அரசியல் சட்டத்தை அமலாக்கும் அணி அமைப்போம்!

அரசியல் சட்டத்தை அமலாக்கும் அணி அமைப்போம்! வழக்கறிஞர் பொ.இரத்தினம் அமைப்பாளர், பகத்சிங் மக்கள் சங்கம். தொடர்புக்கு: 9443458118 எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும் கல்விக் கொள்ளையர்களில் ஒருவருமான பாரிவேந்தர் என்னும் பச்சமுத்து பலகோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை வரவேற்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இவரது மகன் அன்புமணி ராமதாஸ் மீது ஒரு குற்றப் பத்தரிக்கை மட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் நூற்றுக்கணக்கான குற்றப்பத்தரிக்கைள் இன்னும் தாக்கல் செய்யபடவேண்டியுள்ளது.“அரசியல் சட்டத்தை அமலாக்கும் அணி அமைப்போம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீண்டும்…? – மு.சிவகுருநாதன்

மீண்டும்…? – மு.சிவகுருநாதன் கடந்த சில மாதங்களாக முகநூல் மற்றும் வாட்ஸ் அப் பதிவுகள் எதுவும் இடவில்லை. ஜனவரி மற்றும் ஜூனில் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளையும் தவறவிட வேண்டியதாயிற்று. தஞ்சையில் நடந்த புத்தகக் காட்சிக்கு மட்டும் இறுதிநாள் (ஜூலை 25, 2016) சென்றேன். இது யானைப்பசிக்கு சோளப்பொறி மட்டுமே. இரண்டு கண்காட்சியிலும் சில நூற்களை நண்பர் புலம் லோகநாதன் மூலம் வாங்கி அனுப்பச் சொன்னேன். அவர் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்! என் கைகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை. எனக்கும்“மீண்டும்…? – மு.சிவகுருநாதன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தோழர் ஏஜிகே வுக்கு செவ்வணக்கம்.

தோழர் ஏஜிகே வுக்கு செவ்வணக்கம்.   -மு.சிவகுருநாதன்   நிலப்பிரபுத்துவ பண்ணையடிமை முறையையும் தலித்களுக்கு எதிரான கொடுமைகளுக்காகவும் தன் வாழ்நாளை வழங்கிப் போராடிய ஏஜிகே என அனைவராலும் அழைக்கப்படுகிற தோழர் ஏ.கஸ்தூரிரெங்கன் இன்று (10.08.2016) மாலை மரணமடைந்த செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.   கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த தோழர் ஏஜிகே சற்று தேறிவந்த நிலையில் இன்று மாலை மரணமடைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.   இன்று காலை கூட“தோழர் ஏஜிகே வுக்கு செவ்வணக்கம்.”-ஐ படிப்பதைத் தொடரவும்.