காந்தியின் நிர்மாணத் திட்டங்களும் எதிர்ப்பும் 

காந்தியின் நிர்மாணத் திட்டங்களும் எதிர்ப்பும் (மகாத்மாவின் கதை தொடரின் பதிமூன்றாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்                காந்தி அரசியல் பணிகளுடன் சமூகப்பணிகளையும் இணைத்தே செயல்படுத்தினார். அரசியல் விடுதலையுடன் சமூக, பொருளாதார விடுதலையும் பெற வேண்டும் என்பதில் பெருநம்பிக்கை கொண்டிருந்தார். நிர்மாணத் திட்டங்கள் என்று பெயரில் பல்வேறு காலகட்டங்களில் இவற்றை முன்னெடுத்துச் சென்றார். கதர் பரப்புரை, மதுவிலக்கு, வார்தா (ஆதார) கல்வித் திட்டம், தீண்டாமை ஒழிப்பு, முதியோர் கல்வி, நலக்கல்வி, கிராம சுகாதாரம், கிராமத் தொழில்கள், பொருளாதார சமத்துவம், பெண்கள்,“காந்தியின் நிர்மாணத் திட்டங்களும் எதிர்ப்பும் “-ஐ படிப்பதைத் தொடரவும்.

கற்றல்விளைவுகள்:தொடரும் திணிப்புகள்

கற்றல் விளைவுகள்: தொடரும் திணிப்புகள் மு.சிவகுருநாதன்            இன்று பள்ளிக்கல்வியில் வேறு எதைக்காட்டிலும் இன்று கற்றல் விளைவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பயிற்சியில் எல்லாம் கற்றல் விளைவுகள் பற்றியே கதைக்கிறார்கள். இதற்கு நீண்ட விளக்கமெல்லாம் அளிக்கப்படுகிறது. மேலிருந்து கீழ்வரை கல்வித்துறையை மேற்பார்வையிடும் அலுவலர்கள் கற்றல் விளைவு பற்றியே வினா எழுப்புகின்றனர்.  வேறு எதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கற்றல் விளைவுகள் இருந்தால் போதும் என்றாகிவிட்டது.        கற்றல் நோக்கங்கள், விளைவுகள் எல்லாம் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பாடநூலை ஒட்டியே அமைபவை.“கற்றல்விளைவுகள்:தொடரும் திணிப்புகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.