27. சிவப்பு மையிலிருந்து பிறக்கும் அதிகாரம்

27. சிவப்பு மையிலிருந்து பிறக்கும் அதிகாரம் (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) மு.சிவகுருநாதன் (பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கமான ‘Books for Children’ வெளியிட்டுள்ள. ச.மாடசாமியின் ‘என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா’ என்னும் கல்வியியல் நூல் அறிமுகம்) தி இந்து, செம்மலர், சமத்துவக் கல்வி போன்ற இதழ்களில் எழுதிய கல்வியாளர் ச.மாடசாமியின் சமீபத்திய 10 கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. பின்னட்டை சொல்லும் குறிப்பைப் போல தனது நீண்ட கல்வியியல் அனுபவங்களை மிகவும் எளிமையாகச் சொல்லிப்போவது“27. சிவப்பு மையிலிருந்து பிறக்கும் அதிகாரம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

26. கல்வி அனுபவங்கள் கற்றுத் தந்த பாடங்கள்

26. கல்வி அனுபவங்கள் கற்றுத் தந்த பாடங்கள் (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) மு.சிவகுருநாதன் (புலம் வெளியீடாக (ஆகஸ்ட் 2015) வந்துள்ள ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ என்ற ம.நவீன் எழுதிய நூல் குறித்த பதிவு.) வழக்குரைஞர் பசுபதி தொடங்கிய ‘மை ஸ்கீல்ஸ்’ அறவாரியத்திற்குத் தொடராக எழுதப்பட்ட பத்திக் கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த 23 கட்டுரைகளை புலம் நூலாக்கியுள்ளது. நூலாசிரியர் ம.நவீன், ‘வல்லினம்’ (இணைய இதழ்), ‘பறை’ (ஆய்விதழ்), யாழ் (மாணவர் இதழ்) ஆகியவற்றின் ஆசிரியர். கவிதை, சிறுகதை,“26. கல்வி அனுபவங்கள் கற்றுத் தந்த பாடங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

25 ஆ. தலித் விடுதலைப் போராளி அய்யன் காளி (இரண்டாம் பகுதி)

25 ஆ. தலித் விடுதலைப் போராளி அய்யன் காளி (இரண்டாம் பகுதி) (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) மு.சிவகுருநாதன் (நிர்மால்யா எழுதி ‘தமிழினி’ 2001 இல் வெளியிட்ட ‘கேரளத்தின் முதல் தலித் போராளி – அய்யன் காளி’ என்னும் வரலாற்று நூல் குறித்த பதிவின் இரண்டாம் பகுதி.) ஈழவர், நாடார், ஆசாரி, புலையர், பறையர், குறவர் முதலிய சாதி மக்கள் ஒடுக்கப்பட்ட சமூகச் சூழல்கள் பின்னணியில்தான் நெய்யாற்றின்கரை தாலுக்கா, கோட்டுக்கல் கிராமத்திற்குட்பட்ட வெங்கனூரில் ஓர் புலையர்“25 ஆ. தலித் விடுதலைப் போராளி அய்யன் காளி (இரண்டாம் பகுதி)”-ஐ படிப்பதைத் தொடரவும்.

25 அ. தலித் விடுதலைப் போராளி அய்யன் காளி (முதல் பகுதி)

25 அ. தலித் விடுதலைப் போராளி அய்யன் காளி (முதல் பகுதி) (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) மு.சிவகுருநாதன் (நிர்மால்யா எழுதி ‘தமிழினி’ 2001 இல் வெளியிட்ட ‘கேரளத்தின் முதல் தலித் போராளி – அய்யன் காளி’ என்னும் வரலாற்று நூல் குறித்த பதிவு.) 17 தலைப்புகள் மற்றும் 2 பின்னிணைப்புகள் என 173 பக்கங்கள் நிறைந்த இந்நூலில் தலித் விடுதலைப் போராளி அய்யன் காளியின் வரலாற்றினூடாக இப்போதைய கேரளா மற்றும் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான“25 அ. தலித் விடுதலைப் போராளி அய்யன் காளி (முதல் பகுதி)”-ஐ படிப்பதைத் தொடரவும்.

24. சொற்களை ஆயுதமாக உருமாற்றும் ரசவாதியான கவிஞன்

24. சொற்களை ஆயுதமாக உருமாற்றும் ரசவாதியான கவிஞன் (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) மு.சிவகுருநாதன் (கொம்பு வெளியீடாக, அக்டோபர் 2012 –ல் வெளியான நக்கீரனின் ‘என் பெயர் ஜிப்சி’ (கவிதைத் தொகுப்பு) கவிதை நூல் குறித்த பதிவு இது.) கவிதைகளுக்கான வெளியீட்டு வெளி தமிழ்ச்சூழலில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கவிதைகளை முக்கியத்துவமளித்து வெளியிடும் இதழ்கள் கூட அவற்றை நூலாக்கும் போது தவிர்த்து விடுகின்றன. எனவே கவிஞன் சொந்தச் செலவில் பதிப்பிக்க வேண்டும் அல்லது பணம் கொடுத்து“24. சொற்களை ஆயுதமாக உருமாற்றும் ரசவாதியான கவிஞன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

23. தலித் இயக்கங்களின் திசைவழி

23. தலித் இயக்கங்களின் திசைவழி (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) மு.சிவகுருநாதன் (அலைகள் வெளியீடாக, 2010 –ல் இரண்டாம் பதிப்பாக வெளியான (முதல் பதிப்பு: 1996) ஆனந்த் டெல்டும்ப்டெ எழுதிய ‘அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்’ – மொழியாக்கம் – மயிலை பாலு, நூல் குறித்த பதிவு இது.) இந்திய வரலாற்றில் தலித், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் இயக்கங்களில் ஏற்பட்ட உடைவுகளுக்குப் பஞ்சமில்லை என்று தோன்றுகிறது. இவை ஆதிக்க சக்திகளுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. ஒடுக்கப்பட்டோருக்கான“23. தலித் இயக்கங்களின் திசைவழி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

22. உடலுழைப்பின் மேன்மையை உணர்த்தும் பாடங்கள்

உடலுழைப்பின் மேன்மையை உணர்த்தும் பாடங்கள்              (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)   மு.சிவகுருநாதன் (துளிகா வெளியீடாக 2009 –ல் வெளியான, காஞ்சா அய்லய்யா எழுதிய ‘பானை செய்வோம், பயிர் செய்வோம் – நம் காலத்தில் உழைப்பின் மதிப்பு’ நூல் குறித்த பதிவு இது.)       பெரும்பாலான மதங்களில் பிச்சைக்காரர்களுக்கு இருக்கும் மதிப்பு, மரியாதை கடும் உடல் உழைப்பில் ஈடுபடுவோருக்கு இல்லை. இங்கு பிச்சை என்று குறிப்பிடுவது மத நிறுவனம் அங்கீகரித்தவற்றையே குறிப்பிடுகிறேன்.“22. உடலுழைப்பின் மேன்மையை உணர்த்தும் பாடங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

21. வாழ்வாதாரத்தை இழந்து கொண்டிருக்கும் கடலோடிகள்

21. வாழ்வாதாரத்தை இழந்து கொண்டிருக்கும் கடலோடிகள் (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) மு.சிவகுருநாதன் (எதிர் வெளியீடாக டிசம்பர் 2014 –ல் வெளியான, வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை – தமிழகக் கடற்கரை – சுனாமிக்குப் பின் 10 ஆண்டுகள்’ ஆய்வு / பயணக்கட்டுரை நூல் குறித்த பதிவு இது.) தமிழக மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து நேரடிக் கள ஆய்வு செய்து எழுதப்பட்ட 10 கட்டுரைகள் இரண்டு பகுதிகளாக“21. வாழ்வாதாரத்தை இழந்து கொண்டிருக்கும் கடலோடிகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

20. தொல் தமிழர் வாழ்வியலைக் கண்டடைவது எப்படி?

தொல் தமிழர் வாழ்வியலைக் கண்டடைவது எப்படி?                    (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்)                      மு.சிவகுருநாதன்     (“தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் – நம் முன்னோர்களின் இயற்கை, அறிவு சார்ந்த வாழ்வியல், அதன் நன்மைகள், இன்றைய அவசியங்கள் மற்றும் திரும்ப அடையும் வழிகள்” என்ற தீ.கார்த்திக் எழுதி ‘இயல்வாகை’ வெளியிட்ட சூழலியல் நூல் குறித்த அறிமுகப் பதிவு.) தொல் தமிழர்களின் இயற்கை சார்ந்த வாழ்வியலைக் கண்டறிந்து, அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு“20. தொல் தமிழர் வாழ்வியலைக் கண்டடைவது எப்படி?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

19. குழந்தைகளின் fantasy உலகம்

19. குழந்தைகளின் fantasy உலகம் (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) மு.சிவகுருநாதன் (‘Books for Children’ வெளியிட்டுள்ள. ச.முருகபூபதியின் ‘மந்திர மரம் – தாம்போய் குழந்தைக்கதைகள்’ என்னும் சிறுவர் கதைநூல் அறிமுகம்) கதை சொல்லிகள் ஜெயஶ்ரீ, 5 ஆம் வகுப்பு ஆவியூர் முத்தீஸ்வரி, 5 ஆம் வகுப்பு ஆவியூர் டி.பிரவீன், 4 ஆம் வகுப்பு பாரபத்தி சிவா அரவிந்த், சேலம் ஆகிய குழந்தை கதைசொல்லிகள் சொல்லிய கதைகளைச் சேர்த்தெழுதி (Retold) இந்நூலுள்ள கதைகளை ச.முருகபூபதி உருவாக்கியுள்ளார்.“19. குழந்தைகளின் fantasy உலகம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.