார் வேண்டாமென்று சொல்லி“இன்னொரு ஆதார் அனுபவம்.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

யாருக்கு சூழலியல் அறிவு தேவை?

யாருக்கு சூழலியல் அறிவு தேவை? – மு.சிவகுருநாதன் (மார்ச் 29, 2015 அன்று மருதம் ஹால், ஹோட்டல் காசி’ஸ் இன், திருவாரூரில் நடைபெற்ற ‘காலநிலை மாற்றம்’ (Workshop on Climate Justice) குறித்த சூழலியல் பயிலரங்கு பற்றிய பதிவு.) திரு ‘நெல்’ ஜெயராமன் பல்வேறு சுழலியல் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் பங்கேற்ற ‘காலநிலை மாற்றம்’ (Workshop on Climate Justice) குறித்த சூழலியல் பயிலரங்கு Pipal Tree அமைப்பின் உதவியால் திருவாரூர் பகுதி (நன்னிலம்) சூழலியல் எழுத்தாளர், நாவலாசிரியர்“யாருக்கு சூழலியல் அறிவு தேவை?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் நிரம்பி வழியும் இந்துத்துவச் சொல்லாடல்கள்

தமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் நிரம்பி வழியும் இந்துத்துவச் சொல்லாடல்கள் – மு.சிவகுருநாதன் ஆங்கிலச் செய்திச் சேனல்களைப் பின்பற்றி தமிழிலிலும் செய்திச் சேனல்கள் பல்கிப் பெருகியுள்ளன. உலகமயப் பொருளியல் சூழலில் பெரு முதலாளிகள் அரசு, அரசியல் சட்டத்தை உருவாக்கும் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக ஆகிவிடுகின்றனர். இல்லாவிட்டாலும் ஆளும் வர்க்கத்தை இவர்களால் எளிதில் வளைக்க முடிகிறது. 2 ஜி அலைக்கற்றை, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு போன்றவை இதற்கு உதாரணங்கள். அரசை வளைப்பதைவிட அரசையே உருவாக்குவது என்ற நிலை வந்துவிட்ட பிறகு“தமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் நிரம்பி வழியும் இந்துத்துவச் சொல்லாடல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

38 வது சென்னை புத்தகக்காட்சி: சில பார்வைகள்

38 வது  சென்னை  புத்தகக்காட்சி: சில பார்வைகள்     –  மு.சிவகுருநாதன் ஜனவரி 09 முதல் 21 முடிய இவ்வாண்டின் (2015) சென்னைப் புத்தகக்காட்சி நடந்து முடிந்திருக்கிறது. வழக்கமான குறைபாடுகள் இவ்வாண்டும் தொடர்ந்தது. எது எப்படியிருப்பினும் இதைத் தவிர்க்க வாய்ப்பில்லை. ஜனவரி 18 ஞாயிறு மற்றும் 19 திங்கள் ஆகிய இருநாட்கள் சென்னை  புத்தகக்காட்சியில் இனிமையாக பொழுது போனது. தோழர்கள் புலம் ஏ.லோகநாதன், பா.ஜீவமணி உதவியிடன் நிறைய புத்தகங்களை வாங்கிக் குவித்தேன். 700 கடைகள், 100 க்கு மேற்பட்டோருக்கு“38 வது சென்னை புத்தகக்காட்சி: சில பார்வைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.