தமிழகத்தில் செத்துப்போன மனச்சாட்சிகள்

தமிழகத்தில் செத்துப்போன மனச்சாட்சிகள் – மு. சிவகுருநாதன்               செப்டம்பர் 09, 2011 ஆம் தேதி கமுதிக்குப் பக்கத்திலுள்ள மண்டலமாணிக்கம் என்ற கிராமத்திற்கருகில் உள்ள பள்ளப்பச்சேரியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர் பழனிக்குமார் (16) மிகவும் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்படுகிறார். இச்சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்படுகிறார். செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடியில்“தமிழகத்தில் செத்துப்போன மனச்சாட்சிகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.