சாசனம்: பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்

சாசனம்: பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ் மு.சிவகுருநாதன்         உண்மையான ஆய்விதழ்கள் தற்போது அதிகம் வெளிவருவதில்லை. வேறு சில நோக்கங்களுக்காக பல இதழ்கள் வெளியாகின்றன. தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட ‘கல்வெட்டு’ எனும் ஆய்விதழும் தற்போது வெளிவரவில்லை என்று தெரிகிறது.          இந்த நிலையில் ‘சாசனம்’ ஆய்விதழ் 2019 லிருந்து தமது பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. ஆண்டுக்கு இருமுறை மற்றும் இருமொழி இதழான ‘சாசனம்’  இதுவரை ஆறு இதழ்களைத்  தந்துள்ளது. 2020க்கான இரு இதழ்களும் ஒரே தொகுப்பாக வெளியானது.“சாசனம்: பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

  பள்ளிக் கல்வித்துறை – இதழ்கள்- நூலக வாசிப்பு

பள்ளிக் கல்வித்துறை – இதழ்கள்-  நூலக வாசிப்பு மு.சிவகுருநாதன்           வெறும் புள்ளிவிவரங்களையும் EMIS ஐ மட்டும் பிடித்துத் தொங்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மருந்திற்கு சில நல்ல செயல்களையும் செய்ய முனைகிறது.  இவை பாதியில் நின்றுபோகாமல் தொடர்ந்தால் நல்லது. மேலும் இம்முயற்சிகள் எந்தத் திசைநோக்கில் பயணிக்கிறது என்பதில்தான் இதன் தாக்கமும் வெற்றியும் அடங்கியிருக்கிறது.    1-5 வகுப்புக் குழந்தைகளுக்கு ‘ஊஞ்சல்’ இதழும் 6-9 வகுப்புக் குழந்தைகளுக்கு  ‘தேன்சிட்டு’ இதழும் ஆசிரியர்களுக்கு ‘கனவு”  பள்ளிக் கல்வித்துறை – இதழ்கள்- நூலக வாசிப்பு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

  சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள்

  சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள் மு.சிவகுருநாதன்           ‘பபாசி’ என்று அழைக்கப்படும்  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) சென்னைப் புத்தகக் காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. 1976 இல்  மிகச்சிறிய அளவில் சுமார் 30 கடைகள் என்றளவில் தொடங்கிய  இப்புத்தகத் திருவிழா 46 ஆண்டுகளில் 900க்கும் மேற்பட்ட கடைகளில் என்கிற பிரமாண்ட அளவில் விரிவடைந்துள்ளது. இதற்கு நூல்களை வாங்கி வாசிக்கும் பெரும் வாசகர் கூட்டமே காரணமாகும். தமிழ் அறிவுலகம் பெருமை”  சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இங்கிலாந்தில்  காந்தி

இங்கிலாந்தில்  காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் இரண்டாவது அத்தியாயம்) மு.சிவகுருநாதன்             பொதுவாக கடற்பயணத்தில் பலருக்கும் ஏற்படும் வாந்தி,  மயக்கம் காந்திக்கு வரவில்லை. ஆனால் அவருடைய சிக்கல் வேறு மாதிரியாக இருந்தது. அவருக்கு இயல்பாக இருந்த கூச்ச உணர்வு, ஆங்கிலத்தைத் தவறாகப் பேசிவிடுவோம் என்ற எண்ணத்தில் யாருடனும் கலக்காமல் தனியே அறையில் கிடப்பதை விரும்பினார். கப்பலில் உணவுப் பணியாளர்களிடம் கூட பேசக் கூச்சம் தடுத்தது. உணவில் எது சைவம், எது அவைசம் என்பதையும் வேறுபடுத்தவும், கேட்டு அறியவும்“இங்கிலாந்தில்  காந்தி”-ஐ படிப்பதைத் தொடரவும்.