அப்பாவும் தஞ்சாவூரும்

அப்பாவும் தஞ்சாவூரும் மு.சிவகுருநாதன்                 அப்பா மிகுந்த சிரமங்களுக்கிடையே தொடக்கக் கல்வி முடித்து,  பள்ளிக்காகக் காத்திருந்து எட்டாம் வகுப்பை (ESLC) நிறைவு செய்து ஆசிரியர் பயிற்சிக்குச் செல்கிறார். இது 1948-1950 காலகட்டமாக இருக்கலாம். தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அரசினர் ஆதாரப் பயிற்சிப் பள்ளி செயல்பட்டிருக்கிறது. அங்குதான் இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தார். அதனால்தான் என்னவோ தஞ்சை அவருக்கு மிகவும் பிடித்த ஊராக மாறியிருந்தது.          எங்களை தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது பயணநேரத்தில் அது பற்றிய சம்பவங்களை“அப்பாவும் தஞ்சாவூரும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

காந்தியும் ஒத்துழையாமை இயக்கமும்

காந்தியும் ஒத்துழையாமை இயக்கமும் (மகாத்மாவின் கதை தொடரின் பதினொன்றாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்                பஞ்சாப் உண்மையறியும் குழுவின் அறிக்கையை காந்தி மிகைப்படுத்தல்கள், சந்தேகத்திடமான சாட்சியங்கள் இல்லாத வகையில் தயாரித்தார். அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஒவ்வொன்றும் நிருபிக்கப்பட்ட உண்மைகளாகும். சாட்சியங்களில் அய்யமிருந்தால் அவற்றை காந்தி அறிக்கையில் அனுமதிக்கவில்லை. உண்மையை வெளிக்கொண்டுவருவது மட்டும் குழுவின் நோக்கமாக இருந்தது. பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆளுகை நிலைக்க எத்தகைய காட்டுமிராண்டித்தனங்களிலும் ஈடுபடும் என்பதற்கு இந்த அறிக்கை சான்றாகும். அமிர்தசரஸ் காங்கிரஸ் நடவடிக்கைகளில் பங்குபெற்றதன்“காந்தியும் ஒத்துழையாமை இயக்கமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.