கதிராமங்கலம் எரிவாயுக் கசிவும் மக்கள் போராட்டமும்

கதிராமங்கலம் எரிவாயுக் கசிவும் மக்கள் போராட்டமும்   (இன்று குடந்தையில் வெளியிடப்பட்ட எங்களின் உண்மை  அறியும் குழு அறிக்கை)                                                                                                                                               கும்பகோணம் ஜூலை 15, 2017                                                         கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குச் சற்று முன்னதாக, அங்கிருந்து வடக்கே சுமார் இரண்டு கல் தொலைவில் வற்றிக் காய்ந்து கிடக்கும் காவிரியின் வட கரையில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கிராமம் கதிராமங்கலம். கடந்த ஜூன் 30 முதல் இந்த ஊர் மக்கள் இப்பகுதியில் செயல்பட்டு வருகிற“கதிராமங்கலம் எரிவாயுக் கசிவும் மக்கள் போராட்டமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தொண்டி கோவிந்தராசு என்கவுன்டர் படுகொலை உண்மை அறியும் குழு அறிக்கை

தொண்டி கோவிந்தராசு என்கவுன்டர் படுகொலை உண்மை அறியும் குழு அறிக்கை மதுரை, ஏப்ரல் 22, 2017 இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள உசிலன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விறகு மற்றும் கரி வியாபாரம் செய்யும் கோவிந்தன் எனப்படும் கோவிந்தராசு (42) என்பவர் கடந்த ஏப்ரல் 13 அன்று இரவு இராமநாதபுரம் நகர் B2 காவல் நிலைய சார்பு ஆய்வாளர் (SI) தங்க முனியசாமி என்பவர் தலைமையில் சென்ற மூன்று பேர் அடங்கிய குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில்“தொண்டி கோவிந்தராசு என்கவுன்டர் படுகொலை உண்மை அறியும் குழு அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

திருவாரூர் – கோட்டூர் – கீழ மருதூர் – மூன்று ஆணவக்கொலைகள் உண்மை அறியும் குழு அறிக்கை

திருவாரூர் – கோட்டூர் – கீழ மருதூர் – மூன்று ஆணவக்கொலைகள் உண்மை அறியும் குழு அறிக்கை  திருத்துறைப்பூண்டி,                                                                                                                                                                               24.12.2014.        அமிர்தவள்ளி     திருவாரூர் மாவட்டம் கோட்டூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழ மருதூர் கிராமம் வடக்குத் தெரு பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ந.கணேசன் மகள் மாற்றுத் திறனாளியான அமிர்தவள்ளி (30), அவரைத் திருமணம் செய்துகொண்ட அதே ஊர் தெற்குத் தெரு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் பழனியப்பன் (40), அவர்களது 38“திருவாரூர் – கோட்டூர் – கீழ மருதூர் – மூன்று ஆணவக்கொலைகள் உண்மை அறியும் குழு அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாகூரில் மத வன்முறை உருவாகும் சூழல்- உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கை

நாகூரில் மத வன்முறை உருவாகும் சூழல்- உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கை நாகப்பட்டினம், செப்டம்பர் 23, 2014. குழுவில் பங்குபெற்றோர் : பேரா: அ.மார்க்ஸ், தேசியத் தலைவர், மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை, வழக்குரைஞர் தய்.கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைபூண்டி மு.சிவகுருநாதன், மனித உரிமைகளூக்கான மக்கள் கழகம், திருவாரூர், அப்துல்காதர், சமூக ஆர்வலர், திருத்துறைபூண்டி, முகம்மது ஷிப்லி, துணை ஆசிரியர், மக்கள் ரிப்போர்ட்,சென்னை, அபு ஃபைசல், பத்திரிகையாளர், சென்னை.    கடந்த“நாகூரில் மத வன்முறை உருவாகும் சூழல்- உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

முத்துப்பேட்டையில் தொடரும் விநாயகர் ஊர்வல வன்முறைகள் – உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை

முத்துப்பேட்டையில் தொடரும் விநாயகர் ஊர்வல வன்முறைகள் – உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை முத்துப்பேட்டை செப் 23, 2014. குழுவில் பங்குபெற்றோர் :     பேரா: அ.மார்க்ஸ், தேசியத் தலைவர், மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை, வழக்குரைஞர் தய்.கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைபூண்டி மு.சிவகுருநாதன், மனித உரிமைகளூக்கான மக்கள் கழகம், திருவாரூர், அப்துல்காதர், சமூக ஆர்வலர், திருத்துறைபூண்டி, முகம்மது ஷிப்லி, துணை ஆசிரியர், மக்கள் ரிப்போர்ட்,சென்னை, அபு ஃபைசல், பத்திரிகையாளர்,“முத்துப்பேட்டையில் தொடரும் விநாயகர் ஊர்வல வன்முறைகள் – உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

திருத்துறைப்பூண்டி காவல்நிலையச் சாவு உண்மை அறியும் குழு அறிக்கை

திருத்துறைப்பூண்டி காவல்நிலையச் சாவு உண்மை அறியும் குழு அறிக்கை      திருவாரூர்                                                                                                          28.12.2013 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள ஆலிவலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீரக்களூர் சிற்றூராட்சி நங்காளி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் (34) என்பவர் சென்ற டிசம்பர் 23 இரவு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் இறந்துபோனதை ஒட்டி அவ்வூர் மக்கள் சாலைமறியல் செய்த செய்தி பத்தரிகைகளில் வந்தது. இது தொடர்பான உண்மைகளை மறைக்க காவல்துறை முயற்சிப்பதாக செய்திகள் கிடைத்ததையொட்டி இதுகுறித்த உண்மைகளை அறிய“திருத்துறைப்பூண்டி காவல்நிலையச் சாவு உண்மை அறியும் குழு அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழக காவல்துறை செய்த கொலை

தமிழக காவல்துறை செய்த கொலை                                                                              -மு.சிவகுருநாதன் அண்மையில் சென்னையில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தலைமையில் நடைபெற்ற மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்ட்த்தில் லாக்கப் மரணங்கள் தவிர்க்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியது நினைவிருக்கலாம். உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம், மனித உரிமை ஆணையங்கள் பலமுறை அளித்துள்ள நெறிமுறைகளை காவல்துறை பின்பற்றுவதேயில்லை. தமிழகத்தில் லாக்கப் கொலைகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆலிவலம் காவல் சரகம் கீரக்களூர் சிற்றூராட்சிக்குட்பட்ட நங்காளி கிராமத்தைச் சேர்ந்த்த 34 வயது இளைஞர் சுந்தர்“தமிழக காவல்துறை செய்த கொலை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து விலகி தேர்தல் பாதைக்குத் திரும்பியவர்களை துன்புறுத்தும் தமிழகக் காவல்துறை

மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து விலகி தேர்தல் பாதைக்குத் திரும்பியவர்களை துன்புறுத்தும் தமிழகக் காவல்துறை பத்திரிகைக் குறிப்பு சென்னை ஜூன் 20, 2013 அரசியல் சட்ட ஆளுகையிலும் (constitutional governance), அடிப்படை அரசியல் உரிமைகளிலும் அக்கறையுள்ள குடிமக்களாகிய, கீழே கையெழுத்திட்ட நாங்கள், தமிழக அரசும் அதன் காவல்துறையும், ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, வெளிப்படையாக இயங்க முடிவு செய்துள்ள ஒரு குழுவினரை, அவ்வாறு இயங்க விடாமல் கைது செய்து சிறையில அடைத்துத் துன்புறுத்தும் ஒரு சட்ட விரோதக் கொடுமையை ஊடகங்களின் வாயிலாக“மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து விலகி தேர்தல் பாதைக்குத் திரும்பியவர்களை துன்புறுத்தும் தமிழகக் காவல்துறை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆசிரியர் தேர்வில் நடைபெற்றுள்ள இட ஒதுக்கீட்டு மோசடிகள் – துணை அறிக்கை

ஆசிரியர் தேர்வில் நடைபெற்றுள்ள இட ஒதுக்கீட்டு மோசடிகள் – துணை அறிக்கை (இந்த இட ஒதுக்கீட்டு மோசடியின் முழுப் பின்னணியையும் அறிய எமது இந்தத் துணை அறிக்கையையும் முதன்மை அறிக்கையையும் சேர்த்து வாசிக்கவும்.) சென்னை ஜூன் 13, 2013 சென்ற ஜூன் 10 அன்று வெளியிடப்பட்ட எமது அறிக்கை தமிழக அரசு சென்ற ஆண்டு மேற்கொண்ட டெட் தேர்வு மற்றும் பட்டதாரி / இடைநிலை ஆசிரியப் பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள இட ஒதுக்கீட்டு ஊழலில் உடனடிக் கவனம்“ஆசிரியர் தேர்வில் நடைபெற்றுள்ள இட ஒதுக்கீட்டு மோசடிகள் – துணை அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு மோசடி – அறிக்கை

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு மோசடி – அறிக்கை சென்னை ஜூன் 09, 2013 சென்ற ஆண்டு தமிழக அரசு 19,000 ஆசிரியப் பணியிடங்களை நிரப்பியதாகப் பெருமையுடன் அறிவித்தது. இதில் மிகப் பெரிய இட ஒதுக்கீடு மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதன் விளைவாக ஆசிரியத் தகுதியுள்ள சுமார் 3,00,000 பேர்களுக்கு விதிமுறைகளின்படி அளிக்கப்பட வேண்டிய ஆசிரியத் தகுதிச் சான்று மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இட ஒதுக்கீடு பெறும் சுமார் 15,000 பேர் உடனடியாகப் பெற்றிருக்கக்“பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு மோசடி – அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.