07. பொதுத்தேர்வுகளை முதன்மைப்படுத்தும் கல்விமுறை.

07. பொதுத்தேர்வுகளை முதன்மைப்படுத்தும் கல்விமுறை. மு.சிவகுருநாதன் குழந்தைகளின் வயதுக்கேற்ற பாடத்திட்டம், அதற்கேற்ற பாடநூல்கள் வடிவமைக்கப்படுவதுதானே சரியாக இருக்கமுடியும். ஆனால் இங்கு நடப்பது என்ன? பொதுத்தேர்வு நடக்கும் வகுப்பாக இருந்தால் எளிமையான பாடநூல்களும் இல்லையென்றால் கடுமையான பாடங்களும் என்கிற அபத்தமே இங்கு நிலவுகிறது. உதாரணமாக சமூக அறிவியல் பாடத்தை எடுத்துக் கொள்வோம். 8,10,12 ஆகிய வகுப்புப் பாடங்கள் எளிமையாக இருக்க, இவற்றை ஒப்பிடும்போது 7,9,11 வகுப்புப் பாடநூற்கள் கடுமையானதாக உள்ளது. எட்டாம் வகுப்பிற்கு தற்போதும் தனித்தேர்வர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு“07. பொதுத்தேர்வுகளை முதன்மைப்படுத்தும் கல்விமுறை.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

58. ‘மக்கள் நல அரசு’களின் கார்ப்பரேட் சேவை

58. ‘மக்கள் நல அரசு’களின் கார்ப்பரேட் சேவை (இந்நூல் என் வாசிப்பில்… தொடர்) மு.சிவகுருநாதன் (நமது சுழலியலாளர் நன்னிலம் நக்கீரன் எழுதிய விகடன் பிரசுர வெளியீடான ‘கார்ப்பரேட் கோடரி – மண் மீதான வன்முறையின் வரலாறு’ என்ற நூல் குறித்த அறிமுகப்பதிவு இது.) ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் காலனிய சுரண்டலுக்கு உள்ளானவை. இவை இன்றும் கார்ப்பரேட் என்னும் நவகாலனிய சுரண்டலுக்கு உள்ளாவதை இந்நூல் விளக்கமாக எடுத்துக்காட்டுகிறது. இந்த சுரண்டல் வன்முறை வெளிப்படையாக அல்லாது“58. ‘மக்கள் நல அரசு’களின் கார்ப்பரேட் சேவை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

57. தமிழவனின் படிம நாவல் முஸல்பனி

57. தமிழவனின் படிம நாவல் முஸல்பனி (இந்நூல் என் வாசிப்பில்… தொடர்) மு.சிவகுருநாதன் (அடையாளம் வெளியீடாக டிசம்பர் 2014 –ல் வெளியான, தமிழவனின் நாவல் ‘முஸல்பனி’ பற்றிய பதிவு இது.) பகுதி: ஒன்று தமிழவன் என்னும் கோட்பாட்டாளர்           முனைவர் எஸ்.கார்லோஸ் என்கிற தமிழவன் பெங்களூரு பல்கலைக்கழகம், போலந்து வார்சா பல்கலைக் கழகம், குப்பம் திராவிடப் பல்கலைகழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ்நாட்டுக்கு வெளியே பணியாற்றியதால் என்னவோ வழமையான தமிழ்ப்புலச் சிந்தனைகளிலிருந்து வேறுபட்டவர். அமைப்பியல்வாதம் (Structuralism) குறித்த“57. தமிழவனின் படிம நாவல் முஸல்பனி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஃபிடலுக்கு செவ்வணக்கம்!

ஃபிடலுக்கு செவ்வணக்கம்! மு.சிவகுருநாதன்   கியூபப் புரட்சியாளர், போராளி ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90 வது வயதில் 25.11.2016 வெள்ளி இரவு மரணமடைந்தார். அவர் பிறந்த நாள்: 13.08.1926. மறைந்த கம்யூனிசப் போராளிக்கு செவ்வணக்கங்கள்… அவருக்கு அஞ்சலியாக… ஃபிடலிற்கு ஒரு பாடல் – எர்னஸ்டோ சே குவேரா பிடல், சூரியன் உதித்தே தீருமென்று சொன்னீர்களே! நாம் திரும்பிச் சென்று விடலாம். வரைபடங்களால் புரிந்துகொள்ள முடியாத பாதைகளைத் தாண்டி நீங்கள் விரும்புகிற அந்த பச்சை முதலையை விடுதலை செய்ய“ஃபிடலுக்கு செவ்வணக்கம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

எங்கும் பாசிசமயம்!

எங்கும் பாசிசமயம்! மு.சிவகுருநாதன்   பாசிஸ்ட்களின் கூச்சல்கள் நாஜிகளின் வெறித்தனத்திற்கு ஈடாக உள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவாக இவர்கள் சொல்லும் அபத்தங்களுக்கு அளவில்லை. எஸ்.பி.அய். வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா எளிய மக்களை இழிவு செய்யும் கருத்தொன்றை திமிருடன் வெளிப்படுத்தியுள்ளார். 100 ரூபாய் நோட்டுக்களை யாரும் செலவு செய்யாமல் பத்திரப்படுத்துவதால் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்படுகிறதாம்! பார்த்தீர்களா! மோடியின் ஆட்சியில் எல்லாரும் மோடியைப் போல் சில்லறைத் தனமாகவே பேசுவார்கள் போலும்! எளிய மக்கள், பெண்கள் படும் இன்னல்களை“எங்கும் பாசிசமயம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

56. காட்சியூடக அடிமைகளா குழந்தைகள்?

56. காட்சியூடக அடிமைகளா குழந்தைகள்? மு.சிவகுருநாதன் (இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.) (புக் ஃபார் சில்ரன் வெளியீடாக வந்துள்ள ‘ஆயிஷா’ இரா. நடராசனின் புனைவு ‘டோரா வரை… கார்ட்டூன் நாயகர்களுடன் சந்திப்பு’ என்ற சிறார் நூல் குறித்த பதிவு.) முந்தைய தலைமுறைகளில் காமிக்ஸ், சித்திரக்கதைகள் பிடித்திருந்த இடத்தை இன்று கார்ட்டூன்கள் ஆக்ரமித்துள்ளன. ஒரு வித்தியாசம் என்னவென்றால் அச்சு வடிவிலான அவை குறிப்பிட்ட சிறு பகுதியினரை மட்டும் சென்றடைந்தது. ஆனால் இன்று அடிப்படை வசதிகளற்ற எளிய குக்கிராமத்தையும் பெப்சி,“56. காட்சியூடக அடிமைகளா குழந்தைகள்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

55. தேர்வுகள் – மதிப்பெண்களில் மூழ்கிய கல்வி

55. தேர்வுகள் – மதிப்பெண்களில் மூழ்கிய கல்வி மு.சிவகுருநாதன் (இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.)    (அகரம் வெளியீடாக வந்துள்ள நா. முத்துநிலவன் எழுதிய ‘முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!’ என்ற கல்விச் சிந்தனைகள் – கட்டுரைத் தொகுப்பு நூல் குறித்த பதிவு.) கல்வியைப் பற்றி இந்தச் சமூகம் கவலைப்பட்டேயாக வேண்டும். ஆனால் அப்படியான கவலை பெரும்பாலானோருக்கு இல்லை என்பதே உண்மை. கல்வி பற்றிய கவலைகள் இங்கு தேர்வுகள், மதிப்பெண்கள் பற்றியதாக மடைமாற்றம் பெற்றுள்ளது. கல்வியென்பது இவற்றில்“55. தேர்வுகள் – மதிப்பெண்களில் மூழ்கிய கல்வி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

54. குழந்தைமையைக் கொண்டாடும் சூழல்கள்

54. குழந்தைமையைக் கொண்டாடும் சூழல்கள் மு.சிவகுருநாதன் (இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.)   (புக் ஃபார் சில்ரன் வெளியீடாக வந்துள்ள என்.மாதவன் எழுதிய ‘குழந்தைமையைக் கொண்டாடுவோம்’ என்ற நூல் குறித்த பதிவு.) “உங்களிடமிருக்கும் ஒரே கருவி சுத்தியல் என்றால் நீங்கள் பார்க்கும் பொருட்கள் எல்லாம் ஆணியாகவே இருக்கும்”, (ஆப்ரஹாம் எச்.மாஸ்லோ) என்று பல தேர்தெடுத்த மேற்கோள்கள் இச்சிறு நூலெங்கும் விரவி இருப்பது சிறப்பாக உள்ளது. இவை குழந்தை நேசிப்பின் அவசியத்தை நமக்குத் தெளிவு படுத்துகின்றன. ஆசிரியர், அறிவியல்“54. குழந்தைமையைக் கொண்டாடும் சூழல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

உச்சம் தொட்ட மோடியின் பாசிசம்

உச்சம் தொட்ட மோடியின் பாசிசம் மு.சிவகுருநாதன்     நரேந்திர மோடியின் பாசிசம் நாளுக்கு நாள் அம்பலமாகி வருகிறது. நேற்றைய இரு நிகழ்வுகள் மோடி வித்தைகளை அம்பலமாக்கியுள்ளது. கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்ற முட்டாள்தனமான செயலில் இறங்கி நாட்டின் சாமான்ய, நடுத்தர மக்கள் தெருவில் ரூபாய் நோட்டுகளுக்காக அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் நடந்த இது முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்று. கருப்புபண முதலை விஜய் மல்லையா வின் ரூ. 1201 கோடிக் கடனை எஸ்.பி.ஐ. வங்கி தள்ளுபடி (write-off)“உச்சம் தொட்ட மோடியின் பாசிசம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பள்ளிச் சூழலில் குழந்தைகள் எதிர்கொள்ளும் தடைகள்

பள்ளிச் சூழலில் குழந்தைகள் எதிர்கொள்ளும் தடைகள் மு.சிவகுருநாதன் (நேற்று நவம்பர் 16, 2016 அன்று மாலை 5.00 மணிக்கு நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற ‘கல்வி மேம்பாட்டு ஆசிரியர் சங்க’க் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கான தயாரிக்கப்பட்ட சில குறிப்புகள். பள்ளி நேரம் முடிந்து மேலும் 3 மணி நேரம் கல்வி மற்றும் குழந்தைகள் பற்றிய சிந்திக்க சுமார் 30 ஆசிரியர்கள் கூடியிருந்தது மனம் மகிழ்ந்த நிகழ்வு. பெரும்பாலானோர் பெண் ஆசிரியர்கள். அனைவரும் தங்களது குழந்தைகளின் சிக்கல்களைப் பகிர்ந்துகொண்டதும்“பள்ளிச் சூழலில் குழந்தைகள் எதிர்கொள்ளும் தடைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.