மணல் வீடு 50

மணல் வீடு 50 மு.சிவகுருநாதன்            மணல் வீடு 50 வது இதழ் (ஜனவரி – மார்ச் 2024) நமது கைகளில். 160 பக்கங்களில் படைப்புகளின் பெட்டகமாக வெளிவந்துள்ளது. அட்டைகளில் Michel V. Meulenert இன் வண்ண ஓவியங்கள் அணி செய்கின்றன. இந்த இதழின் சிறப்பாக ஒன்றிரண்டை மட்டும் இங்கு எடுத்துக்காட்டலாம்.         ‘தொ.ப.வின் பிரதியாக்கம்: ஓர் பண்பாட்டுப் பொருள்வாத அணுகுமூறை’ என்ற தோழர் ஜமாலனின் கட்டுரை ஆய்வறிஞர் தொ.பரமசிவனை திராவிடப் பண்பாட்டு ஆய்வாளர் என்ற பொதுப்புத்தி“மணல் வீடு 50”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கதைக் கட்டுரைகளும் கட்டுரைக் கதைகளும்

கதைக் கட்டுரைகளும் கட்டுரைக் கதைகளும் (நூல் விமர்சனம்: அஞ்ஞை நீ ஏங்கி அழல் – பூமணி) மு.சிவகுருநாதன்                 பா.ஜெயப்பிரகாசத்தின் ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ குறித்த ‘புது வாசனை’ எனும் கட்டுரையில், “இயல்பான அனுபவங்கள் அமுங்கி கருத்துச் சவாரியில் படைப்பு நிலை நீர்த்துப் போய் கட்டுரைத் தன்மை மேலொங்கியிருக்கும் கதைகளைக் கட்டுரைக் கதைகள் என்று சொல்லலாம். உணர்வுகள் கோர்க்கப்பட்ட, கதையம்சங்கள் நிறைந்த கட்டுரைகளை கதைக் கட்டுரைகள் என்று சொல்லலாமல்லவா. அப்படியானால் இவை கதைக் கட்டுரைகளே”, என்கிறார் பூமணி. இது“கதைக் கட்டுரைகளும் கட்டுரைக் கதைகளும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.