களவாடி எழுதப்பட்ட, மொழி – அறிவியல் – வரலாற்றுக்கெதிரான, சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற தனியார் தமிழ்ப் பாடநூல்

களவாடி எழுதப்பட்ட, மொழி – அறிவியல் – வரலாற்றுக்கெதிரான, சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற தனியார் தமிழ்ப் பாடநூல்  மு.சிவகுருநாதன்     (மத்தியக் கல்வி வாரியத்தால் (CBSE) அங்கீகரிக்கப்பட்ட நொய்டா ‘மதுபன் எஜுகேஷன்ஸ் புக்ஸ்’ வெளியிட்ட ‘தமிழ் அருவி; எனும் பெயரிலான தமிழ்ப்பாடநூல்கள் மிக மோசமான புராணக்குப்பைகளைப் பாடமாகவும் வரலாறு, மொழி ஆகியவற்றைத் திரிக்கும் வேலைகளைச் செய்கின்றன. ‘நாசா வியந்த திருநள்ளாறு’ (4 தமிழ்) என்ற பாடம் இடம்பெற்றுள்ளது. வரலாறு, மொழி குறித்த பல்வேறு தவறான செய்திகள் இப்பாடநூலில்“களவாடி எழுதப்பட்ட, மொழி – அறிவியல் – வரலாற்றுக்கெதிரான, சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற தனியார் தமிழ்ப் பாடநூல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

களவாடி எழுதப்பட்ட, மொழி – அறிவியல் – வரலாற்றுக்கெதிரான, சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற தனியார் தமிழ்ப் பாடநூல்

களவாடி எழுதப்பட்ட, மொழி – அறிவியல் – வரலாற்றுக்கெதிரான, சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற தனியார் தமிழ்ப் பாடநூல்  மு.சிவகுருநாதன்    (மத்தியக் கல்வி வாரியத்தால் (CBSE) அங்கீகரிக்கப்பட்டு நொய்டா ‘மதுபன் எஜுகேஷன்ஸ் புக்ஸ்’ வெளியிட்ட ‘தமிழ் அருவி; எனும் பெயரிலான தமிழ்ப்பாடநூல்கள் மிக மோசமான புராணக்குப்பைகளைப்  பாடமாகக்கொண்டு, வரலாறு, மொழி ஆகியவற்றைத் திரிக்கும் வேலைகளைச் செய்கின்றன. ‘நாசா வியந்த திருநள்ளாறு’ (4 தமிழ்) என்ற பாடம் இடம்பெற்றுள்ளது. வரலாறு, மொழி குறித்த பல்வேறு தவறான செய்திகள் இப்பாடநூலில்“களவாடி எழுதப்பட்ட, மொழி – அறிவியல் – வரலாற்றுக்கெதிரான, சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற தனியார் தமிழ்ப் பாடநூல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஏழு தொன்மையான உலக மொழிகள்!?

ஏழு தொன்மையான உலக மொழிகள்!?  மு.சிவகுருநாதன் (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 35) 12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடநூலில் தமிழின் தொன்மை கி.மு. 300 என வரையறுக்கப்பட்டதன் சர்ச்சை அரசியல் பிரச்சினையாக வெடித்துள்ளது. தவறு உடனடியாகத் திருத்தம் பெறும் என்றும் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கல்வியமைச்சர் அறிவித்துள்ளார். அவர்கள் மீது விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் ஊடகங்களில் வெளியாகின்றன. இதுவரையில் பாடநூல்களில் 19 தவறுகள் திருத்தப்பட்டிருப்பதாகவும் குறைந்த“ஏழு தொன்மையான உலக மொழிகள்!?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆசிரியர்களின் பயிற்சியின் ஊடாக… புதிய கல்விக்கொள்கை-2019 வரைவும் புராணக்குப்பைகளும்

ஆசிரியர்களின் பயிற்சியின் ஊடாக… புதிய கல்விக்கொள்கை-2019 வரைவும் புராணக்குப்பைகளும்   மு.சிவகுருநாதன்     (பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடத்திற்கான இரு நாள்கள் (ஜூலை 24, 25 – 2019) பயிற்சி திருவாரூர் நியூ பாரத் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் நடந்தது. அப்பயிற்சியின் அனுபவப் பகிர்வு மற்றும் புதிய கல்விக்கொள்கை -2019 வரைவில் ஆசிரியர்களின் ஈடுபாடு, எதிர்ப்பாளர்களின் சகிப்பின்மை குறித்தும் இக் கட்டுரை பேசுகிறது.)   நாம் இதுவரையில் பல்வேறு பயிற்சிக் கதைகளைப் பேசியுள்ளோம். பொதுவாக“ஆசிரியர்களின் பயிற்சியின் ஊடாக… புதிய கல்விக்கொள்கை-2019 வரைவும் புராணக்குப்பைகளும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஐந்து அணுக்கொள்கைகள் ஐந்து தனிமங்களின் கொள்கையான கதை!

ஐந்து அணுக்கொள்கைகள் ஐந்து தனிமங்களின் கொள்கையான கதை! மு.சிவகுருநாதன் (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 34) ஏழாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் அலகு 04 ‘அணு அமைப்பு’ என்னும் பாடம் உள்ளது. இதில் அணுவின் அமைப்பு பற்றிய  ஜான் டால்டன் (1803), ஜே.ஜே. தாம்சன் (1904), ரூதர்போர்டு (1911), எர்வின் ஷிரோடிங்கர் (1926) ஆகியோரது 5 அணுக்கொள்கைகளும் மாதிரிகளும் விளக்கப் படுகின்றன. ‘ஐந்து தனிமத்தின் அணு அமைப்புக் கோட்பாட்டின் பரிணாம“ஐந்து அணுக்கொள்கைகள் ஐந்து தனிமங்களின் கொள்கையான கதை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

முரண்படும் பாடநூல்கள்

முரண்படும் பாடநூல்கள் மு.சிவகுருநாதன் (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 33) பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தொகுதி ஒன்றின் புவியியல் பகுதியில் ‘இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு’ எனும் முதல்பாடத்தில், ‘இமயமலையில் தோன்றும் ஆறுகளின் சிறப்பு இயல்புகள்’ பட்டியலிடப்படுகின்றன. அதில் ஒன்று, “நீர்மின் உற்பத்தி செய்ய இயலாத நிலை”. (பக்.104)  ‘தென்னிந்திய ஆறுகளின் சிறப்பியல்புகளில்’ ஒன்று, “நீர் (புனல்) மின்சாரம் உற்பத்திக்கு ஏற்றது”. (பக்.105)       புவியியல் அலகு 03“முரண்படும் பாடநூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தெளிவாகப் பாடநூல்கள் எழுதப்படும் காலம் வருமா?

தெளிவாகப் பாடநூல்கள் எழுதப்படும் காலம் வருமா?  மு.சிவகுருநாதன் (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 32)   பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தொகுதி ஒன்றில் புவியியல் அலகு 05 ‘இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்’ எனும் பாடம் உள்ளது. பொதுவாக பாடங்களில் கையாளப்படும் மொழிநடை, மொழியாக்கம், செய்திகள், எழுத்துப் பிழைகள், ஒற்றுப்பிழைகள் போன்றவை படிப்பதற்கு எரிச்சல் ஏற்படுத்துவதாக உள்ளன. எடுத்துக்காட்டாக இந்த ஒரு“தெளிவாகப் பாடநூல்கள் எழுதப்படும் காலம் வருமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறிவியல் மூடநம்பிக்கைகளை வளர்க்க வேண்டுமா?

அறிவியல் மூடநம்பிக்கைகளை வளர்க்க வேண்டுமா?   மு.சிவகுருநாதன் (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 31)         பத்தாம் வகுப்பு அறிவியலில் அலகு 20 ‘இனக்கலப்பு மற்றும் உயிர்த் தொழில்நுட்பம்’ எனும் பாடம், நவீன விவசாய நடைமுறைகள் மற்றும் பயிர் மேம்பாடு பசுமைப்புரட்சி (நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர்ப்பெருக்கம், பூச்சிகள் / தீங்குயிரிகள் எதிர்ப்புத் திறனுக்கான பயிர்ப்பெருக்கம் மேம்பட்ட ஊட்டச்சத்து தரத்திற்கான பயிர்ப்பெருக்கம்) பயிர் பெருக்க மேம்பாட்டு நடைமுறைகள் (புதிய வகைத் தாவரங்களின்“அறிவியல் மூடநம்பிக்கைகளை வளர்க்க வேண்டுமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆட்சியாளர்களுக்காக அறிவியலைப் பலியிடலாமா?

ஆட்சியாளர்களுக்காக அறிவியலைப் பலியிடலாமா?  மு.சிவகுருநாதன்  (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 30) பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம் அலகு 22 ‘சுற்றுச்சூழல் வேளாண்மை’ எனும் பாடம். இதில் ‘புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க  இயலாத ஆற்றல் வளங்கள்’ பட்டியலிடப்படுகின்றன. அவற்றைக் காண்போம். ‘புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க  இயலாத ஆற்றல் வளங்கள்’, என்ற தலைப்பில் சொல்லப்படுவன: முதலில் ‘புதுப்பிக்க இயலாத (தீர்ந்து போகக் கூடிய) ஆற்றல் வளங்கள்’. “வளர்ச்சி மேம்பாட்டின் முக்கிய உள்ளீடு “ஆட்சியாளர்களுக்காக அறிவியலைப் பலியிடலாமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்னும் பாடம் கற்க இயலாத பேரிடர்

இன்னும் பாடம் கற்க இயலாத பேரிடர்  மு.சிவகுருநாதன்   (நண்பர் ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு கும்பகோணம் தீவிபத்து பற்றிய கருத்துகள் சிலவற்றை ‘பஞ்சுமிட்டாய்’ இணையதளத்தில் வெளியிட்டார். அதில் இடம் பெற்ற எனது கருத்துகள். பிறவற்றுக்கு இணைப்பைச் சொடுக்கவும்.)  கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் 94 உயிர்கள் கருகி 15 ஆண்டாகிறது. இதிலிருந்து நாம் ஏதேனும் பாடம் கற்றுக் கொண்டோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தீ விபத்திற்கு கீற்றுக் கொட்டகைதான் காரணம் என்ற அறிவியல் உண்மையைக் கண்டுபிடித்ததாயிற்று.“இன்னும் பாடம் கற்க இயலாத பேரிடர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.