9 மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் அபத்தம் நிறுத்தப்பட வேண்டும்!

10 மற்றும் +2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைக் குவித்தால் மட்டும் போதுமா? அக்கறையுள்ள கல்வியாளர்களின் கூட்டறிக்கை சென்னை, 26, மே, 2015. இந்த ஆண்டு +2 மற்றும் 10 ம் வகுப்புத் தேர்வுகளில் நமது மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளதோடு அதிக அளவில் 200 க்கு 200; 100 க்கு 100 என மதிப்பெண்களைக் குவித்தும் உள்ளனர். +2 தேர்வில் கணிதத்தில் 9,710 பேர்களும் கணக்குப் பதிவியலில் 5,167 பேர்களும் வேதியலில் 1,049 பேர்களும் 200“9 மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் அபத்தம் நிறுத்தப்பட வேண்டும்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழக பள்ளிக்கல்விப் பிரச்சினைகள் குறித்து சில கருத்துகள்

தமிழக பள்ளிக்கல்விப் பிரச்சினைகள் குறித்து சில கருத்துகள்                                                                                                   – மு.சிவகுருநாதன் (இக்குறிப்பு அ.மார்க்ஸ் அவர்களின் முகநூல் பக்கத்தில் மே 19 (19.05.2015) அன்று வெளியானது. இது ஒரு பகுதிதான்; இன்னும் விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டும். தோழர் அ.மார்க்ஸ் அவர்களது அன்புக்கு நன்றி. அவரது குறிப்பு கூச்சத்தைத் தருகிறது; உருப்படியாக எதுவும் செய்யாமல் வெறுமனே பொழுதைக் கழிப்பதை நினைத்து.) (சிவகுருநாதன் முனியப்பன் என முகநூலில் செயல்படும் இனிய நண்பர். சிவகுருநாதன் ஓர் ஆசிரியர் மட்டுமல்ல; ஒரு சமூகப்“தமிழக பள்ளிக்கல்விப் பிரச்சினைகள் குறித்து சில கருத்துகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்னொரு ஆதார் அனுபவம்.

இன்னொரு ஆதார் அனுபவம். -மு. சிவகுருநாதன் ஓர் மத்திய கூட்டுறவு வங்கியில் இரு வாரங்களுக்கு முன்பு கணக்கு தொடங்க வேண்டியிருந்தது. குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வருமான வரி அட்டை ஆகியவற்றின் அசல் நகல்களுடனும் 3 போட்டோக்களுடனும் சென்றேன். எல்லாவற்றையும் வாங்கிப் பார்த்துவிட்டு, “ஆதார் அட்டை வேண்டும்”, என்றார் அங்கிருந்த ஊழியர். “இல்லை”, என்றேன். “புதிதாக கணக்கு தொடங்க ஆதார் அட்டை வேண்டுமென்று எங்களுக்கு ஆர்டர் வந்துள்ளது” என்றார். “கேஸ் சிலிண்டர் மானியத்திற்கே ஆதார் வேண்டாமென்று சொல்லி“இன்னொரு ஆதார் அனுபவம்.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

உச்சநீதிமன்றத்தை மதிக்காத இந்தியத் தேர்தல் ஆணையம்.

உச்சநீதிமன்றத்தை மதிக்காத இந்தியத் தேர்தல் ஆணையம். – மு.சிவகுருநாதன் நேற்று ஒருவர் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார். “ஏன்” என்று கேட்டேன். “உங்களுக்கு வோட்டர் ஐடி இருக்கா?” என்றார். “இருக்கு”, என்றேன். “ஆதார் எண் கொடுங்கள், வோட்டர் ஐடி யுடன் இணைக்க வேண்டும்,” என்றார். “இல்லை,” என்று சொன்னேன். “ஏன் இன்னும் ஆதார் அட்டை வாங்கவில்லை,” என்று கேட்டார். “அவசியம் வாங்கவேண்டுமா?” என்றேன். “ஆம், கண்டிப்பாக வாங்க வேண்டும்”, என்றாரே பார்க்கலாம். “வாக்காளர் பட்டியலிருந்து வேண்டுமானால் என்“உச்சநீதிமன்றத்தை மதிக்காத இந்தியத் தேர்தல் ஆணையம்.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொதுத்தேர்வுகளை ஒழித்தால் ஒன்றும் குடி மூழ்கிப்போய்விடாது!

பொதுத்தேர்வுகளை ஒழித்தால் ஒன்றும் குடி மூழ்கிப்போய்விடாது! – மு.சிவகுருநாதன் கண்டன ஆர்பாட்ட துண்டுப் பிரசுரம் ஒவ்வோராண்டும் பள்ளி பொதுத்தேர்வுகள் நேரத்தில் பல்வேறு புதிய ‘காப்பியடித்தல்’ உத்திகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவ்வாண்டு வாட்ஸ் ஆப், அவ்வளவே! கல்வி முற்றிலும் தனியார் மயமானதின் விளைவுகளில் இதுவும் ஒன்று. அரசியல்வாதிகளும் சாரய வியாபாரிகளும் இன்று கல்விக் கடவுளாக புது அவதாரம் எடுத்திருக்கும் பின்னணியில் இன்று அரசும் அதிகார வர்க்கமும் இணைந்துள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன? நாம் பலமுறை வலியுறுத்தி வருவதைப் போல“பொதுத்தேர்வுகளை ஒழித்தால் ஒன்றும் குடி மூழ்கிப்போய்விடாது!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

யாருக்கு சூழலியல் அறிவு தேவை?

யாருக்கு சூழலியல் அறிவு தேவை? – மு.சிவகுருநாதன் (மார்ச் 29, 2015 அன்று மருதம் ஹால், ஹோட்டல் காசி’ஸ் இன், திருவாரூரில் நடைபெற்ற ‘காலநிலை மாற்றம்’ (Workshop on Climate Justice) குறித்த சூழலியல் பயிலரங்கு பற்றிய பதிவு.) திரு ‘நெல்’ ஜெயராமன் பல்வேறு சுழலியல் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் பங்கேற்ற ‘காலநிலை மாற்றம்’ (Workshop on Climate Justice) குறித்த சூழலியல் பயிலரங்கு Pipal Tree அமைப்பின் உதவியால் திருவாரூர் பகுதி (நன்னிலம்) சூழலியல் எழுத்தாளர், நாவலாசிரியர்“யாருக்கு சூழலியல் அறிவு தேவை?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்னும் மிச்சமிருக்கும் பால கெண்டை மீனின் சுவை…

இன்னும் மிச்சமிருக்கும் பால கெண்டை மீனின் சுவை… (அலையாத்திக்காடுகளும் அனல் மின்நிலையங்களும் – நக்கீரன் – குறு நூல் அறிமுகம்) – மு.சிவகுருநாதன் இந்நூலுக்குள் செல்வதற்கு முன்பு பாடநூற்கள் மாணவர்களை எவ்வாறு மழுங்கடிக்கின்றன என்பதற்கு தொடர்புடைய சில எடுத்துக்காட்டுகள். ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் புவியியல் பகுதியில் “பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டைப் பகுதியிலுள்ள அடர்ந்த சதுப்புநிலக்காடுகள் மனிதனின் பொறுப்பற்ற செயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.” (இவ்விடங்களைப் பாதித்த மனித செயல்களை ஆராய்ந்து அறிக.) என்று ‘சுற்றுச்சூழலும் அதன்“இன்னும் மிச்சமிருக்கும் பால கெண்டை மீனின் சுவை…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

எனது முதல் வகுப்பு ஆசிரியருக்கு அஞ்சலி!

எனது முதல் வகுப்பு ஆசிரியருக்கு அஞ்சலி! – மு. சிவகுருநாதன் எனது முதல் வகுப்பு ஆசிரியர் திருமிகு செ. வீராச்சாமி அவர்கள் நேற்று (15.03.2015) காலமானார். அன்னாருக்கு 83 வயது. மூன்றாண்டுகளுக்கு முன்பு 80 வயது நிறைவு விழாவைக் கொண்டாடினார். அன்று அந்த மகிழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பினேன். அது குறித்து எனது வலைப்பூவில் கட்டுரை ஒன்றும் எழுதினேன். இன்று (16.03.2015) அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கனத்த மனத்துடன் திரும்பினேன். இன்று மாலை 3 மணிக்கு அன்னாரது“எனது முதல் வகுப்பு ஆசிரியருக்கு அஞ்சலி!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆசிரியர்கள் மாறவேண்டிய நேரம்…

ஆசிரியர்கள் மாறவேண்டிய நேரம்… – மு.சிவகுருநாதன் (திருவாரூரிலிருந்து வெளியாகும் ‘பேசும் புதிய சக்தி’ மாத இதழில் (மார்ச் – 2015) வெளியான இக்கட்டுரை இங்கு பதிவிடப்படுகிறது. பேசும் புதிய சக்தி’ மாத இதழ் பற்றிய அறிமுகக் குறிப்பு தனியே உள்ளது. கட்டுரையை வெளியிட்ட இதழாசிரியருக்கும் ஆசிரியர் குழுவிற்கும் எனது நன்றிகள்.) உலக மனித உரிமை நாள் கொண்டாடப்பட்ட டிசம்பர் 10, 2014 அன்று தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கங்களைச்“ஆசிரியர்கள் மாறவேண்டிய நேரம்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆசிரியர்களே! கல்விக்காகவும் சமூகத்திற்காகவும் போராடுங்கள்!

ஆசிரியர்களே! கல்விக்காகவும் சமூகத்திற்காகவும் போராடுங்கள்!                                                                                                        – மு.சிவகுருநாதன் ‘ஆசிரியர்கள் மாறவேண்டிய நேரம்’ என்ற எனது கட்டுரை திருவாரூரிலிருந்து வெளிவரும் ‘பேசும் புதிய சக்தி’ என்ற மாத இதழில் (மார்ச் 2015) வெளியாகியுள்ளது. இக்கட்டுரையை தனியே பதிவிடுகிறேன். இப்போது அக்கட்டுரை தொடர்பாக இன்னும் கொஞ்சம். டிச. 10 ஆசிரியர்கள் போராட்டம், அரசு பொதுத்தேர்வை ஒழித்தல், கல்வியில் இடஒதுக்கீட்டை உறுதி செய்தல் போன்றவை பற்றி அக்கட்டுரை பேசுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (JACTTO)“ஆசிரியர்களே! கல்விக்காகவும் சமூகத்திற்காகவும் போராடுங்கள்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.