மக்கள் போராட்டங்கள் தோற்பதில்லை

மக்கள் போராட்டங்கள் தோற்பதில்லை                     -மு.சிவகுருநாதன் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சுப.உதயகுமார் உள்ளிட்ட 15 பேர் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளனர். அணு உலை எதிர்ப்புப் போராளிகளின் இம்முடிவு வரவேற்கத்தக்கது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள 200 க்கும் மேற்பட்டவர்கள் விடுவிக்கப்படும்வரை இடிந்தகரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் விலக்கிகொள்ளவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் அணு உலை எதிர்ப்புப்“மக்கள் போராட்டங்கள் தோற்பதில்லை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை- 2012-2013

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை- 2012-2013                                                    -மு.சிவகுருநாதன் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்று (26.03.2012) நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசைப் போன்று சில பொருள்களுக்கு வரிகளை ஏற்றி சில பொருள்களுக்கு வரிகளை இறக்கி எதோ மக்களுக்கு சேவை செய்வதாக பம்மாத்து செய்வதே இவர்களின் வேலையாகிவிட்டது. இன்றும் அதேதான் நடந்துள்ளது. ரூ.1500 கோடிகள் அரசிற்கு வருவாய்க்கு வழி காணப்பட்ட நிலையில் வறுமையில் வாடும் மக்களை அரவணைத்து மேலே உயர்த்த எந்தத் திட்டமும்“தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை- 2012-2013”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அரச பயங்கரவாதம்

மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அரச பயங்கரவாதம்                                                              -மு.சிவகுருநாதன் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பிற்கான பெருந்திரள் மக்கள் போராட்டத்தை மத்திய – மாநில அரசுகள் மிகவும் மோசமான கோயபல்ஸ் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன. போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்றார்கள். இந்த அவதூறை மத்திய அரசு இன்னும் நிருபித்தபாடில்லை. இதற்கிடையில் மாநில அரசு அணு உலைக்கு ஆதரவாகக் களமிறங்கி போராட்டக்காரர்களை ஒடுக்க எந்த நிலைப்பாட்டை எடுக்கவும் தயாராக உள்ளது. தமிழக அரசு மத்திய அரசிற்குப் போட்டியாக நக்சலைட் -மாவோஸ்ட்“மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அரச பயங்கரவாதம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இறுதியில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!

இறுதியில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!      -மு.சிவகுருநாதன் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் ஜெ.ஜெயலலிதாவை நம்பி ஏமாந்து போயுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காக ஜெ.ஜெயலலிதா நான் உங்களில் ஒருத்தி என்றார். இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த கையோடு கூடங்குளம் அணு உலையைத் திறக்க அமைச்சரவையை கூட்டி முடிவு செய்துள்ளார். இதை நாம் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவருக்கும் அணு உலை ஆதரவில் பெரும் போட்டியே நிலவுகிறது. கருணாநிதி அன்றாடம் விடும்“இறுதியில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பணக்காரர்களின் பட்ஜெட் -2012

பணக்காரர்களின் பட்ஜெட் -2012          -மு.சிவகுருநாதன் இந்திய அரசு பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கவும் ஏழைகளை மென்மேலும் எழைகளாக்கவும் வழக்கம்போல தனது பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி மூலம் சமர்ப்பித்துள்ளது. 40 ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள தனக்கு என்ன செய்யவேண்டுமெனத் தெரியும் என இருமாந்துள்ளார். இவ்வளவு ஆண்டுகள் ஆனபிற்பாடும் பிரதமர் நாற்காலி தனக்குக் கிடைக்கவில்லை என்ற அவருடைய ஆதங்கம் ஒருவாறு விளங்கத்தான் செய்கிறது. ப.சிதம்பரம் எவ்வளவோ தேவலாம் என்கிற குரல்களெல்லாம் ஒலிக்கத்தொடங்கியுள்ளன. முதலாளிகளுக்கு கைகட்டி சேவகம்“பணக்காரர்களின் பட்ஜெட் -2012”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறிவியலையும் மக்களையும் ஒரு சேர சாகடிக்கும் போலி விஞ்ஞானிகள்

அறிவியலையும் மக்களையும் ஒரு சேர சாகடிக்கும் போலி விஞ்ஞானிகள்                                                                                     – மு. சிவகுருநாதன்     (சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு, பூவுலகின் நண்பர்கள், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், எதிர் வெளியீடு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள ‘கூடங்குளம் அணுமின் திட்டம் – இந்திய அணுமின் குழுமம் மேற்கொண்டிருக்கும் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறையும் தமிழக – கேரள மக்களின் வாழ்வு மீதான அச்சுறுத்தலும்’ – நூலாசிரியர்கள் : மரு. ரா. ரமேஷ், வி.டி. பத்பநாபன், மரு.“அறிவியலையும் மக்களையும் ஒரு சேர சாகடிக்கும் போலி விஞ்ஞானிகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

எங்கோ ஓர் மூலையில் உயிர்பெறும் சிறு பத்திரிக்கை

எங்கோ ஓர் மூலையில் உயிர்பெறும் சிறு பத்திரிக்கை                                                                             – மு. சிவகுருநாதன் (சிற்றிதழ் அறிமுகம் – மந்திரச் சிமிழ் காலாண்டிதழ் 07-10 (ஏப்ரல் 2011 – மார்ச் 2012) எல்லையற்று விரியும் தாள் பறவை) 2010-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பெருவைச் சேர்ந்த (லத்தீன் அமெரிக்கா) மரியா வர்கஸ் லோஸாவின் பழைய நேர்காணல் (1990) ஒன்று தமிழாக்கப்பட்டுள்ளது. எதற்காக எழுதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு “எனது சோகம் என்னை எழுத வைக்கிறது. அந்த சோகத்தை எதிர்கொள்ளவே“எங்கோ ஓர் மூலையில் உயிர்பெறும் சிறு பத்திரிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பரண்-0005 : கிழக்குக் கடற்கரைச் சாலை, கடற்படை மற்றும் வேதாரண்யம்

பரண்-0005 : கிழக்குக் கடற்கரைச் சாலை, கடற்படை மற்றும் வேதாரண்யம்                                                                           – மு.சிவகுருநாதன் (நாளை (14.03.2012) இந்திய நாடாளுமன்றத்தில் ரயில்வே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் திருவாரூர்-காரைக்குடி, திருத்துறைப்பூண்டி-கோடியக்கரை ஆகிய அகலப் பாதைப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா என்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது. தொண்ணூறுகளின் மத்தியில் கிழக்குக் கடற்கரைச் சாலை வேண்டும் என்று போராடியவர்கள் இன்று அகல ரயில்ப்பாதைக்காக போராடிக்கொண்டுள்ளனர். டி.ஆர்.பாலு போன்ற காரியவாதிகளால் இது நடப்பது சத்தியமில்லை என்றே நினைக்கத்“பரண்-0005 : கிழக்குக் கடற்கரைச் சாலை, கடற்படை மற்றும் வேதாரண்யம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழில் உளவியல் ஆய்விற்கான வெளி

தமிழில் உளவியல் ஆய்விற்கான வெளி -மு. சிவகுருநாதன் (ஜனவரி 2012 தமிழில் வெளியான ‘மற்றமை’ (Other) பயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் – 1 பற்றிய அறிமுக பதிவு)   தமிழில் உளவியல் சார் ஆய்வுகள் மிகவும் குறைவு. தமிழ்ப் படைப்பிலக்கியம், அரசியல், பண்பாடு, கலைகள், திரைப்படங்கள், நாடகங்கள் போன்றவை உளவியல் ஆய்வுக்குட்படுத்தப்படும் போது சமூகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவது உறுதி. ஆனால் அது அதிகளவில் நடைபெறவில்லை என்பது வருந்தத்தக்க உண்மை. இந்நிலையை மாற்ற தமிழில் வெளியாகியிருக்கும்“தமிழில் உளவியல் ஆய்விற்கான வெளி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பரண்-0004 : பெண்களின் கூந்தலில் கட்டப்படும் தமிழ்ப் பண்பாடு

பரண்-0004 : பெண்களின் கூந்தலில் கட்டப்படும் தமிழ்ப் பண்பாடு -மு.சிவகுருநாதன் ஓர் முன் குறிப்பு:- தொழிற்சங்கவாதியும் இலக்கிய விமர்சகருமான தோழர் ஆர்.பட்டாபிராமன் அவர்களின் முயற்சியால் தோழர் என். வீரபாண்டியனின் ஆசிரியப் பொறுப்பில் ‘மேடை’ என்ற சிற்றிதழ் 1998 இல் மூன்று இதழ்கள் வெளியானது. முதலிரண்டு இதழ்களில் என்னுடைய கட்டுரைகள் வெளிடப்பட்டது. ‘மேடை’- மே- 1998 இல் பிரசுரமான இக்கட்டுரை மார்ச் -08 உலகப் பெண்கள் தினத்தையொட்டி பரண் பகுதியில் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. ”நீ என்னை நேசிக்கிறாய்“பரண்-0004 : பெண்களின் கூந்தலில் கட்டப்படும் தமிழ்ப் பண்பாடு”-ஐ படிப்பதைத் தொடரவும்.