அணுசக்தி ஆண்குறிகள் நமக்கு வேண்டாம்!

அணுசக்தி ஆண்குறிகள் நமக்கு வேண்டாம்! – மு. சிவகுருநாதன் (21.11.2011 தினமணியில் நெல்லை சு.முத்து எழுதிய “அச்சம் தவிர்! ஆண்மை தவறேல்!” என்ற கட்டுரைக்கான எதிர்வினை.) ஒரு முன் குறிப்பு:- அமெரிக்காவில் தகர்க்கப்பட்ட Twin Towers முன்பு வல்லாதிக்கத்தின் ஆண்குறிகளாக வருணிக்கப்பட்டது உண்டு. கலாம் பயந்தால் வரலாறு படைக்கமுடியாது என்கிறார்.முத்து ஆண்மை பற்றியெல்லாம் எழுதி பீதியைக் கிளப்புகிறார். அணு உலை ஆதரவுக்கும்பல்களின் இந்த பேச்சுக்களைப்பார்க்கும்போது கூடங்குளம் அணு உலைகள் இரண்டும் உயரம் குறைவாக இருந்தாலும் அணு ஆதிக்க“அணுசக்தி ஆண்குறிகள் நமக்கு வேண்டாம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீண்டும் வரும் மற்றொரு திரைப்பட இதழ்

மீண்டும் வரும் மற்றொரு திரைப்பட இதழ்                                               (சிற்றிதழ் அறிமுகம்: ‘படப்பெட்டி’- திரைப்பட இதழ்)                                                                                      “மீண்டும் வரும் மற்றொரு திரைப்பட இதழ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தலித் விடுதலைக்கான வழக்கு ஆவணங்கள்

தலித் விடுதலைக்கான வழக்கு ஆவணங்கள் – மு. சிவகுருநாதன்     (வழக்குரைஞர் பொ. இரத்தினம் தொடுத்த ‘சென்னகரம்பட்டி கொலை வழக்கு’ வழக்கு மன்ற ஆவணத் தொகுப்பு குறித்த பதிவு) மதுரை மாவட்டம் மேலூர் சென்னகரம்பட்டியில் அம்மாசி, வேலு என்ற இரு தலித்கள் 05.07.1992 இல் ஆதிக்க சாதி வெறியர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அப்போது தமிழகத்தின் அதிகாரத்திலிருந்த அ.இ.அ.தி.மு.க.வின் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காமல் தன்னுடைய தலித் விரோதப் போக்கை வெளிப்படுத்தியது. வழக்குரைஞர் பொ. இரத்தினம்,“தலித் விடுதலைக்கான வழக்கு ஆவணங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜெ. ஜெயலலிதாவின் மற்றுமொரு பாசிச நடவடிக்கை

ஜெ. ஜெயலலிதாவின் மற்றுமொரு பாசிச நடவடிக்கை – மு. சிவகுருநாதன்     அனைவரும் கற்பதை இந்தியாவில் வைதீகப் பார்ப்பனியம் ஏற்றுக் கொண்டதேயில்லை. சமணமும் பவுத்தமும் கல்வியை வெகுசனமயப்படுத்தியதால் அவையிரண்டும் இந்திய மண்ணில் அழித்தொழிக்கப்பட்டன. பிற்காலத்தில் ஐரோப்பிய கிருத்தவர்களால் இந்தியர்களுக்கு கல்வி வசப்பட்டது. மெக்காலே கல்வித் திட்டத்தில் பல்வேறு குறைகள் இருந்தபோதும் சாமான்ய அடித்தட்டு மக்களுக்கு கல்வி என்ற வகையில் இவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும். மனு, புஷ்யமித்திர சுங்கன் போன்ற வைதீகப் பார்ப்பனிய மற்றும் அருவடிக்“ஜெ. ஜெயலலிதாவின் மற்றுமொரு பாசிச நடவடிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கான போராட்டம்

ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கான போராட்டம் – மு. சிவகுருநாதன் அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்களால் நடத்தப்பட்ட கார்ப்பரேட் உண்ணாவிரதப் போராட்டங்களை ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதியும் ஒளிபரப்பியும் இன்னமும் ஓயாமல் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இதுவரையில் அணு உலைக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு இப்போது மட்டும் ஏன் போராடுகிறார்கள் என்று வாய் கூசாமல் கேட்டும் பலரின் பேச்சுக்கனை செய்தியாக்கி மகிழ்கிறது. மேலும் செப்டம்பர் 11, 2011 முதல் இடிந்தகரையில்“ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கான போராட்டம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.