ஜெ(சு)யமோக ரசிகர் பட்டாளமும் இலக்கிய வாசிப்பும்

ஜெ(சு)யமோக ரசிகர் பட்டாளமும் இலக்கிய வாசிப்பும் மு.சிவகுருநாதன் குறிப்பு: வாட்ஸ் அப் குழுவில் நடந்த விவாதத்தை  அப்படியே வெளியிடுகிறேன். வாசிப்பில் ஏற்படும் சிரமத்தைப் போக்க ஒன்றிரண்டு எழுத்துப்பிழைகளைச் சரி செய்துள்ளேன். சம்பிரதாயமான நன்றி, வணக்கம் ஆகியவற்றை மட்டும் நீக்கியுள்ளேன். இளம் தலைமுறைகள் வாசிக்க வருவது கொண்டாடும் செய்திதான் என்பதில் துளியும் அய்யமில்லை. வாசிப்பு நமக்குள் பல்வேறு திறப்புகளைக் கொண்டு வருவது. ஆனால் அரசியலற்ற வாசிப்பு சாத்தியமில்லை. அரசியலற்ற இலக்கியம் என்பதே ஒரு அரசியல்தான்! இளைஞர்கள் வாசிப்புத் தளத்திற்கு“ஜெ(சு)யமோக ரசிகர் பட்டாளமும் இலக்கிய வாசிப்பும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆசிரியர்கள் வாசிப்பு – 007

ஆசிரியர்கள் வாசிப்பு – 007 (நல்ல நூல்களைத் தேடி…) மு.சிவகுருநாதன் பொருளாதாரம் சார்ந்த நூல்கள் 31. நிச்சயமற்ற பெருமை: இந்தியாவும் அதன் முரண்பாடுகளும் ஜீன் டிரீஸ், அமர்தியா சென் (தமிழில்) பேரா.பொன்னுராஜ் வெளியீடு: பாரதி புத்தகாலயம் பக்கங்கள்: 432, விலை: ரூ. 350 முதல் பதிப்பு: டிச. 2016 “An Uncertain Glory: India and its contradictions” என்னும் நூல் நமது நாட்டின் பொருளியல் அறிஞர் அமர்த்தியா சென்னும், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் பேராசிரியர்“ஆசிரியர்கள் வாசிப்பு – 007”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்விக் கொள்கையில்லாத் தமிழ்நாடு

கல்விக் கொள்கையில்லாத் தமிழ்நாடு மு.சிவகுருநாதன் தமிழகப் பள்ளிக் கல்விச் செயலர் (பாடத்திட்டம்) திரு த. உதயச்சந்திரன் பாடத்திட்டப் பணிகள் நிறைவடையும் முன்பே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி மாற்றப்பட்டார். தமிழகக் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் இதைப் பற்றிய கருத்துகள் அல்லது எதிர்ப்பைப் பதிவு செய்யவேண்டும் என்று விரும்பினோம். ஆனால் வழக்கம்போல கல்வியில் அக்கறையுள்ள கல்வியாளர்கள், இயக்கங்கள், அமைப்புகள் மட்டுமே எதிர்வினை புரிந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமது கட்சியின் சார்பில் கண்டன“கல்விக் கொள்கையில்லாத் தமிழ்நாடு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அடித்தட்டு மக்களின் வழக்கறிஞர்

அடித்தட்டு மக்களின் வழக்கறிஞர்   மு.சிவகுருநாதன்       மூத்த வழக்கறிஞர் தோழர் பொ.இரத்தினம் அவர்கள் அடித்தட்டு மக்களுக்காக தன் வாழ்வை அப்பணித்தவர். சென்னகரம்பட்டி, மேலவளவு, விருத்தாசலம் கண்ணகி முருகேசன் வழக்கு ஆகியவற்றில் இன்னும் சட்டப்போர் நடத்தி வருபவர்.   தனது வழக்கறிஞர் பணியையும் வாழ்வையும் தலித் மக்களுக்காக ஒப்படைத்துவிட்டவர். திருமணம், குடும்பம் என சுய நலச்சூழலில் சிக்காத பண்பாளர். 70 வயதிலும் ஒரு இளைஞரைப் போல வழக்குகள், மனித உரிமை மற்றும் சமூகப் பணிகளுக்காக“அடித்தட்டு மக்களின் வழக்கறிஞர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பள்ளிக் கல்விச் செயலர் மாறுதலை திரும்பப் பெறவேண்டும்

பள்ளிக் கல்விச் செயலர் மாறுதலை திரும்பப் பெறவேண்டும் மு.சிவகுருநாதன்   பாடத்திட்ட மாற்றங்கள் முடியும் வரையில் செயலர் உதயச்சந்திரனை மாற்றக்கூடாது என்ற சென்னை நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசைக் கண்டிப்போம்!   இன்னும் இரண்டரை ஆண்டுகள் அனைத்து வகுப்புப் பாடங்களும் மாற்றப்படும்வரை செயலர் த.உதயச்சந்திரன் பதவியில் நீடிக்கவேண்டும்.   தீயசக்திகளின் மிரட்டலால் இந்த மாறுதலோ என்கிற அய்யம் ஏற்படுகிறது. கல்வியில் வருங்கால சமூதாயத்தின் எதிர்காலத்தின் மீது யாரும் குந்தகம் விளைவிக்க அனுமதிக்கக் கூடாது.        “பள்ளிக் கல்விச் செயலர் மாறுதலை திரும்பப் பெறவேண்டும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்துத்துவப் பரப்புரைகள்

இந்துத்துவப் பரப்புரைகள் மு.சிவகுருநாதன் (நமது நண்பர்கள் இந்துத்துவச் சூழ்ச்சிக்கு பலியாகமலிருக்க இந்த வேண்டுகோள்.) கருத்தியல், விழிப்புணர்வு பரப்புரைகள் திராவிட மற்றும் பொதுவுடமை இயக்கங்களின் கொடை. ஒருவகையில் இது இந்திய அவைதீகப் பராம்பரியத்தின் தொடர்ச்சி. பவுத்தம், சமணம், ஆசிவகம், உலகாயதம் போன்ற அவைதீக மரபுகள் சமூகத்தில் நிலவிய மூடப்பழக்கங்களையும் அவற்றிற்கு மாற்றான தங்களது கருத்தியல்களையும் அறவியல் தத்துவங்களையும் உரை வடிவில் பரப்புரை செய்தன. ஏனைய வைதீகக் கருத்தாக்கங்களுடன் தர்க்கச் சமர் புரிந்தன. பிற்காலத்தில் அச்சு வடிவம் கண்டன இந்தப்“இந்துத்துவப் பரப்புரைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அடல் பிஹாரி வாஜ்பேயி மறைவால் உன்னதப்படுத்தப்படும் வலதுசாரி, பாசிச சித்தாந்தம்

ஆசிரியர்கள் வாசிப்பு – 006

ஆசிரியர்கள் வாசிப்பு – 006   (நல்ல நூல்களைத் தேடி…)   மு.சிவகுருநாதன்   பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் நூல்கள் – II     அடித்தள மக்கள் வரலாறு            பேரா. ஆ. சிவசுப்பிரமணியன்     வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ் பக்கங்கள்: 319, விலை: ரூ. 150 முதல் பதிப்பு: 2002 பாவையின் முதல் பதிப்பு: டிச. 2011 வெளியீடு:     பாவை பப்ளிகேஷன்ஸ்,  142, ஜானி கான் கான் சாலை.“ஆசிரியர்கள் வாசிப்பு – 006”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை   மு.சிவகுருநாதன்     நேற்று முன்தினம் ஆகஸ்ட் 12, 2018 (12.08.2018) மாலை வேளையில் எனது மூத்த மகள் கவிநிலா மற்றும் இணையர் ரம்யாவுடன் தரங்கம்பாடி சென்றோம். சுமார் ஒரு மணிநேரம் கோட்டை மற்றும் கடற்கரையில் இளைப்பாறினோம். சில ஆண்டுகளுக்கு முன்பு அ.மார்க்ஸ் மற்றும் ஜெயா அம்மாவுடன் அனல் மின்நிலையங்களுக்கான ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தின்போது மதிய உச்சி வெயிலில் டேனிஷ் கோட்டைக்குச் (Fort Dansborg) சென்றோம். தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய“தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆசிரியர்கள் வாசிப்பு – 005

ஆசிரியர்கள் வாசிப்பு – 005 (நல்ல நூல்களைத் தேடி…) மு.சிவகுருநாதன் பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் நூல்கள்   சமூக அறிவியலாளர் , நாட்டாரியல் அறிஞர், நா. வானமாமலை (நா.வா) அவர்களின் மாணவர் பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் . இவர் சுமார் 50 நூல்கள் வரை எழுதியிருக்கிறார். இவற்றுள் குறுநூல்கள், பதிப்பித்த நூல்களும் அடங்கும். அவை எல்லாவற்றையும் இங்கு அறிமுகம் செய்வது சாத்தியமில்லை. ஒரு பத்து நூல்களை (இப்போது ஐந்து, அடுத்து ஐந்து) மட்டும் இங்கு அறிமுகம் செய்கிறேன்.“ஆசிரியர்கள் வாசிப்பு – 005”-ஐ படிப்பதைத் தொடரவும்.