கானல் நீரான கல்வி உரிமை

கானல் நீரான கல்வி உரிமை – மு. சிவகுருநாதன் (மக்கள் கல்வி இயக்கம் வெளியிட்ட கல்வி உரிமைச் சட்டம் – நாம் ஏமாற்றப்பட்டக் கதை – என்ற குறுநூல் குறித்த பார்வை) கல்வியாளர் பேரா. அனில் சத்கோபால் எழுதிய பொதுப்பள்ளி முறை குறித்த கட்டுரை, தேர்வு முறைகேடுகள் குறித்த கே. சுப்பிரமணியன் எழுதிய கட்டுரை, இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் முகுந்த் துபே எழுதிய ”கல்வி உரிமைச்சட்டம்” என்ற பெயரில் நாம் ஏமாற்றப்பட்டதை வெளிப்படுத்தும் கட்டுரை என“கானல் நீரான கல்வி உரிமை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

முடக்கப்படும் ‘உரிமை’ச் சட்டங்கள்.

 முடக்கப்படும் ‘உரிமை’ச் சட்டங்கள். – மு. சிவகுருநாதன்       60 ஆண்டுகளுக்கு மேலான சுதந்தர இந்தியாவில் இந்திய அரசியல் சட்டம் உறுதியளித்துள்ள அடிப்படை உரிமைகளை மக்களுக்கு இன்னும் வழங்க முடியவில்லை.  எனவேதான் மத்திய அரசு அடிக்கடி நிறைய உரிமைச் சட்டங்களை இயற்றி வருகிறது.  ஆனால் இதுவும் ஒரு ‘பே­ஷன்’ போலாகிவிட்டது. இதுவரை இயற்றப்பட்டுள்ள உரிமைச் சட்டங்களில் ஓரளவிற்கு பயன்பாட்டுக்கு வந்த சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 ஆகும்.    இச்சட்டத்தை மத்திய – மாநில“முடக்கப்படும் ‘உரிமை’ச் சட்டங்கள்.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது?

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது? – மு. சிவகுருநாதன் தகவல் உரிமைச் சட்டம், தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் போன்ற சட்டங்களின் வரிசையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர மத்திய அரசு முனைந்து அதற்கான வரைவுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. குடிமக்கள் மீதான கரிசனத்தின் வெளிப்பாடாக இத்தகைய சட்டங்களைக் கருத வேண்டியதில்லை.   ஏற்கனவே இருக்கின்ற சட்டங்களைச் செயல்படுத்தாமலும் உரிமைகளைப் பறிக்கும் வேலைகளில் ஈடுபடும் நமது“தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்வி உரிமைச் சட்டம்: என்ன செய்யப் போகிறது ?

கல்வி உரிமைச் சட்டம்:  என்ன செய்யப் போகிறது ? – மு. சிவகுருநாதன் நாடு விடுதலையடைந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் – 2009’( Right of Children to Free and Compulsory Education – Act – 2009) இவ்வாண்டு ஏப்ரல் 01, 2010 அமலுக்கு வந்திருக்கிறது.  இச்சட்டத்தின் உள்ளே செல்வதற்கு முன்பு நம் நாட்டின் கல்வி நிலையை கொஞ்சம் தொகுத்துக் கொள்வோம். இந்து மதம் பிராமணர் தவிர“கல்வி உரிமைச் சட்டம்: என்ன செய்யப் போகிறது ?”-ஐ படிப்பதைத் தொடரவும்.