தென்னாப்பிரிக்காவில்  காந்தி

தென்னாப்பிரிக்காவில்  காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் ஏழாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்          பிரிட்டோரியாவில் வசித்த ஓராண்டு காலத்தில் மதிப்புமிக்க அனுபவங்கள் காந்திக்கு கிடைத்தன. பொதுப்பணியைச் செய்வதற்கான வாய்ப்பையும் அதற்கான ஆற்றலை பெற்ற இடமிது. சமய உணர்ச்சி உயிர் சக்தியானது இவ்விடத்தில்தான். பேக்கர், கன்னி ஹாரிஸ், கன்னி கார். கோட்ஸ் போன்ற கிருஸ்தவ சமயப் பரப்பாளர்கள் தொடர்பும் ஏற்பட்டது. வழக்கறிஞர் தொழில் தொடர்பான ஞானத்தையும் தொழில் ரகசியத்தையும் தன்னாலும் வழக்கறிஞர் தொழில் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையும் ஏற்பட்டது.“தென்னாப்பிரிக்காவில்  காந்தி”-ஐ படிப்பதைத் தொடரவும்.