தமிழ் நாவல் உலகின் புதிய பாணி ‘ஆவண நாவல்கள்’

தமிழ் நாவல் உலகின் புதிய பாணி ‘ஆவண நாவல்கள்’   மு.சிவகுருநாதன்     (இன்று செப்டம்பர் 18, 2016 நாகப்பட்டினம் சாம் கமல் அகாடமியில் நடைபெற்ற முக்கூடல் 134 வது நிகழ்வு குறித்த பதிவு.)   எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் இரா.முருகவேளின் ‘மிளிர்கல்’, ‘முகிலினி’ ஆகிய இரு நாவல்கள் அறிமுகக் கூட்டத்தை கவிஞர் தெ.வெற்றிச்செல்வன் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை அரிமா அருண், நாகை ஜவகர் போன்ற நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இரா.முருகவேளின் ‘மிளிர்கல்’, நக்கீரனின் ‘காடோடி’, குமார“தமிழ் நாவல் உலகின் புதிய பாணி ‘ஆவண நாவல்கள்’”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆசிரியர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்?

ஆசிரியர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்?     – மு.சிவகுருநாதன்   (புதிய கல்விக்கொள்கை குறித்த அ.மார்க்ஸ் அவர்களின்  முகநூல் கட்டுரைகளை வாட்ஸ் அப்பில் வெளியிடும் முன்னும் பின்னும் எழுதிய குறிப்புகள்.)     கல்வி வணிகமயம் ஆவது குறித்த எவ்வித கவலைகளும் அற்ற, புதிய கல்விக்கொள்கை குறித்த புரிதலுமற்ற பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்குபோது இந்நாட்டில் என்ன மாற்றங்கள் வந்துவிடமுடியும்?   சமூக வலைத்தளங்களில் ஆசிரியர்களின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளன. துதிபாடல், அவதூறுகள், பொய்ச்செய்திகள், போலியான“ஆசிரியர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வெறியூட்டுதல் தகுமா?

வெறியூட்டுதல் தகுமா? மு.சிவகுருநாதன் முத்துகுமார்கள், செங்கொடிகள், விக்னேஷ்குமார்கள் இன்னும் எத்தனை காலம் தீயில் கருகுவது? இவர்களை வெறியூட்டி சமநிலைத் தடுமாற வைக்கும் சீமான்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வது எப்போது? இவர்கள் உயிர்துறப்பது தமிழர்களுக்காகவா. அல்லது தமிழ் முதலாளிகளுக்காகவா? தமிழ் முதலாளிகள் நல்லதே செய்வார்கள் என்பது என்ன வகையான கருத்தியல்? ஹிட்லரின் நாசிசக் கருத்தியலின் மறு வடிவம்தானே இது! தமிழ், தமிழர்கள், ஈழம், காவிரி, ஜல்லிக்கட்டு என்ற எளிய சமன்பாட்டுப் போராட்டங்கள் இங்கே உற்பத்தியாகின்றன. சாதி, தீண்டாமை“வெறியூட்டுதல் தகுமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.