கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த காந்தியவாதி! அஞ்சலி: தோழர் என். சங்கரய்யா (15.07.1922 – 15.11.2023) மு.சிவகுருநாதன் விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் என்.சங்கரய்யா (102) வயது முதிர்வின் காரணமாக இயற்கையில் (நவம்பர் 15, 2023) கலந்தார். தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தின் ஆத்தூர் கிராமத்தில் பிறந்த (ஜூலை 15, 1922) பிறந்த சங்கரய்யாவிற்கு முதலில் பெற்றோர் வேறு பெயர் (பிரதாப சந்திரன்) சூட்டினாலும் அவரது தாத்தாவின் பெயரே நிலைத்தது. பணியின் காரணமாக குடும்பம்“கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த காந்தியவாதி!”-ஐ படிப்பதைத் தொடரவும்.
Monthly Archives: திசெம்பர் 2023
சட்ட மறுப்பும் உப்புச் சத்தியாகிரகமும்
சட்ட மறுப்பும் உப்புச் சத்தியாகிரகமும் (மகாத்மாவின் கதை தொடரின் பனிரண்டாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன் 1929 டிசம்பர் 31இல் ஜவகர்லால் நேரு தலைமையில் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் சிந்துவின் துணை நதியாகிய ராவி ஆற்றங்கரையில் நேரு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அம்மாநாட்டில் 1930 ஜனவரி 26 இந்திய விடுதலை நாளாக அறிவிக்கப்பட்டு ஒவ்வோராண்டும் கொண்டாடப்பட்டது. வரிகொடா இயக்கம், உப்பு சத்தியாகிரகம், முழுப் புறக்கணிப்பு என பல்வேறு சட்டமறுப்பு இயக்கப் போராட்டங்களை“சட்ட மறுப்பும் உப்புச் சத்தியாகிரகமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.