நீதிபதிகளின் வறட்டு கவுரவமும் தமிழ்நாடு வழக்கறிஞர்களின் புலி வாலைப் பிடித்த நிலையும்

நீதிபதிகளின் வறட்டு கவுரவமும் தமிழ்நாடு வழக்கறிஞர்களின் புலி வாலைப் பிடித்த நிலையும் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அமைப்பாளர், பகத்சிங் மக்கள் சங்கம். தொடர்புக்கு: 9443458118 தமிழ்நாட்டில் வழக்கறிஞர்களைப் போராட்டத்தில் தள்ளியதே அடாவடித்தனமான விதிமுறைகளை உருவாக்கியதுதான். இப்படி சொல்வதனால் வழக்கறிஞர்கள் மத்தியில் சமூகம் சார்ந்த, அரசியல் சட்டத்தின் மீது பற்றுள்ள சூழல் இருப்பதாகக் கருதமுடியாது. இந்தியச் சூழலில் நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டமன்றங்கள் போன்றவற்றில் செயல்படும் பாதிக்கு மேற்பட்டோர் சீரழிந்துவிட்டனர். வெறும் எழுதப்பட்ட சட்டம் செயல்படாது. இந்தச் சீரழிவை இன்னும் விரிவாக்கவும்“நீதிபதிகளின் வறட்டு கவுரவமும் தமிழ்நாடு வழக்கறிஞர்களின் புலி வாலைப் பிடித்த நிலையும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மரிச்சாபி மற்றும் இதர வன்கொடுமைகளுக்கான நீதி, இழப்பீடு கேட்டு தொடர் இயக்கம்

மரிச்சாபி மற்றும் இதர வன்கொடுமைகளுக்கான நீதி, இழப்பீடு கேட்டு தொடர் இயக்கம் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அமைப்பாளர், பகத்சிங் மக்கள் சங்கம். தொடர்புக்கு: 9443458118 ‘அறிவை ஆயுதமாக்குவோம்!” “நம்மிடம் முழு நியாயமும் வலுவான நேர்மையும் இருக்கும்போது நாம் ஏன் தயங்கவேண்டும்?” – மானிதர் அம்பேத்கர் இந்தியாவெங்கும் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்ட மரிச்சாபி போன்ற வன்கொடுமைகளுக்காக “ஆகஸ்ட் 14 -ல் 5 நிமிடங்கள் அஞ்சலி செலுத்துவோம்!”, என்ற துண்டறிக்கையை வெளியிட்டோம். தோழமை சக்திகளை ஒருங்கிணைத்து இதனை ஓர் மக்கள் இயக்கமாக“மரிச்சாபி மற்றும் இதர வன்கொடுமைகளுக்கான நீதி, இழப்பீடு கேட்டு தொடர் இயக்கம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உயர்நீதிமன்றம் எனப் பெயரிடுவோம்! சென்னை உயர்நீதிமன்றம் எனப் பெயரிடும் சதியை முறியடிப்போம்!!

வழக்கறிஞர் பொ.இரத்தினம் அமைப்பாளர், பகத்சிங் மக்கள் சங்கம். தொடர்புக்கு: 9443458118 ‘அறிவை ஆயுதமாக்குவோம்!” “நம்மிடம் முழு நியாயமும் வலுவான நேர்மையும் இருக்கும்போது நாம் ஏன் தயங்கவேண்டும்?”, – மாமனிதர் அம்பேத்கர் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்கிற பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என்று மாற்றம் செய்த மத்திய அரசுக்கு மு.கருணாநிதி நன்றியும் பாராட்டும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பல்வேறு சீரழிவுகளுக்கு முன்னோடியாகத் திகழும் மு.கருணாநிதி இதன் மூலம் தனக்கு யாரும் நிகரில்லை என்று மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார் என்றே“தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உயர்நீதிமன்றம் எனப் பெயரிடுவோம்! சென்னை உயர்நீதிமன்றம் எனப் பெயரிடும் சதியை முறியடிப்போம்!!”-ஐ படிப்பதைத் தொடரவும்.