மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து விலகி தேர்தல் பாதைக்குத் திரும்பியவர்களை துன்புறுத்தும் தமிழகக் காவல்துறை

மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து விலகி தேர்தல் பாதைக்குத் திரும்பியவர்களை துன்புறுத்தும் தமிழகக் காவல்துறை பத்திரிகைக் குறிப்பு சென்னை ஜூன் 20, 2013 அரசியல் சட்ட ஆளுகையிலும் (constitutional governance), அடிப்படை அரசியல் உரிமைகளிலும் அக்கறையுள்ள குடிமக்களாகிய, கீழே கையெழுத்திட்ட நாங்கள், தமிழக அரசும் அதன் காவல்துறையும், ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, வெளிப்படையாக இயங்க முடிவு செய்துள்ள ஒரு குழுவினரை, அவ்வாறு இயங்க விடாமல் கைது செய்து சிறையில அடைத்துத் துன்புறுத்தும் ஒரு சட்ட விரோதக் கொடுமையை ஊடகங்களின் வாயிலாக“மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து விலகி தேர்தல் பாதைக்குத் திரும்பியவர்களை துன்புறுத்தும் தமிழகக் காவல்துறை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆசிரியர் தேர்வில் நடைபெற்றுள்ள இட ஒதுக்கீட்டு மோசடிகள் – துணை அறிக்கை

ஆசிரியர் தேர்வில் நடைபெற்றுள்ள இட ஒதுக்கீட்டு மோசடிகள் – துணை அறிக்கை (இந்த இட ஒதுக்கீட்டு மோசடியின் முழுப் பின்னணியையும் அறிய எமது இந்தத் துணை அறிக்கையையும் முதன்மை அறிக்கையையும் சேர்த்து வாசிக்கவும்.) சென்னை ஜூன் 13, 2013 சென்ற ஜூன் 10 அன்று வெளியிடப்பட்ட எமது அறிக்கை தமிழக அரசு சென்ற ஆண்டு மேற்கொண்ட டெட் தேர்வு மற்றும் பட்டதாரி / இடைநிலை ஆசிரியப் பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள இட ஒதுக்கீட்டு ஊழலில் உடனடிக் கவனம்“ஆசிரியர் தேர்வில் நடைபெற்றுள்ள இட ஒதுக்கீட்டு மோசடிகள் – துணை அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு மோசடி – அறிக்கை

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு மோசடி – அறிக்கை சென்னை ஜூன் 09, 2013 சென்ற ஆண்டு தமிழக அரசு 19,000 ஆசிரியப் பணியிடங்களை நிரப்பியதாகப் பெருமையுடன் அறிவித்தது. இதில் மிகப் பெரிய இட ஒதுக்கீடு மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதன் விளைவாக ஆசிரியத் தகுதியுள்ள சுமார் 3,00,000 பேர்களுக்கு விதிமுறைகளின்படி அளிக்கப்பட வேண்டிய ஆசிரியத் தகுதிச் சான்று மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இட ஒதுக்கீடு பெறும் சுமார் 15,000 பேர் உடனடியாகப் பெற்றிருக்கக்“பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு மோசடி – அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.