எனது ஆறாம் வகுப்பு ஆசிரியர் மு.சிவகுருநாதன் திரு வி.மாரிமுத்து என்ற வி.எம்., நீலம் போடப்பட்ட வெள்ளை வேட்டிச் சட்டையுடன் இனிய முகத்துடன் எப்போதும் தோற்றமளிப்பவர். முழுக்கைச் சட்டையை அரைக்கையாக மடித்துவிட்டு, தலையைப் படிய சீவி இருப்பார். அப்போதெல்லாம் சைக்கிளில்தான் வருவார். பிற்காலத்தில் டி.வி.எஸ். 50 வைத்திருந்தார். இவர்தான் எங்களது ஆறாம் வகுப்பு ஆசிரியர். ஒரு வாரத்திற்கு முன்பு அவரது ஊரான நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வாய்மேடு (கிழக்கு)“எனது ஆறாம் வகுப்பு ஆசிரியர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.