‘வரை’, ‘முடிய’ என்ற சொற்களின் பொருளறிந்துப் பயன்படுத்துதல்

‘வரை’, ‘முடிய’ என்ற சொற்களின் பொருளறிந்துப் பயன்படுத்துதல்  மு.சிவகுருநாதன்     (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 40)       பாடநூல்களில் ‘முதல்’, ‘வரை’, ‘முடிய’ போன்ற சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதில் ‘வரை’, ‘முடிய’ போன்ற சொற்களைப் பொருளறிந்துப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. பாடநூலில் இவற்றின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. ஆனால் குழப்பம் தொடரவேச் செய்கிறது. பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பகுதியில் ‘பருவக்காலங்கள்’ எனும் தலைப்பில் கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது.     “‘வரை’, ‘முடிய’ என்ற சொற்களின் பொருளறிந்துப் பயன்படுத்துதல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மொழிபெயர்ப்பு மற்றும் புரிதல் குளறுபடிகள்

மொழிபெயர்ப்பு மற்றும் புரிதல் குளறுபடிகள்  மு.சிவகுருநாதன்  (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 39) எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பொருளியல் பகுதியில் உள்ள ‘பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்’ என்ற பாடத்திலுள்ள மொழிபெயர்ப்பு மற்றும் புரிதல் குளறுபடிகளையும் குழப்பங்களையும் கொஞ்சம் பார்ப்போம். “கற்றல் படைப்பாற்றலை ஏற்படுத்தும், படைப்பாற்றல் சிந்தனையைத் தூண்டும், சிந்தனை அறிவாற்றலை அளிக்கும், அறிவாற்றால் உங்களை சிறந்தவராக்கும்”, (பக்.246) என்ற ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பொன்மொழியுடன் இப்பாடம் தொடங்குகிறது! பாடநூலின்“மொழிபெயர்ப்பு மற்றும் புரிதல் குளறுபடிகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அரசியல் கட்சிகளைப் பற்றிப் புரிதலின்றி எழுதப்பட்ட பாடம்!

அரசியல் கட்சிகளைப் பற்றிப் புரிதலின்றி எழுதப்பட்ட பாடம்!  மு.சிவகுருநாதன்  (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 38) ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் ‘அரசியல் கட்சிகள்’ என்ற பாடத்தில் சின்னங்கள், கட்சிகள் பற்றிய தவறுகளை முன்பு பார்த்தோம். (விமர்சனத் தோடர்: 29) அப்பாடம் பற்றிய இன்னும் சில குறிப்புகள். அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் (Functions of the Political Parties) என்னும் தலைப்பில் விளக்கப்படமாக கொடுக்கப்பட்டவற்றை தமிழ் (பக்.229)“அரசியல் கட்சிகளைப் பற்றிப் புரிதலின்றி எழுதப்பட்ட பாடம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019 : காவி – கார்ப்பரேட்களின் கொடுங்கனவு

தேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019 : காவி – கார்ப்பரேட்களின் கொடுங்கனவு  மு.சிவகுருநாதன்  பகுதி: ஒன்று  (இது தேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019 பற்றிய  எனது மூன்றாவது பதிவு. ஆகஸ்டு 2019 ‘காக்கைச் சிறகினிலே’ – இலக்கிய மாத இதழில் வெளியானது. இதழாசிரியர் தோழர் வி. முத்தையா அவர்களுக்கும்  இதழ் குழுவினருக்கும் நன்றிகள்.)    இந்தியாவின் தற்போதைய கல்வி வரலாறு 1813 பட்டயச்சட்டம் வழி தொடங்குவதாகக் கருதலாம். இதன்மூலம் ஆங்கிலவழிக் கல்விக்கு“தேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019 : காவி – கார்ப்பரேட்களின் கொடுங்கனவு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘சொல்லப்படும், கூறப்படும், நம்பப்படும்’ வெறுங்கதைகள் – நம்பிக்கைகள் – புனைவுகள் வரலாறாகுமா?

‘சொல்லப்படும், கூறப்படும், நம்பப்படும்’ வெறுங்கதைகள் – நம்பிக்கைகள் – புனைவுகள் வரலாறாகுமா?  மு.சிவகுருநாதன்  (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 37) ஏழாம் வகுப்பு வரலாற்றுப்பகுதியில் ‘வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்’ என்றொரு பாடம் உள்ளது. இதன் ‘அறிமுகத்தில்’ கீழ்க்கண்ட வரி உள்ளது. “ராஜபுத்திரர்களின் வீரதீரம், அஞ்சாமை குறித்த  கதைகள் ஏராளம் உள்ளன”. (பக்.137) தொடர்ந்து பாடத்தில் காணப்படும் சில வரிகளையும் கண்டு களிக்க. “மேலைநாட்டவரும் அராபியர்களும் சதுரங்க விளையாட்டை“‘சொல்லப்படும், கூறப்படும், நம்பப்படும்’ வெறுங்கதைகள் – நம்பிக்கைகள் – புனைவுகள் வரலாறாகுமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறிவியல் கருத்துகள் அந்தரத்தில் தொங்குவது ஏன்?

அறிவியல் கருத்துகள் அந்தரத்தில் தொங்குவது ஏன்?   மு.சிவகுருநாதன் (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 36)   10 ஆம் வகுப்பு அறிவியல் பாடநூலில் அலகு 08, ‘தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு’ என்றொரு பாடம் உள்ளது. அதில் உலோகவியல் பேசப்படுகிறது. அப்பாடத்தில் கீழ்க்கண்ட சில உட்தலைப்புகள் உள்ளன. 8.4 உலோகவியல் 8.4.1 உலோகவியலில் உள்ள கலைச் சொற்கள். 8.4.2 தாதுக்களைப் பிரித்தெடுக்கும் முறைகள் அல்லது அடர்பிக்கும் முறைகள் 8.5 தமிழ்நாட்டில் கிடைக்கும்“அறிவியல் கருத்துகள் அந்தரத்தில் தொங்குவது ஏன்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.