பாடத்தோடு இணைந்த நூல் வாசிப்பு

பாடத்தோடு இணைந்த நூல் வாசிப்பு மு.சிவகுருநாதன் (ஜூன் 10, 2017 ‘தி இந்து’ தலையங்கத்திற்கு எனது எதிர்வினை. இது வெளியாகவில்லை. எனவே இங்கே பதிவிடுகிறேன்.) புத்தக வாசிப்பை முன்னிலைப்படுத்தி ‘தி இந்து’ எழுதும் தலையங்கங்கள் பாராட்டிற்குரியவை. இதனோடு சில அம்சங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். பள்ளிகளில் வாரத்திற்கு 40 பாடவேளைகள் மட்டுமே உள்ளன. அதில் பாட ஒதுக்கீடு போக சில பாடவேளைகளே மிஞ்சுகிறது. அதில் உடற்கல்வி, மதிப்புக்கல்வி, ஓவியம், இசை, கணினி போன்றவற்றிற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவற்றைக்கூட பிற“பாடத்தோடு இணைந்த நூல் வாசிப்பு”-ஐ படிப்பதைத் தொடரவும்.