“தேசியம் ஓர் கற்பிதம்”, எனவே தேச வெறியனாக இருப்பதைவிட தேசத் துரோகியாகவே இருக்க நான் விரும்புகிறேன்!

“தேசியம் ஓர் கற்பிதம்”, எனவே தேச வெறியனாக இருப்பதைவிட தேசத் துரோகியாகவே இருக்க நான் விரும்புகிறேன்!                                                                                                       – மு.சிவகுருநாதன் “ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை விட்டொழிப்பதே” – தந்தை பெரியார். ‘தேசம் என்பது ஓர் கற்பிதம் செய்யப்பட்ட சமுதாயம்’ என்பது பென் ஆண்டர்சனின் கருத்து. ‘தேசியம் ஓர் கற்பிதம்’ குறித்து 1990 களில் விவாதங்களை ‘நிறப்பிரிகை’ ஏற்பாடு செய்து அவற்றைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டது. ‘தேசியம் ஓர் கற்பிதம்’ என்னும்““தேசியம் ஓர் கற்பிதம்”, எனவே தேச வெறியனாக இருப்பதைவிட தேசத் துரோகியாகவே இருக்க நான் விரும்புகிறேன்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

டாஸ்மாக் வேண்டும்!: ஓர் மதுவிலக்குச் சர்ச்சை

டாஸ்மாக் வேண்டும்!: ஓர் மதுவிலக்குச் சர்ச்சை                                                                   – மு.சிவகுருநாதன் ஓர் வாட்ஸ் ஆப் குழுவின் தோழரொருவர் கீழ்க்கண்ட பரிந்துரைகளை அனுப்பியிருந்தார். நிறைய யோசிக்கிறார்களே என மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இவற்றை என்னால் ஏற்க இயலவில்லை. முதலில் அவரது யோசனைகள்: TASMAC தொடரட்டும்! அரசுக்கு ஒரு ஆசிரியனின் ஆலோசனை! அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நூலகங்களாக மாற்றிவிடுங்கள். அலமாரிகள் வாங்க வேண்டியதில்லை. நிர்வாகியை நூலகராக ஆக்கிவிட வேண்டியது. குளிர்சாதனப் பெட்டியை பதனீர் வைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். புத்தகவரி (Book“டாஸ்மாக் வேண்டும்!: ஓர் மதுவிலக்குச் சர்ச்சை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மதச்சார்பற்ற பள்ளிகள் சாத்தியமில்லையா?

மதச்சார்பற்ற பள்ளிகள் சாத்தியமில்லையா? – மு.சிவகுருநாதன் தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மழைவேண்டி யாகம் நடத்தி அது தொடர்பான அறிக்கை அனுப்பச் சொன்னது இங்கு விவாதத்திற்குரியதாக ஆனது. ஆனால் தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசி உதவி பெறும் பள்ளிகளில் அன்றாடச் செயல்பாடுகள் மதச்சார்பற்றதாக இல்லை. சிறுபான்மையினர் பள்ளிகளில் வரையறைக்குட்பட்ட சில விதிவிலக்குகள் உண்டு. பள்ளிக்கூடங்களில் மத நிகழ்வுகளுக்கு இடமில்லை. கடவுள் சிலைகள், மதக்குறியீடுகள், படங்கள் வைத்திருக்கக் கூடாது. மத வழிபாடுகள் நடத்த அனுமதியில்லை. பள்ளிகளில் அன்றாடச் செயல்பாடுகள்“மதச்சார்பற்ற பள்ளிகள் சாத்தியமில்லையா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்விக் குழப்பங்கள் – தொடர் (பகுதி 06 முதல் 10 முடிய.)

கல்விக் குழப்பங்கள் – தொடர் (பகுதி 06 முதல் 10 முடிய.)    – மு.சிவகுருநாதன் 06. நல்ல பாம்பும் சாரைப்பாம்பும் இணை (mating) சேருமா? பாம்புகள் பழிவாங்கும் என்பது காலம் காலமாகத் தொடரும் மூட நம்பிக்கை. பாம்புகளைப் பற்றிய புனைவுகளுக்கு அளவில்லை. மனிதனது செயல்பாடுகளை, குணங்களை விலங்கின் மீது ஏற்றும் தன்மையின் வெளிப்பாடே இவை. எவ்வளவு கொடிய விலங்காக இருப்பினும் உணவிற்காகத் தவிர்த்து பிற நேரங்களில் அவைகள் கொலைச்செயலில் ஈடுபடுவதில்லை. நல்ல பாம்பும் சாரைப்பாம்பும் இணை“கல்விக் குழப்பங்கள் – தொடர் (பகுதி 06 முதல் 10 முடிய.)”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்விக் குழப்பங்கள் – தொடர் – (பகுதி 11 முதல் 15 முடிய.)

கல்விக் குழப்பங்கள் – தொடர் – (பகுதி 11 முதல் 15 முடிய.)                                                                                     – மு.சிவகுருநாதன் 11. சந்தன மரம் ஓர் வேர் ஒட்டுண்ணித் தாவரம். பட்டுக்கோட்டைக்கும் அதிராம்பட்டினத்திற்கும் இடையே உள்ள சிறிய கிராமம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். ஓர் பெரிய மாடிவீடு. 10 க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டிருந்தன. கேட்டதற்கு சந்தன மரம் என்றார்கள். அருகில் வேறு எந்த மரங்களுமில்லை. இரண்டு ‘நர்சரி’க் கொள்ளைகள் இருக்கின்றன. ஒன்று நர்சரி பள்ளிகள்; மற்றொன்று நர்சரி கார்டன்கள். ஏதோ“கல்விக் குழப்பங்கள் – தொடர் – (பகுதி 11 முதல் 15 முடிய.)”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்விக் குழப்பங்கள் – தொடர் – பகுதி 01 முதல் 05 முடிய.

கல்விக் குழப்பங்கள் – தொடர் – பகுதி 01 முதல் 05 முடிய.                                                                                  – மு.சிவகுருநாதன் (இவைகள் யாவும் மிகவும் சின்ன சின்ன விஷயங்கள். இவற்றை எங்கு தவறவிடுகிறோம் என்பதுதான் தெரியவில்லை. இவையனைத்தும் கல்விக் குழப்பங்கள் மட்டுமல்ல; கற்றல் – கற்பித்தல் குழப்பங்களும் கூட. மிகவும் எளிமையான இவைகளைக் கூட கண்டுகொள்ளாத நமது சமூகமும் கல்விமுறையும் என்ன செய்கிறது? எங்கே போகிறது? தலையணை சைஸில் நிறைய புத்தகங்களைப் பொதிமூட்டைபோல் சுமந்துசென்று படிப்பதுதான் கல்வி என்பதான கற்பிதங்கள்“கல்விக் குழப்பங்கள் – தொடர் – பகுதி 01 முதல் 05 முடிய.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

திருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்

திருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்                                                                                                           – மு.சிவகுருநாதன் ஆனந்த விகடன் 15.07.2015 இதழ் பல ஆண்டுகளாக ஆனந்த விகடன் இதழைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். வேறு எதைப் படிக்க மறந்தாலும் லூசுப்பையனை மறப்பதில்லை. சமீப காலமாக இதழ் பெருத்த மாற்றம் பெற்று பலதரப்பட்ட கருத்துக்களுக்கு ஓரளவிற்கு இடமளித்து வருகிறது. திருவாரூரில் ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று கடைக்கு வரும் ஆவி வாரம் முழுக்க விற்பனையில் இருக்கும். நேரம் கிடைக்கும்போது வாங்கிப்“திருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.