அரசுகள் + அரசு ஊழியர்கள் = மதச்சார்பின்மை

அரசுகள் + அரசு ஊழியர்கள் = மதச்சார்பின்மை                                                                                                                  – முசிவகுருநாதன் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் செ. உமாசங்கர் கிருஸ்தவ மதப் பரப்புரை செய்ததும் இது தொடர்ந்தால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைச்செயலாளர் கே.ஞானதேசிகன் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளதும் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது. நமது அரசியலமைப்புச் சட்டம் இந்திய ஒன்றியத்தை மதச்சார்பற்ற மக்களாட்சிக் குடியரசாக வரையறுத்துள்ளது. இதை நமது ஆட்சியாளர்களுக்கே அடிக்கடி நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. இங்கு முடிந்த“அரசுகள் + அரசு ஊழியர்கள் = மதச்சார்பின்மை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

38 வது சென்னை புத்தகக்காட்சி: சில பார்வைகள்

38 வது  சென்னை  புத்தகக்காட்சி: சில பார்வைகள்     –  மு.சிவகுருநாதன் ஜனவரி 09 முதல் 21 முடிய இவ்வாண்டின் (2015) சென்னைப் புத்தகக்காட்சி நடந்து முடிந்திருக்கிறது. வழக்கமான குறைபாடுகள் இவ்வாண்டும் தொடர்ந்தது. எது எப்படியிருப்பினும் இதைத் தவிர்க்க வாய்ப்பில்லை. ஜனவரி 18 ஞாயிறு மற்றும் 19 திங்கள் ஆகிய இருநாட்கள் சென்னை  புத்தகக்காட்சியில் இனிமையாக பொழுது போனது. தோழர்கள் புலம் ஏ.லோகநாதன், பா.ஜீவமணி உதவியிடன் நிறைய புத்தகங்களை வாங்கிக் குவித்தேன். 700 கடைகள், 100 க்கு மேற்பட்டோருக்கு“38 வது சென்னை புத்தகக்காட்சி: சில பார்வைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழுலகம் மறந்த ஆய்வறிஞர் : மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழுலகம் மறந்த ஆய்வறிஞர் : மயிலை சீனி. வேங்கடசாமி                                                                                                  – மு.சிவகுருநாதன் பள்ளி இறுதி வகுப்பைத் (பத்தாம் வகுப்பு) தாண்டாதவர்; அதனால் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிசெய்யும் வாய்ப்பின்றி இடைநிலை ஆசிரியராக பணிக்காலம் முழுதும் இருந்தவர் மயிலை சீனி. வேங்கடசாமி. இருப்பினும் பல்கலைக்கழகங்கள் எதுவும் செய்யத்துணியாத ஓர் காரியத்தை செய்து அவர் செய்து முடித்தார். தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக இருந்த களப்பிரர் காலத்தைப் பற்றி ஆய்வு செய்து, அவரே சொல்கிறபடி விடியற்காலமாக ஆக்கியவர். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை,“தமிழுலகம் மறந்த ஆய்வறிஞர் : மயிலை சீனி. வேங்கடசாமி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

போகி விடுமுறை மறுப்பு பற்றி…

போகி விடுமுறை மறுப்பு பற்றி… மு.சிவகுருநாதன் 2001- 2006 ஆட்சி காலத்தில் ஜெ,ஜெயலலிதாவின் அ.இ.அதி.மு.க. அரசு சிறுபான்மையினர் மீது தொடுத்த தாக்குதல்கள் பல. மதமாற்றத் தடை சட்டம், முகரம், போகி உள்ளிட்ட பண்டிகைகளுக்கான விடுமுறை ரத்து போன்றவை அவற்றுள் சில. 2006 – 2011 இல் ஆட்சிக்கு வந்த   தி.மு.க. அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்ட அரசாணையை ரத்து செய்து மீண்டும் விடுமுறை வழங்கியது. மேலும் தை மாதம் முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்து அதை மக்கள்“போகி விடுமுறை மறுப்பு பற்றி…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

திருவாரூர் – கோட்டூர் – கீழ மருதூர் – மூன்று ஆணவக்கொலைகள் உண்மை அறியும் குழு அறிக்கை

திருவாரூர் – கோட்டூர் – கீழ மருதூர் – மூன்று ஆணவக்கொலைகள் உண்மை அறியும் குழு அறிக்கை  திருத்துறைப்பூண்டி,                                                                                                                                                                               24.12.2014.        அமிர்தவள்ளி     திருவாரூர் மாவட்டம் கோட்டூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழ மருதூர் கிராமம் வடக்குத் தெரு பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ந.கணேசன் மகள் மாற்றுத் திறனாளியான அமிர்தவள்ளி (30), அவரைத் திருமணம் செய்துகொண்ட அதே ஊர் தெற்குத் தெரு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் பழனியப்பன் (40), அவர்களது 38“திருவாரூர் – கோட்டூர் – கீழ மருதூர் – மூன்று ஆணவக்கொலைகள் உண்மை அறியும் குழு அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாகூரில் மத வன்முறை உருவாகும் சூழல்- உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கை

நாகூரில் மத வன்முறை உருவாகும் சூழல்- உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கை நாகப்பட்டினம், செப்டம்பர் 23, 2014. குழுவில் பங்குபெற்றோர் : பேரா: அ.மார்க்ஸ், தேசியத் தலைவர், மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை, வழக்குரைஞர் தய்.கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைபூண்டி மு.சிவகுருநாதன், மனித உரிமைகளூக்கான மக்கள் கழகம், திருவாரூர், அப்துல்காதர், சமூக ஆர்வலர், திருத்துறைபூண்டி, முகம்மது ஷிப்லி, துணை ஆசிரியர், மக்கள் ரிப்போர்ட்,சென்னை, அபு ஃபைசல், பத்திரிகையாளர், சென்னை.    கடந்த“நாகூரில் மத வன்முறை உருவாகும் சூழல்- உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

முத்துப்பேட்டையில் தொடரும் விநாயகர் ஊர்வல வன்முறைகள் – உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை

முத்துப்பேட்டையில் தொடரும் விநாயகர் ஊர்வல வன்முறைகள் – உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை முத்துப்பேட்டை செப் 23, 2014. குழுவில் பங்குபெற்றோர் :     பேரா: அ.மார்க்ஸ், தேசியத் தலைவர், மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை, வழக்குரைஞர் தய்.கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைபூண்டி மு.சிவகுருநாதன், மனித உரிமைகளூக்கான மக்கள் கழகம், திருவாரூர், அப்துல்காதர், சமூக ஆர்வலர், திருத்துறைபூண்டி, முகம்மது ஷிப்லி, துணை ஆசிரியர், மக்கள் ரிப்போர்ட்,சென்னை, அபு ஃபைசல், பத்திரிகையாளர்,“முத்துப்பேட்டையில் தொடரும் விநாயகர் ஊர்வல வன்முறைகள் – உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.