கண்டிரமாணிக்கம் புத்தர் சிலை இன்று… 31.07.2012

கண்டிரமாணிக்கம் புத்தர் சிலை இன்று…   31.07.2012                                                            -மு.சிவகுருநாதன்    பிளக்ஸ் மறைப்பில் சேலை சுற்றப்பட்ட புத்தர் சிலை 28.07.2012 மதியம் 2.00 மணி     புத்தர் சிலையை மறைக்கப் பயபடுத்திய பிளக்ஸ் கோயில் நிர்வாகத்தின் விளம்பரத்தட்டி.   <a href=’http://imgads.night-hawk.net/ck.php?n=afe77aeb&cb=423624186′ target=’_blank’><img src=’http://imgads.night-hawk.net/avw.php?zoneid=5&cb=423624186&n=afe77aeb’ border=’0′ alt=” /></a> பிளக்ஸ், சேலை மறைப்பு அகற்றிய பிறகு புத்தர் சிலை 31.07.2012 மதியம் 01.30 மணி.       திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் கண்டிரமாணிக்கம்“கண்டிரமாணிக்கம் புத்தர் சிலை இன்று… 31.07.2012”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழகமெங்கும் செழித்திருந்த பவுத்த-சமண மதங்கள்

தமிழகமெங்கும் செழித்திருந்த பவுத்த-சமண மதங்கள்                                                                                          -மு.சிவகுருநாதன்                                திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் கண்டிரமாணிக்கம் கிராமத்தில் மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் குழி தோண்டியபோது சுமார் ஐந்தரை அடி“தமிழகமெங்கும் செழித்திருந்த பவுத்த-சமண மதங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இனி சாலையெங்கும் டாஸ்மாக் எச்சரிக்கைகள்!

இனி சாலையெங்கும் டாஸ்மாக் எச்சரிக்கைகள்!                                                               – மு.சிவகுருநாதன் பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை தனியாரிடம் விட்டுவிட்டு அரசுகள் மதுக்கடைகளை நடத்தத் தொடங்கியுள்ளன. அரசு எந்திரம் இலக்கு வைத்து மதுபான விற்பனையை அதிகப்படுத்தியுள்ளன. பள்ளி, கல்லூரிகள், கோயில், மருத்துவமனை, குடியிருப்பு ஏன் சமத்துவபுரங்களில் கூட டாஸ்மாக் கடைகள் திறக்கக்கப்படுகின்றன. சாலையோரங்களில் இருக்கும் டாஸ்மாக் மதுபானக்கடையில் குவாட்டர் வாங்கி மூடியைத்திறந்து அப்படியே ராவாக மடமடவென்று குடித்துவிட்டு அப்படியே நிதானமிழந்து வீழ்பவர்களை நாம் தினந்தோறும் பார்க்க முடியும். இதன் காரணமாக நிகழும்“இனி சாலையெங்கும் டாஸ்மாக் எச்சரிக்கைகள்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.