“மூளையை நிரப்புவதல்ல; சிந்திக்கத் தூண்டுவதே கல்வி”  

“மூளையை நிரப்புவதல்ல; சிந்திக்கத் தூண்டுவதே கல்வி”   மு. சிவகுருநாதன் நேர்காணல்: எஸ்.செந்தில்குமார் மு.சிவகுருநாதன் (49) சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராகத் திருவாரூரில் அரசுப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். கல்விக் குழப்பங்கள், கல்வி அறம், கல்வி அபத்தங்கள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அ.மார்க்ஸ் உடன் இணைந்து 2008இல் ‘சஞ்சாரம்’ காலாண்டிதழை நடத்தியுள்ளார். அதில் மண்டோவின் கடிதங்கள் ராமநுஜம் மொழிபெயர்ப்பில் முதன்முதலில் பிரசுரமாகியுள்ளன. பள்ளியை மேம்படுத்துவது தனியொருவர் நடத்தும் சாகசச் செயலாக இருக்க முடியாது. அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க““மூளையை நிரப்புவதல்ல; சிந்திக்கத் தூண்டுவதே கல்வி”  “-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாணவர்களுக்கு விகிதாச்சாரப் பகிர்வின் மூலம் இடஒதுக்கீடு வேண்டும்.

                 மாணவர்களுக்கு விகிதாச்சாரப் பகிர்வின் மூலம் இடஒதுக்கீடு வேண்டும். பேரா. பிரபா கல்விமணி @ பா.கல்யாணி (கல்வியாளர், மனித உரிமைப் போராளி, செயல்பாட்டாளர், பேராசிரியர் பிரபா கல்விமணியுடன் ஒரு  நேர்காணல்.) நேர்காணல்: மு.சிவகுருநாதன்            ‘திண்டிவனத்து வக்கீல்’ என்று மக்கள் அன்புடன் அழைக்கும் பேரா.பா.கல்யாணி எனும் பிரபா.கல்விமணி உண்மையில் வழக்கறிஞர் அல்ல;  விழுப்புரம், திண்டிவனம் அரசுக்கல்லூரிகளில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிவர்.  திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் சௌந்தரபாண்டியபுரத்தில் பிறந்த இவர் தற்போது வசிப்பது திண்டிவனம். திருமணம் செய்துகொள்ளாமல்“மாணவர்களுக்கு விகிதாச்சாரப் பகிர்வின் மூலம் இடஒதுக்கீடு வேண்டும்.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இலங்கை: இது பகை மறப்புக் காலம். – சிராஜ் மசூர் உரையாடல்:- மு.சிவகுருநாதன், சிராஜூதீன்

இலங்கை: இது பகை மறப்புக் காலம். – சிராஜ் மசூர் உரையாடல்:- மு.சிவகுருநாதன், சிராஜூதீன் சிராஜ் மசூர் இலங்கை கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர். மாணவ பருவத்திலேயே பல்வேறு இயக்கங்களில் பங்கேற்றவர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றியவர். அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களின் நலன்களை முன்னிறுத்தி செயல்படும் இவர் ” மீள்பார்வை ” இதழின் ஆசிரியர். சமரசமறியா மனித உரிமைச் செயற்பாட்டாளர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்தவும் அங்கு ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்குமான பிரச்சாரக்குழு சார்பில் 2009“இலங்கை: இது பகை மறப்புக் காலம். – சிராஜ் மசூர் உரையாடல்:- மு.சிவகுருநாதன், சிராஜூதீன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புத்தரின் போர்க்குணம் அறிவு ரீதியானது: வழக்கறிஞர் பொ.இரத்தினம்

புத்தரின் போர்க்குணம் அறிவு ரீதியானது: வழக்கறிஞர் பொ.இரத்தினம் மனித உரிமை செயல்பாட்டாளர்களில் முன்னணியில் இருப்பவர் வழக்கறிஞர் பொ. இரத்தினம் அவர்கள். உச்சநீதிமன்றத்திலும் குஜராத் பழங்குடி மக்கள் மத்தியிலும் செயல்பட்டு, தமிழ்நாட்டில் தளி, அத்தியூர் விஜயா, மேலவளவு முருகேசன் கொலை, திண்ணியம், விருத்தாச்சலம் கண்ணகி – முருகேசன் கொலை போன்ற நூற்றுக்கணக்கான வழக்குகளுடன் நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வருபவர். சமூகநீதி வழக்கறிஞர் மையம், புத்தர் பாசறை, சாதி ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் மூலம் அடித்தட்டு“புத்தரின் போர்க்குணம் அறிவு ரீதியானது: வழக்கறிஞர் பொ.இரத்தினம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.