மணல் வீடு 50

மணல் வீடு 50 மு.சிவகுருநாதன்            மணல் வீடு 50 வது இதழ் (ஜனவரி – மார்ச் 2024) நமது கைகளில். 160 பக்கங்களில் படைப்புகளின் பெட்டகமாக வெளிவந்துள்ளது. அட்டைகளில் Michel V. Meulenert இன் வண்ண ஓவியங்கள் அணி செய்கின்றன. இந்த இதழின் சிறப்பாக ஒன்றிரண்டை மட்டும் இங்கு எடுத்துக்காட்டலாம்.         ‘தொ.ப.வின் பிரதியாக்கம்: ஓர் பண்பாட்டுப் பொருள்வாத அணுகுமூறை’ என்ற தோழர் ஜமாலனின் கட்டுரை ஆய்வறிஞர் தொ.பரமசிவனை திராவிடப் பண்பாட்டு ஆய்வாளர் என்ற பொதுப்புத்தி“மணல் வீடு 50”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்

பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ் (சாசனம் 1-6 : இருமொழி ஆய்விதழ் அறிமுகம்) மு.சிவகுருநாதன்            உண்மையான ஆய்விதழ்கள் தற்போது அதிகம் வெளிவருவதில்லை. வேறு சில நோக்கங்களுக்காக இந்த இதழ்கள் வெளியிடப்படுகின்றன. தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட ‘கல்வெட்டு’ எனும் ஆய்விதழும் தற்போது வெளிவரவில்லை என்று தெரிகிறது.          இந்த நிலையில் ‘சாசனம்’ ஆய்விதழ் 2019லிருந்து தமது பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. ஆண்டுக்கு இருமுறை மற்றும் இருமொழி இதழான ‘சாசனம்’ இதுவரை ஆறு இதழ்கள் வெளிவந்துள்ளது. 2020க்கான இரு“பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறிவார்ந்த சிந்தனைகளுக்கான இதழ்

அறிவார்ந்த சிந்தனைகளுக்கான இதழ் (புதுமலர் – சிற்றிதழ் அறிமுகம்) மு.சிவகுருநாதன் முதல் இதழ்:           தோழர் கண.குறிஞ்சி ‘இடது’ என்ற மார்க்சியச் சிற்றேட்டை நடத்தி வந்தார். அது தனது முதற்சுற்றை முடித்துக்கொண்டது.  அதன் நீட்சியாகவும் இரண்டாம் சுற்றாகப் ‘புதுமலர்’ என்ற பெயரில் சமூக, அரசியல், கலை, இலக்கியக் காலாண்டிதழைத் தொடங்கியிருக்கிறார். பிரகடனங்கள் எவற்றையும் உரத்து முழங்கப் போவதில்லை, என்கிற அறிவிப்புடன் இதழ் வெளிவந்துள்ளது. ஆனால் இதழ் கருத்தியல் சார்ந்து இயங்கும் என்பதற்கு இதில் இடம்பெறும் படைப்புகளே சாட்சியாக“அறிவார்ந்த சிந்தனைகளுக்கான இதழ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மணல்வீடு இதழ் 47 வெளிவந்துவிட்டது!

மணல்வீடு இதழ் 47 வெளிவந்துவிட்டது! மு.சிவகுருநாதன்         மணல்வீடு இதழ் 47 (ஏப்ரல் 2023) வெளிவந்துவிட்டது. பல்வேறு நெருக்கடியிலும் இதழ் தொடர்ந்து வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது.  இதற்காக மணல்வீடு மு.ஹரிகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டியாக வேண்டும். அவர் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு தலையங்கத்தில் விளக்கமளித்துள்ளார்.         இந்த இதழில் தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை 2023-2024 ஐ பாலசுப்பிரமணியம் முத்துசாமியின் கட்டுரை ஆராய்கிறது. தேசியத்திற்குப் பாதை சமைக்கும் திராவிட மாடலை ஞானயூனன் கட்டுரை விமர்சிக்கிறது.       மார்கரெட் அட்வுட் கவிதையின்“மணல்வீடு இதழ் 47 வெளிவந்துவிட்டது!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மணல் வீடு இதழும் சில நூல்களும்

மணல் வீடு இதழும் சில நூல்களும் மு.சிவகுருநாதன்              மணல் வீடு  (ஜனவரி 20203) 46 வது இதழ் வெளிவந்துள்ளது. களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையத்தின் மூலமாக கலைஞர்களுக்கு உதவுதல், கலை விழாக்கள் போன்ற பல முன்னெடுப்புகளுடன் மணல் வீடு இதழ் மற்றும் சிறப்பான முறையில் நல்ல நூல்களையும் வெளியிட்டு வருகிறார் மு.ஹரிகிருஷ்ணன்.       இவ்விதழ் ஜமாலன், பிரம்மராஜன், மாலதி மைத்ரி, அழகிய பெரியவன், சா.தேவதாஸ், பா.வெங்கடேசன், சித்ரன், மு.குலசேகரன், சு.செங்குட்டுவன், ரூபியா ரிஷி,“மணல் வீடு இதழும் சில நூல்களும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புதிய சிற்றிதழ் – நன்னூல்

புதிய சிற்றிதழ் – நன்னூல் மு.சிவகுருநாதன்         கலை இலக்கிய மானுடவியல் இரு மாத இதழாக ‘நன்னூல்’ (செப்டம்பர்-அக்டோபர் 2022)  வெளிவந்துவிட்டது.       முதல் இதழ் திராவிடச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. தமிழைத் தவிர  தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய திராவிட  மொழிகளின் படைப்புகளின்  மொழியாக்கங்கள்  இடம்பெற்றுள்ளன.      வீ.அரசு, தமிழவன், ம.ராஜேந்திரன், கோணங்கி போன்றோரின் கட்டுரைகள் இயக்குநர் ஞான ராஜசேகரன் நேர்காணல், முபீன் சாதிகா, எஸ்.சண்முகம் போன்றோரின் மொழிபெயர்ப்புகள், கடற்கரய், சுகன்யா ஞானசுரி போன்றோரின்  நவீன“புதிய சிற்றிதழ் – நன்னூல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிறார் இதழ் அறிமுகம்: சின்ன நதி – அறிவதே ஆனந்தம்…

சிறார் இதழ் அறிமுகம்: சின்ன நதி – அறிவதே ஆனந்தம்… – மு.சிவகுருநாதன் புதிய பயணியின் மற்றொரு வெளியீடாக யூ.மா.வாசுகியின் ஆசிரியப் பொறுப்பில் ‘சின்னநதி’ என்னும் சிறார் மாத இதழ் ஜனவரி 2015 முதல் மலர்ந்துள்ளது. துளிர், மின்மினி போல ஒன்றிரண்டு சிறுவர் இதழ்களுக்கு மத்தியில் இம்முயற்சி வரவேற்கப் படவேண்டிய ஒன்று. மஞ்சள் இதழ்கள் வெளியிடும் சிறுவர் மற்றும் பெண்கள் இதழ்கள் பொருட்படுத்தகூடியவை அல்ல. நானோ தொழில்நுட்பத்தை சிறுவர்களுக்கு எளிமையாக அறிமுகம் செய்கிறது ப. கூத்தலிங்கத்தின் கட்டுரை.“சிறார் இதழ் அறிமுகம்: சின்ன நதி – அறிவதே ஆனந்தம்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இடைநிலை இதழ் அறிமுகம்: பேசும் புதிய சக்தி – மாத இதழ்

இடைநிலை இதழ் அறிமுகம்: பேசும் புதிய சக்தி – மாத இதழ் – மு.சிவகுருநாதன் (எவ்வளவு காலந்தான் சிற்றிதழையும் சிறார் மற்றும் சுற்றுச்சூழல் இதழ்களை மட்டும் அறிமுகம் செய்வது. ஒரு மாற்றத்திற்காக இன்று இடைநிலை இதழ் ஒன்றை அறிமுகம் செய்வோம்.) புத்தாயிரமாவது ஆண்டு (2000) பலதுறைகளில் புதிய வாசல்களைத் திறந்து விட்டிருக்கிறது. அதில் இதழ் – பதிப்புத்துறையும் ஒன்று. தொழில்நுட்பங்கள் அனைத்தையும் சாத்தியமாக்கி இதழ்களை, நூற்களை வடிவமைத்து வெளியிட முடிகிறது. கடந்த 15 ஆண்டு கால கட்டத்தில்“இடைநிலை இதழ் அறிமுகம்: பேசும் புதிய சக்தி – மாத இதழ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிறார் இதழ் அறிமுகம்: பூவுலகு மின்மினி – மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் மாத இதழ்

சிறார் இதழ் அறிமுகம்: பூவுலகு மின்மினி – மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் மாத இதழ் – மு.சிவகுருநாதன் சுற்றுச்சூழலுக்கான ‘பூவுலகு’ இதழின் தொடர்ச்சியாக மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் மாத இதழாக ‘மின்மினி’ மலர்ந்துள்ளது. மருத்துவர் கு.சிவராமன் ஆசிரியப் பொறுப்பில் யூமா.வாசுகி, பேரா.த.முருகவேள் ஆகியோர் ஆலோசனையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இவ்விதழை சிறப்பாக வெளியிடுகிறது. அண்மைக்காலங்களில்தான் சிறுவர் இலக்கியங்களும் இதழ்களும் அரும்பத் தொடங்கியிருக்கும் நிலையை நாம் கண்டிப்பாக வரவேற்றாக வேண்டும். இன்று வண்ணமயமாக அழகுற அச்சிட தொழில்நுட்பம் முன்னேறியிருக்கின்ற அதே வேளையில்“சிறார் இதழ் அறிமுகம்: பூவுலகு மின்மினி – மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் மாத இதழ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இதழ் அறிமுகம்: முற்றிலும் வண்ணமயமான பயண இலக்கிய இதழ் (புதிய பயணி – திசைகள் கடந்து…)

இதழ் அறிமுகம்: முற்றிலும் வண்ணமயமான பயண இலக்கிய இதழ் (புதிய பயணி – திசைகள் கடந்து…) – மு.சிவகுருநாதன் பயண இலக்கியத்திற்காக 96 பக்கங்கள் முழுதும் அழகான தாள் மற்றும் வடிவமைப்பில் ஓர் இதழ் வெளிவருவது வியப்பாக இருக்கிறது. வெறும் பயண இலக்கியமாக நில்லாது வரலாறு, தொல்லியல், இலக்கியம், சூழலியல், இயற்கையியல், கலை (ஓவியக்கலை, கட்டிடக்கலை, புகைப்படக்கலை) போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து புதிய முயற்சியாக மலர்ந்திருக்கும் புதிய பயணியை பாராட்டாமல் இருக்கமுடியாது. தஞ்சையை ஆண்ட மராட்டிய“இதழ் அறிமுகம்: முற்றிலும் வண்ணமயமான பயண இலக்கிய இதழ் (புதிய பயணி – திசைகள் கடந்து…)”-ஐ படிப்பதைத் தொடரவும்.